அவுஸ்திரேலியமுரசு

இரட்டை குடியுரிமையால் பதவியை இழந்த அரசியல்வாதி!

அவுஸ்ரேலியா நாட்டில் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளதற்கு எதிராக கிளம்பிய சர்ச்சையை தொடர்ந்து அரசியல்வாதி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கிரீன்ஸ் கட்சி சார்பாக நாடாளுமன்றத்தில் செனட்டராக பதவி வகித்து வரும் ஸ்கொட் லுட்லாம் என்பவர் தான் தற்போது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவுஸ்ரேலியா நாட்டு சட்டப்படி அரசு பதவிகளில் உள்ளவர்கள் அவுஸ்ரேலியா நாட்டு குடியுரிமை தவிற வேற எந்த நாட்டு குடியுரிமையையும் பெற்றுருக்க கூடாது. ஆனால், 2006-ம் ஆண்டு செனட்டராக பதவியேற்று 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஸ்கொட்டிற்கு நியூசிலாந்து நாட்டு குடியுரிமையும் ...

Read More »

அவுஸ்திரேலியாவின் மிகச்சிறந்த பீட்ஸா!

அவுஸ்திரேலியாவின் இந்த ஆண்டிற்கான மிகச்சிறந்த பீட்ஸாவாக சிட்னியிலுள்ள Verace Pizzeria விருது பெற்றுள்ளது. இத்தாலியில் நடைபெற்ற Campionato Mondiale della Pizza (Pizza World Championship)-இல் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. Neapolitan வகைக்குள் அடங்கும் Verace Pizzeria இதுவரை 16 முதல் பரிசுகளை அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற போட்டிகளில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பீட்ஸா நிறுவனத்தின் உரிமையாளர் Stefano Cirene கூறுகையில்; இந்த பீட்ஸா நிறுவனத்தை ஆரம்பித்தபோது அவுஸ்திரேலியாவின் சிறந்த பீட்ஸாவை தயாரிக்க வேண்டுமென்பதில் தான் உறுதியாக இருந்தேன். அதன் முயற்சியாக, ...

Read More »

அவுஸ்ரேலியாவின் டஸ்மேனியா மாநிலம் வெளிநாட்டவர்களுக்கான புதிய வகை விசா!

Skilled Independent விசா ஊடாக அவுஸ்ரேலியாவில் குடியேறுவதற்கு வழி இருந்தாலும், இங்குள்ள ஒவ்வொரு மாநிலமும் தனக்கான தனித்தனி குடிவரவு திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது. இதனடிப்படையில் அவுஸ்ரேலியாவின் டஸ்மேனியா மாநிலம் வெளிநாட்டவர்களுக்கான புதிய வகை விசா ஒன்றை ஜுலை 1 முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. Skilled Regional (Provisional) visa (Subclass 489) என்ற இவ்விசா பிரிவின் கீழ் வெளிநாட்டில் வாழும் ஒருவர், டஸ்மேனியாவில் 4 வருடங்களுக்கு வேலை செய்யமுடியும் என்பதுடன் இதனூடாக நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. டஸ்மேனியா மாநிலத்திற்கான தொழிற்பட்டியலில் காணப்படும் ஏதேனுமொரு தொழிலுக்குத் தகுதியானவர், Subclass 489 ...

Read More »

மனுஸ் தீவு மூடும் பணி ஆரம்பம்!

அவுஸ்திரேலிய அரசால் நிர்வகிக்கப்படும் பப்புவா நியூகினியின் மனுஸ் தீவு, தடுப்பு முகாம் மூடப்பட்டுவரும் நிலையில் அங்குள்ள பல புகலிடக்கோரிக்கையாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பப்புவா நியூகினி தடுப்பு முகாமில் தஞ்சக்கோரிக்கையாளர்களை தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. நீதிமன்றின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த முகாம் மூடப்படவுள்ளது. இதன்படி Lombrum முகாம் தற்போது இடிக்கப்பட்டுவருகின்ற அதேவேளை அங்கிருந்தவர்கள் Lorengau-இலுள்ள தற்காலிக தங்குமிடத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். ஆனால் Lorengau-இல் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அங்கு தஞ்சம் ...

