அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்ரேலியாவில் தொலைந்த குறிப்பு புத்தகம் மீண்டும் கிடைத்தது

அவுஸ்ரேலியாவில் உள்ள சிஷ்லோம் பகுதியில் வைத்து மாயமான இலங்கை ஊடகவியலாளரின் வாழ்க்கை குறிப்பு மீண்டும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ள சிஷ்லோம் பகுதியில் இந்த மாத ஆரம்பத்தில் இலங்கையை சேர்ந்த ஓய்வுப் பெற்ற ஊடகவியலாளர் Don Abeyயின் வாழ்க்கை குறிப்பு காணாமல் போயிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று குறிப்பு புத்தகங்கள் மற்றும் ஒரு USB ஆகியன குறித்த ஊடகவியலாளரின் காரில் வைத்து காணாமல் போயிருந்தன. குறித்த ஆவணங்கள் காணாமல் போயிருந்த சம்பவம் Don Abey என்ற இலங்கை ஊடகவியலாளருக்கு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ஏசுநாதர்!

அவுஸ்ரேலியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கிறிஸ்துவ கடவுளான ஏசுநாதர் போல் தோற்றம் உடையதால் அவர் செல்லும் இடமெல்லாம் பெரும் வரவேற்பு ஏற்படுவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அவுஸ்ரேலியாவில் உள்ள பெர்த் நகரை சேர்ந்தவர் Daniel Christos. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்க நாடான கென்யாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். கென்யா தலைநகர் நைய்ரோபியில் இறங்கியது முதல் அவர் எங்கு சென்றாலும் அவரை காண ஒரு பெரும் கூட்டம் கூடியுள்ளது. நீளமான தாடி, சிவப்பு தலைமுடி, செருப்பு அணியாத கால்கள், கையில் நீளமான ஒரு தடியுடன் உள்ள ...

Read More »

கங்காரூவுடன் சண்டையிட்ட நபர்!

அவுஸ்ரேலியாவில் தனது செல்ல நாயை காப்பாற்ற நபர் ஒருவர் கங்காரூவுடன் பாக்ஸிங் சண்டை போட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த காணொளி நபர் ஒருவர் தனது காரில் சென்று கொண்டிருக்கிறார். அவரது பெயர் கிரீக் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது செல்ல நாயினை கங்காரூ ஒன்று கழுத்தை நெறுக்கிப் பிடித்திருப்பதை பார்த்த கிரீக் காரில் இருந்து குதித்து ஓடுகிறார். பின்னர் தனது நாயை மீட்கும் பணியில் கிரீக் ஈடுபடும் போது கங்காரூ நாயின் மீதான தனது பிடியை இறுக்குகிறது. இதனால் நாய் வலியால் ...

Read More »

டி வி்ல்லியர்ஸ், விராட் கோலி, டேவிட் வார்னர் ஆகியோருக்கிடையே கடும் போட்டி

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டி வி்ல்லியர்ஸ், விராட் கோலி, டேவிட் வார்னர் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சமீபத்தில் அவுஸ்ரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அவுஸ்ரேலியாவில் நடைபெற்றது. இதில் அவுஸ்ரேலியா 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் டேவிட் வார்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி இரண்டு போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார். 3 போட்டியில் 299 ரன்கள் குவித்தார். இதனால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ...

Read More »

லண்டன் – அவுஸ்ரேலியா: இடைநில்லா விமானச் சேவை – குவாண்டாஸ் நிறுவனம் அறிவிப்பு

பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனை அவுஸ்ரேலியாவின் பெர்த் நகருடன் இணைக்கும் 14,498 கிமீ தூரம் கொண்ட 17 மணிநேர இடைநில்லா விமானச் சேவையை குவாண்டாஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. லண்டனில் இருந்து அவுஸ்ரேலியாவின் பெர்த் நகரை இணைக்கும் விமான சேவையினை குவாண்டாஸ் நிறுவனம் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 14,498 கிமீ தூரத்தை கடந்து செல்லும் இடைநில்லா விமானச் சேவை நீண்ட காலமாக பல்வேறு நிறுவனங்களும் அறிவித்து பின் அவற்றை கைவிட்டன. பல ஆண்டுகளாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் இடைநில்லா விமான ...

