செய்திமுரசு

அவுஸ்ரேலியா வில் 2 சோலார் மின்னுற்பத்தி ஆலை கட்டுகிறது அதானி குழுமம்

இந்திய தொழிலதிபர் அதானியின் எரிசக்தி நிறுவனமானது, அவுஸ்ரேலியாவில் இரண்டு சோலார் மின்னுற்பத்தி ஆலையை கட்டுகிறது.இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை மையமாக கொண்டு செயல்படுகிறது அதானி குழுமம். இது ஒரு பன்னாட்டு குழும நிறுவனமாகும். இதன் நிறுவனர் கவுதம் அதானி. இந்நிலையில், இந்திய தொழிலதிபர் அதானியின் நிறுவனமானது அவுஸ்ரேலியாவில் இரண்டு சோலார் மின்னுற்பத்தி ஆலையை கட்டுகிறது. இது ரூ.2053 கோடி மதிப்பிலான திட்டம் ஆகும். அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாநிலம் கலீலி பள்ளத்தாக்கு பகுதியில் அதானி குழுமம் அமைக்கவுள்ள மிகப் பெரிய நிலக்கரி சுரங்க பணிக்கு எதிராக ...

Read More »

நல்லெண்ண பயணமாக கோவா பயணமான அவுஸ்ரேலிய கடற்படை கப்பல்

அவுஸ்ரேலியா நாட்டின் கடற்படை கப்பல் ‘எச்.எம்.ஏ.எஸ். அருந்தா’ நல்லெண்ண பயணமாக கோவா மாநிலத்திற்கு வந்துள்ளது. அவுஸ்ரேலியா நாட்டின் கடற்படை கப்பலான ‘எச்.எம்.ஏ.எஸ். அருந்தா’ நல்லெண்ண பயணமாக கோவா மாநிலத்திற்கு வந்துள்ளது. நவம்பர் 23-ம் தேதி வந்த இக்கப்பல் 27-ம்திகதி வரை கோவாவில் நிறுத்தப்பட்டிருக்கும். தற்போது மோர்முகாவ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அவுஸ்ரேலிய  கப்பலில் கட்டளை அதிகாரி கேமரான் ஸ்டீல் தலைமையிலான ஆஸதிரேலிய கடற்படையினர் வந்துள்ளனர். 118 மீட்டர் நீளமுள்ள இக்கப்பலில் 26 அதிகாரிகள் மற்றும் 160 மாலுமிகள் என ...

Read More »

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவு கூரும் சுவரொட்டிகள்!

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் தமிழீழ மாவீரர் தினத்தை நினைவு கூரும் சுவரொட்டிகள் மீண்டும் ஒட்டப்பட்டுள்ளன. தமிழீழ மாவீரர் தினம் கடுமையான நெருக்குவாரங்களுக்கு மத்தியில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்களால் ஆண்டு தோறும் நினைவு கூரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக இவ்வாண்டும் மாவீரர் தினத்தை ஒட்டியதான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அத்தோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Read More »

ஆஸ்த்துமாவால் அவதிப்படும் அவுஸ்ரேலியர்கள்

அவஸ்ரேலியாவின் மெல்பர்ன் நகரில் மகரந்த ஒவ்வாமையால் பலருக்கு ஆஸ்த்துமா நோய் ஏற்பட்டுள்ளது. அதில் நான்கு பேர் இறந்துள்ளனர்.  அந்தச் சம்பவம் காலவரையற்ற அவசர நிலை என பதிவாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை விக்டோரியா மாநிலத்தில் பெய்த கடும் மழையாலும் காற்றாலும் ஏற்பட்ட ஈரத்தை புல்லரிசி பூஞ்சருகுகள் (Rye Grass Pollen) உள்வாங்கின. அதன் பின் அவை ஆயிரக்கணக்கில் சிறிய துகள்களாய் மாறின. எண்ணாயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மெல்பர்ன் மருத்துவமனைகள் சிகிச்சையளித்து வருகின்றன.

