திரைமுரசு

ஜோதிகாவுக்கு தோசை சுட்டுக்கொடுத்த சூர்யா

மகளிர் மட்டும்’ பட விளம்பரத்துக்காக ஜோதிகாவுக்கு தோசை சுட்டு கொடுக்கும் காட்சியை சூர்யா டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘மகளிர் மட்டும்’. இதில் ஜோதிகாவுடன் ஊர்வசி, பானுபிரியா, சரண்யா, நாசர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இதை தயாரித்திருக்கும் சூர்யா, சமீபத்தில் ‘மகளிர் மட்டும்’ படத்தின் டீசரை வெளியிட்டார். இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பிரபலப்படுத்த வேறு ஒரு வழியையும் சூர்யா கடை பிடித்துள்ளார். இந்த டீசரில் “நாம் லட்சக்கணக்கான தோசை ...

Read More »

ஜோதிகாவுடன் இணைந்து நடிப்பேன்: சூர்யா

ஜோதிகாவுடன் இணைந்து புதிய படத்தில் நடிப்பேன் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.நடிகர் சூர்யா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி:- ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா அமைப்பு உங்களை எதிர்த்ததே? பதில்:- ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம். அதை மீட்பதற்காக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன. ஒரு தமிழனாக ஜல்லிக்கட்டுக்கு நான் ஆதரவு கொடுத்தேன். இதுதான் என்னுடைய முகம். முகத்திரை போட்டு இதனை மறைக்க முடியாது. எனது படத்தை விளம்பரப்படுத்த ஜல்லிக்கட்டுக்கு நான் ஆதரவு தருவதாக பீட்டா அமைப்பு விமர்சித்தது. இதற்காக அந்த ...

Read More »

திருமணமான நடிகைகள் சினிமாவை விட்டு விலகக்கூடாது

கணவன், மாமியார் வற்புறுத்தலுக்காக திருமணமான நடிகைகள் சினிமாவை விட்டு விலகக்கூடாது என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:- “நான் சினிமாவுக்கு வந்து 7 வருடங்கள் ஆகிறது. ஆரம்ப காலத்தை விட, இப்போது என்னிடம் மாற்றம் ஏற்பட்டு சவாலான விஷயங்களை தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் வந்து இருக்கிறது. வாழ்க்கையும் தெளிவாகி இருக்கிறது. பிரபலமாக இருப்பதால் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்கள் இருக்கிறது. அவற்றை சாதகமாகவே எடுத்துக்கொள்கிறேன். படங்கள் வெற்றி பெற்றால் அதில் நடித்த கதாநாயகனை புகழ்ந்து பேசுவதையும் கதாநாயகியை கண்டுகொள்ளாமல் ...

Read More »

பிரபல நட்சத்திரங்கள் இணையும் பிரம்மாண்ட படம்

மலையாள சூப்பர் ஸ்டாரும், பாலிவுட் சூப்பர் ஸ்டாரும் பிரம்மாண்ட படம் ஒன்றில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் மோகன்லால். அதேபோல், பாலிவுட் உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் அமிதாப் பச்சன். இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணையப் போவதாக சினிமா உலகில் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் இணையும் அந்த படமான மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஸ்ரீகுமார் என்பவர் இயக்கப்போவதாகவும், இந்த படம் 3டி டெக்னாலஜியில் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு ...

Read More »

நடிக்க முடியும் என்பது எனக்கே தெரியாது-சாய்பல்லவி

மிகவும் விரும்பப்படும் நடிகையாக தேர்வு செய்யப்பட்ட பிறகு பேட்டியளித்த சாய் பல்லவி நடிக்க முடியும் என்பது எனக்கே தெரியாது என்று கூறினார். ‘பிரேமம்’ மலையாள படத்தில் நடித்து மூலம் பிரபலம் ஆனவர் சாய்பல்லவி. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கப்போவதாக  கூறப்பட்ட இவர், முதன்முறையாக மாதவன் ஜோடியாக தமிழ் படத்தில் அறிமுகமாகிறார். சமீபத்தில் ‘கொச்சிடைம்ஸ்’ பத்திரிகை 2016-ம் ஆண்டில் விரும்பப்பட்ட நடிகர், நடிகைகள் பற்றி ஆன்-லைனில் வாக்கெடுப்பு நடித்தியது.  இதில் ரசிகர்களிடம் அதிக வாக்குபெற்ற நடிகை சாய்பல்லவி. நடிகர் சோவினோ தாமஸ். பந்தா இல்லாமல் ...