Read More »

அவுஸ்ரேலியாவின் இந்திய தூதரக அலுவலகத்தில் இரங்கல் கூட்டம்

தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவிற்கு தமிழகம் மட்டும் அல்லாமல் நாட்டில் பல மாநிலங்களில் அஞ்சலி செலுத்திய நிலையில், கடல் கடந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் அஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டம் நடத்திவருகின்றனர். தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கழகம் சார்பில் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய தூதரக அதிகாரி வன்லால் வானா மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் அனகன் பாபு, கர்ணன் சிதம்பரபாரதி, நாராயணன் மற்றும் சிட்னி வாழ் தமிழர்களுடன் பிற மாநிலங்களை ...

Read More »

அவுஸ்ரேலியா அணிக்கு லாங்கர் பயிற்சியாளர்

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இலங்கை டி20 தொடர் வருவதால் இலங்கை தொடருக்கு ஜஸ்டின் லாங்கரை பயிற்சியாளராக அவுஸ்ரேலியா நியமித்துள்ளது. இலங்கை அணி மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவுஸ்ரேலியா செல்கிறது. முதல் போட்டி மெல்போர்னில் பிப்ரவரி 17-ந்திகதி தொடங்குகிறது. 2-வது போட்டி 19-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்திகதியும் நடக்க இருக்கிறது. அதே சமயத்தில் பிப்ரவரி 23-ந்திகதி இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இரண்டிற்கும் வெவ்வேறு அணி என்பதால் அவுஸ்ரேலியா ...

Read More »

நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது அவுஸ்ரேலியா

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுவதுமாக கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது அவுஸ்ரேலியா. அவுஸ்ரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. ஏற்கனவே முடிந்துள்ள இரண்டு பேட்டிகளிலும் அவுஸ்ரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்அவுஸ்ரேலியா களம் இறங்கியது. இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நியூசிலாந்து களம் இறங்கியது. டாஸ் வென்ற ...

Read More »

சிட்னியில் தாக்குதலை நடத்த திட்டமிட்டவர்களுக்கு 20 ஆண்டு சிறை

சிட்னியில், பயங்கரவாதத் தாக்குதலை நடத்த சதித்திட்டமிட்ட இருவருக்கு, 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஷியா புனிதத்தலம் ஒன்றில் தாக்குதல் நடத்த அந்த இரண்டு பேரும் திட்டமிட்டிருந்தனர். எனினும், அதற்கு மாறாக ஆயுதத் தாக்குதல் நடத்த அவர்கள் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்பட்டது. அவர்களின் சதித்திட்டம் குறித்து பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டுக் குழுவுக்குத் துப்பு கிடைத்ததாக ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து அந்த நபர்களின் வீடுகள் சோதிக்கப்பட்டன. கைதுநடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன் அவர்கள் காணொளி ஒன்றைப் பதிவு செய்திருந்ததாக ...

Read More »

ஜெயலலிதா மறைவு! அவுஸ்ரேலிய தமிழர்கள் இரங்கல்

கடந்த 5ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா மறைந்தார். அவரது உடல் எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகில் 6ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. உலக நாடுகளில் வாழும் தமிழர்களும் ஜெயலலிதாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.அதன் வகையில் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள இந்திய கல்சுரல் சென்டரில் ஜெயலலிதா மறைவுக்கு 07 ஆம் திகதி மாலை இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் ஜெயலலிதாவின் நினைவுகள் குறித்து பலரும் பேசினார்கள். ஜெயலலிதாவின் இழப்பு உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களுக்கு பேரிழப்பு என்று நிகழ்ச்சி ...

Read More »