செய்திமுரசு

அவுஸ்ரேலியாவின் பந்து வீச்சு பயிற்சியாளராக ரியான் ஹாரிஸ்

இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் காயம் காரணமாக அவுஸ்ரேலியாவிற்கு எதிரான எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார். இலங்கை – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் மூன்று அவுஸ்ரேலியா வெற்றி பெற்று தொடரை 3-1 எனக் கைப்பற்றியுள்ளது. நான்காவது போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியின்போது இலங்கை அணியின் கப்டன் மேத்யூஸ் காயம் அடைந்தார். இதனால் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் ...

Read More »

அவுஸ்.க்கு எதிரான எஞ்சிய போட்டியில் இருந்து மேத்யூஸ் விலகல்

இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் காயம் காரணமாக அவுஸ்ரேலியாவிற்கு எதிரான எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார். இலங்கை – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் மூன்று அவுஸ்ரேலியா வெற்றி பெற்று தொடரை 3-1 எனக் கைப்பற்றியுள்ளது. நான்காவது போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியின்போது இலங்கை அணியின் கப்டன் மேத்யூஸ் காயம் அடைந்தார். இதனால் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் ...

Read More »

வடக்குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து இராணுவம் குறைக்கப்பட்ட வேண்டும் – பான்கிமூன்

வடக்குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து இராணுவம் குறைக்கப்பட்டு இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐநா செயலர் பான்கிமூன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், இன, மத, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து இன நல்லிணக்கத்தினையும், மனித உரிமையின் மதிப்பினை ஏற்படுத்துவதற்கும் இலங்கையர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தருணம் இது. யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் மக்கள் அவர்களின் சொந்த ...

Read More »

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் இறந்தார்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் தான் இறந்தார் என்று ஜப்பான் அரசு ஆவணத்தில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவம் என்ற படையை உருவாக்கி ஆயுதப் போராட்டம் நடத்தினார். அப்போது ஜப்பான் சென்ற சுபாஷ் அதன் பிறகு நாடு திரும்பவில்லை. நாடு விடுதலை அடைந்த பின்பும் கூட அவர் இந்தியாவில் இல்லை. இதனால் நேதாஜி பற்றிய பல யூகங்கள் வெளியானது. அவர் விமான விபத்தில் இறந்தார் என்றும் அவரது உடல் ...

Read More »

அவுஸ்திரேலிய நிறுவனத்திடம் இலஞ்சம் கோரியது யார்?

2009 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விவசாயம் மற்றும் கமத்தொழில் சேவைகள் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது ஊழியர்களில் ஒருவர் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றிடம் இலஞ்சம் கோரியதாக அந்நாட்டு இணையத்தளம் வெளியிட்ட செய்தி குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலேசானை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை கூறியுள்ளார். இந்த சம்பவத்துடன் ஜனாதிபதிக்கு தொடர்பில்லை. இதனால், செய்தி உண்மையா என்றும் அது உண்மையாக இருந்தால் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் பார்வையற்றவர்களுக்கான கரன்சி நோட்டுகள்

அவுஸ்ரேலியாவில் பார்வையற்றவர்கள் எளிதில் உபயோகப்படுத்தும் வகையில் கரன்சி நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. சிட்னியைச் சேர்ந்த கனார் மெக்லெட்(15) என்ற பார்வையற்ற சிறுவன் சமீபத்தில் இணையத்தில் மனு ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார். அதில் பார்வையற்றோர்கள் தொட்டு உணரக்கூடிய வகையில் வங்கி நோட்டுகள் வேண்டும் என குறிப்பிட்டிருந்தான், இதற்கு 56 ஆயிரம் பேர் தங்களது ஆதரவுகளை தெரிவித்திருந்தனர். இதன் காரணமாகவே மதிப்பு உயர்த்தப்பட்ட அளவில், இரண்டு புள்ளிகளை உடைய புதிய ஐந்து டொலர் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து எதிர்காலத்தில் பிற டொலர் நோட்டுகளில் அதை புரிந்துக் ...

Read More »

நாளை ஐ.நா செயலாளரின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்திற்கு அழைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அழைப்பு விடுத்துள்ளது. யாழ். பொது நூலகம் முன்பாக நாளை (2) வெள்ளிக்கிழமை காலை 8.30 அளவில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகளாகியும் மீள்குடியேற அனுமதிக்கப்படாதுள்ள மயிலிட்டி, பலாலி உள்ளிட்ட வலி. வடக்கு, கேப்பாபிலவு உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களின் உடனடி மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு ...

Read More »

இன்று நல்லூர் கந்தனின் இரதோற்சவப் பெருவிழா

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று (31) நடைபெற்றது. ஆலய வரலாறு – தமிழ் மன்னன் ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம அமைச்சரான செண்பகப் பெருமாள் என்றழைக்கப்பட்ட புவனேகபாகு என்பவனால் 884ஆம் ஆண்டளவில் இவ்வாலயம் கட்டப் பெற்றதாக வரலாறு கூறுகிறது. இவனது பெயரே இவ்வாலயத்தின் கட்டிடத்தில் ‘ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகு’ என பொறிக்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. ஆரியச் சக்கரவர்த்திகள் நல்லூரிலிருந்து ஆட்சி புரிந்த காலத்திலே. மன்னருடன் அரசவையும் சென்று தலை வணங்கிய தலைசிறந்த ஆலயமாக இது விளங்கியதில் ...

Read More »

அவுஸ்ரேலியா ஏ அணிக்கெதிரான போட்டியில் இந்தியா தோல்வி

இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியா ஏ அணிக்கெதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அவுஸ்ரேலியாவில் இந்தியா ‘ஏ’, அவுஸ்ரேலியா ‘ஏ’, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’, நேஷனல் பெர்பார்மன்ஸ் அணிகள் மோதும் ‘நான்கு நாடுகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட்’ தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா ‘ஏ’ அணி தனது கடைசி லீக்கில் இன்று அவுஸ்ரேலியா ‘ஏ’ அணியை சந்தித்தது. டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி அவுஸ்ரேலியா ‘ஏ’ அணியின் பேட்டர்சன், ஸ்டாய்னிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் ...

Read More »

ரகசியங்களை இனி வெளியிட மாட்டோம்- அவுஸ்ரேலிய நாளிதழ்

இந்தியாவுக்காக பிரான்ஸ் நிறுவனம் வடிவமைத்த ’ஸ்கார்பின்’ நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பாக கசிந்த ரகசியங்களை வெளியிட கூடாது என கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் இனி இது தொடர்பான செய்திகளை வெளியிட மாட்டோம் என அவுஸ்ரேலிய நாளிதழ் அறிவித்துள்ளது. இந்தியக் கடற்படைக்காக பிரான்ஸின் டிசிஎன்எஸ் நிறுவனம் 6 ’ஸ்கார்பின்’ நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைத்தது. இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் மும்பையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கப்பல் கட்டுமானத் தளத்தில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தக் கப்பல் தொடர்பான 22,400 பக்க ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளதாக ’தி ...

Read More »