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு செல்வது இலகுவாக்கப்பட்டுள்ளது

இம்மாதம் முதல்அவுஸ்ரேலியாவுக்கான தற்காலிக வேலை விசாவுக்கு விண்ணப்பிப்பது இலகுவானதாகவும் செலவு குறைந்ததாகவும் மாற்றப்பட்டுள்ளதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளன . கடந்த 19ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் விசா விண்ணப்ப நடைமுறையை மிகவும் இலகுவாக்கும் என அவுஸ்ரேலிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி ஏற்கனவே இருந்த 7 விசா உபபிரிவுகள் புதிய 4 பிரிவுகளின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன ஆகியனவே இப்புதிய 4 பிரிவுகளில் அடங்குகின்றன. குடிவரவுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டு குடிவரவுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கோக்கி இந்திய பெண்கள் அணி வெற்றி

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கோக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கோக்கி  இந்திய பெண்கள் அணி வெற்றி. இந்திய பெண்கள் கோக்கி அணி, அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஆக்கி போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் உலக தர வரிசையில் 12-வது இடம் வகிக்கும் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் 4-வது இடத்தில் இருக்கும்அவுஸ்ரேலியா வீழ்த்தியது. 21-வது ...

Read More »

அவுஸ்ரேலிய தேர்வுக்குழு தலைவர் பதவியை பற்றி சிந்திக்கும் ரிக்கி பாண்டிங்

அவுஸ்ரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவி குறித்து தன்னிடம் ஆலோசித்தால் அதனை ஏற்றுக்கொள்வது பற்றி சிந்திப்பேன் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு சேர்மனாக ரோட் மார்ஷ் இருந்தார். நீண்ட காலமாக இந்த பதவியில் இருந்த மார்ஷ் அடுத்த வருடம் மத்தியில் பதவியில் இருந்து விலக இருப்பதாக கூறினார். ஆனால் அவுஸ்ரேலியா  சமீபத்தில் இலங்கை அணிக்கெதிராக தொடரை 0-3 எனவும், தற்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக தொடரை 0-2 எனவும் இழந்துள்ளது. அத்துடன் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் இழந்தது. ...

Read More »

அவுஸ்ரேலியாவின் ஒருநாள் அணியில் புதுமுக வீரர்

நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவுஸ்ரேலியா விளையாட இருக்கிறது. இதற்கான அவுஸ்ரேலியா அணியில் புதுமுக வீரர் இடம்பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று(24) அடிலெய்டில் பகல் – இரவு ஆட்டமாக தொடங்குகிறது. இந்த போட்டி முடிந்த பின்னர் அவுஸ்ரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சேப்பல்- ஹெட்லி ஒருநாள் ...

Read More »

நாளை தென்ஆப்பிரிக்கா–அவுஸ்ரேலியா இடையிலான போட்டி

பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் தென்ஆப்பிரிக்க கப்டன் பிளிஸ்சிஸ் அபராதத்தோடு தப்பினார். பிளிஸ்சிஸ் மீது புகார் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் ஹோபர்ட்டில் நடந்த முதல் இரு டெஸ்டுகளில் தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. தென்ஆப்பிரிக்கா–அவுஸ்ரேலியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நாளை (வியாழக்கிழமை) இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இது பகல்–இரவாக நடத்தப்படும் டெஸ்ட் போட்டியாகும். முதல் ...

Read More »

அவுஸ்ரேலியாவிடம் இந்தியா தோல்வி

4 நாடுகள் விளையாடும் ஹாக்கி தொடரில் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா 2-3 என தோல்வியடைந்தது. இந்தியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா ஆகிய நான்கு அணிகள் மோதும் ஹாக்கி தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நம்பர் ஒன் அணியான அவுஸ்ரேலியாவும், சமீபத்தில் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரை வென்ற இந்தியாவும் பலப்பரீட்சை நடத்தின. 21-வது நிமிடத்தில் இந்தியாவின் ரூபிந்தர் பால் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு பதிலடியாக ஆஸ்திரேலியாவின் ஜெரேமி ஹெய்வுட் (24 மற்றும் ...

Read More »