Read More »

திமுக தலைவரின் பெயரை பட தலைப்பாக வைக்கும் விஜய்!

விஜய் அன்ரனி தனது படத்தின் அடுத்த படத்துக்கு திமுக தலைவர் ஒருவரின் பெயரை தலைப்பாக வைத்துள்ளார். விஜய் அன்ரனி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் தலைப்பை வித்தியாசமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். யாரும் தேர்ந்தெடுக்க தயங்கும் தலைப்புகளை தன்னுடைய படத்துக்கு தலைப்பாக வைத்து அதில் வெற்றியும் பெற்று வருகிறார். அந்த வரிசையில் ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’ ஆகிய படங்கள் விஜய் அன்ரனிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. இந்நிலையில், அடுத்ததாக இவர் நடித்துள்ள ‘எமன்’ படமும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் அன்ரனி அரசியல்வாதியாக நடிக்கிறார். ...

Read More »

விஜய் 61-ல் இணையும் பிரபல ஆடை வடிவமைப்பாளர்

விஜய் – அட்லி இணைந்துள்ள புதிய படத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் இணைந்துள்ளார். விஜய் – அட்லி இணையும் விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் தொடங்கியுள்ளது. காஜல் அகர்வால், சமந்தா, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, ஜோதிகா, வடிவேல், சத்யன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், படத்தொகுப்புக்கு ரூபன், கலைக்கு முத்துராஜ், சண்டைப்பயிற்சிக்கு அனல் அரசு, திரைக்கதைக்கு விஜயேந்திர பிரசாத் ...

Read More »

ஆந்திர மக்களை மத்திய அரசு வஞ்சித்துவிட்டது

மத்திய பட்ஜெட் ஆந்திர மக்களுக்கு நிராசையாக இருக்கிறது. மத்திய அரசு ஆந்திர மக்களை வஞ்சித்துவிட்டது என்று நடிகை ரோஜா கூறியுள்ளார். நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநில மகளிரணி தலைவியுமான நடிகை ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த ரோஜாவிடம் நிருபர்கள் மத்திய பட்ஜெட் குறித்து கருத்து கேட்டனர். அதற்கு ரோஜா கூறியதாவது:- ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் மத்திய அரசில் அங்கம் வகிக்கிறது. அக்கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்கள் மத்திய மந்திரிகளாக ...

Read More »

சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கும் ராதிகா!

இளம் நடிகர், நடிகைகளுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ராதிகா. 90-களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்து பலரின் மனதை கொள்ளையடித்த  நடிகைகளுள் ஒருவர் ராதிகா சரத்குமார். இவரது அர்பணிப்பும், சவாலான நடிப்பும் இவருக்கு பல முக்கிய விருதுகளை பெற்றுத்  தந்துள்ளது. மேலும் ராதிகா சரத்குமார் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பரிசு என்று தான் சொல்ல வேண்டும். தற்போது ராதிகா உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் `இப்படை வெல்லும்’ படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் ...

Read More »

பிப்ரவரி 9-ம் திகதி வெளியாகிறது சிங்கம்!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் முதல் இரண்டு பாகங்கள் குறிப்பிட்ட திகதியில் ரிலீஸ் செய்யப்பட்டன. இப்படத்தின் 3ம் பாகம் சி 3 பெயரில் உருவாகி நிறைவடைந்து கடந்த ஆண்டே வெளியீட்டுக்கு  தயாராகிவிட்டது. ஆனால் வெவ்வேறு காரணங்களால் இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. கடந்த தீபாவளிக்கு வெளியீடு செய்ய திட்டமிட்டபோது சூர்யா தம்பி கார்த்தி நடித்த காஷ்மோரா வெளியீடு  ஆனதால் அப்படத்துக்கு போட்டியாக இருந்து விடக்கூடாது என்பதற்காக சி 3 தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து டிசம்பர் மாதம்செவெளியீடு  எண்ணிய போது தெலுங்கில் ராம்சரண் நடித்த துருவா படம் ...

Read More »