Home / செய்திமுரசு / ஒலிஒளிமுரசு

ஒலிஒளிமுரசு

தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றான அணி அவசியம் – பேராசிரியர் கீதபொன்கலன்

அண்மையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு சவால்விடும் வகையில் மாற்று அணியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி களம் இறங்கியிருப்பது காலத்தின் தேவை என பேராசியர் கீதபொன்கலன் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவரது நேர்காணலின் முழுவடிவம்

Read More »

சமகால அரசியல் நிலை குறித்து உரையும் கேள்வி பதிலும் – வடக்கு முதல்வர் விக்கி (காணொளி)

தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான மனிதாபிமான உதவியை வழங்குதலை குறுங்கால இலக்காகவும், நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புக்கு நீதி பெறுவதை மத்திம கால இலக்காகவும், திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிலையான அரசியல் தீர்வைக் காணுதல் எமது நீண்டகால இலக்காகவுங் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் நீதிபதி விக்னேஸ்வரன் உலகத் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் லண்டனில் நேற்று நடத்திய “சிறப்புரையும் கலாச்சார ...

Read More »

லண்டனில் நடைபெற்ற சந்திப்பின் பின்னணி மற்றும் இரகசிய நகர்வுகள் – ச.பா.நிர்மானுசன்

லண்டனில் நடைபெற்ற சந்திப்பின் பின்னணி மற்றும் இரகசிய நகர்வுகள் தொடர்பாக தீபம்TVக்கு யூன்15ம் திகதி வழங்கிய நேர்காணல்.

Read More »

இலண்டன் இரகசிய பேச்சுவார்த்தைக்கு முன்னரும் பின்னரும் நேர்காணல்! வெளிவரும் பல உண்மைகள்!!

இலண்டனில் மட்டுமல்;ல கொழும்பில் பல சுற்று இரகசிய பேச்சுவார்த்தைகள் செய்துவருகின்றேன். இதுபற்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் அவர்களுக்கு தெரியப்படுத்தாமல் அவர் அனுமதி இன்றி எத்தகைய நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை. மேலும் சர்வதேச விசாரணை என்பது நிறைவடைந்துவிட்டது. அதற்கான அறிக்கை வரும்போது என்ன செய்யவேண்டும் அல்லது என்ன செய்யலாம் என்ற நிலைவரும். இருக்கின்ற சட்டங்களின் ஊடாக அவற்றை அணுகமுடியாமல் போகலாம். அதனால் புதிய சட்டங்களை கொண்டுவரவேண்டிவரும். அதனாலேதான் உள்ளக விசாரணையை ...

Read More »

6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத் திறனை இழந்திருக்கிறார்கள் – கலாநிதி சிதம்பரநாதன்

யுத்தம் முடிவடைந்து 6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத்திறனை இழந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் யாழ். பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிதம்பரநாதன். “புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு வெளி இருக்கிறதென்பது உண்மைதான். அரங்கை (Theatre) இப்போது பயன்படுத்தலாம்தான். ஆனால், அவற்றை முன்னெடுக்க செயல்திறன் கொண்ட மக்கள் எம்வசம் இல்லை. இந்த 5, 6 வருடங்களுக்குள் எமது மக்கள் செயல்திறனை, கற்பனைத் திறனை ...

Read More »

களமருத்துவப் போராளி திரு.தர்மரத்தினம் (வாமன்) ஆற்றிய உரை

லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் ஆறாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த நெருக்கடியான தருணங்களிலும் இறுதிவரை ஈழத்தில் மருத்துவப் பணியாற்றிய களமருத்துவப்போராளி் திரு.தர்மரத்தினம் (வாமன்) ஆற்றிய உரை.

Read More »

விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதம் என சொல்கிறது கூட்டமைப்பு – கயேந்திரகுமார் (காணொளி)

இன்று தமிழர்களுக்கான உரிய தீர்வு என்னவென்ற விடயத்திலும் அதனை முன்னெடுப்பவர்கள் யார் என்றவகையிலும் மக்களிற்கு விளங்கப்படுத்தவேண்டிய தேவையுள்ளது. வடமராட்சியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் சார்பில் நடைபெற்ற மேதின பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கயேந்திரகுமார் பொன்னம்பல் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது. இன்று இனப்பிரச்சனை என்று சொல்லுகின்றோம். அதற்கான தீர்வு என்ன? இலங்கைத்தீpவில் சிங்களமக்களுக்கு எவ்வாறு சிறப்பான கலை கலாச்சாரம் உள்ளதோ அதேபோல தமிழ்மக்களும் சிறப்பான கலை கலாச்சாரத்தை கொண்டிருக்கின்றார்கள். ...

Read More »

ஈழத்தமிழர் அரசியல் முடங்கியது ஏன் – சட்டவாளர் லதன் சுந்தரலிங்கம்

இளந்தளிர் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சட்டவாளர் லதன் சுந்தரலிங்கம் நிகழ்கால அரசியல் விபரங்களை விளக்குகின்றார்.

Read More »

NPC CM addressees Colombo leaders at Vazhalaay in Jaffna – TamilNet

Northern Province Chief Minister Justice C.V. Wigneswaran on Monday urged the Sri Lankan government to address the issue of Land and Property based on well-established international principles and rights as outlined in the Pinheiro Principles on Housing and Property Restitution for Refugees and Displaced Persons, Geneva Conventions and the Universal ...

Read More »