Read More »

அவுஸ்ரேலிய நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கப்போகும் நாடு?

அவுஸ்திரேலியா மற்றும் பிரான்சுக்கு இடையில் பல பில்லியன் டொலர்கள் பெறுமதி வாய்ந்த ஒப்பந்தம் ஒன்று ஜேர்மனியில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிதறது. ஹம்பேர்க் நகரில் முடிவுற்ற ஜி – 20 உச்சிமாநாட்டைத் தொடர்ந்தே குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, அவுஸ்திரேலிய நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரான்ஸில் தயாரிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவுஸ்திரேலிய பிரதமர் மல்க்கம் டர்ன்புல் ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸில் உள்ள ஷேர்பொக் நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. அங்கு நீர்மூழ்கிக் கப்பல் செயற்திட்டத்தை மேற்கொள்ளும் வகையில் புதிய அலுவலகம் ஒன்றை திறந்து வைக்கவுள்ளதாகவும் ...

Read More »

ஈழத்தமிழ் பொறியியலாளர் அவுஸ்திரேலியாவில் சாதனை!

மெல்பேர்ணை சேர்ந்த Shan Kumar அவர்கள் இவ்வாண்டுக்கான பொறியியல் துறையில் சிறப்புத்தகமை கொண்ட வல்லுநர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். The flagship publication of Engineers Australia, create magazine, is profiling Australia’s Most Innovative Engineers in its July edition. More than 200 engineers either nominated themselves or were nominated by peers for inclusion in the list. These entries were examined by a panel of judges and 30 engineers ...

Read More »

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்!

பிரிஸ்டலில் நேற்று நடந்த அவுஸ்ரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இங்கிலாந்து அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. 8 அணிகள் இடையிலான பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்டலில் நேற்று நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலியா, இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய அவுஸ்ரேலியா அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 256 ரன்களே எடுக்க ...

Read More »

அவுஸ்ரேலியா பார்முலா1 கார்பந்தயம்: பின்லாந்து வீரர் முதலிடம்!

அவுஸ்ரேலியா பார்முலா1 கார்பந்தயம் போட்டியில் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 1 மணி 21 நிமிடம் 48.523 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்று 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 9-வது சுற்றான அவுஸ்ரேலியா கிராண்ட்பிரி அங்குள்ள ஸ்பைல்பெர்க் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 306.452 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். இதில் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழர்களா நீங்கள்?

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அவுஸ்ரேலியாவில் வசிப்பவர்களின் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 73,161 பேரில் 53.3 வீதமானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை பெண்களின் எண்ணிக்கை 46.7 வீதம் எனக் கூறப்படுகிறது. இவர்களில் பதிவுத் திருமணம் செய்து வாழ்பவர்களின் எண்ணிக்கை 38,449 என்றும், அதேவேளை திருமணம் செய்யாதவர்களின் எண்ணிக்கை 18,507 என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்மொழி பேசுபவர்களில் 74.8 வீதமானோர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர். 9.6 வீதமானவர்கள் கத்தோலிக்க மதத்தையும் 4.2 வீதமானவர்கள் இஸ்லாமையும் பின்பற்றுகின்றனர். மேலும் அவுஸ்ரேலியாவில் வாழும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்!

அவுஸ்ரேலியாவை சேர்ந்த பெண் ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களல் வைரலாக பரவி வருகிறது. அவுஸ்ரேலியா நாட்டின் பெர்த் பகுதியில் வாழ்ந்து வரும் கிம், வான் டூசி தம்பதிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரே பிரசவத்தில் ஐந்து அழகான குழந்தைகள் பிறந்துள்ளது. கடந்த ஜனவரி மாதமே இந்த குழந்தைகள் பிறந்திருந்தாலும் நான்கு மாதங்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு தற்போதுதான் இந்த குழந்தைகள் வீட்டுக்கு வந்துள்ளன. இந்த குழந்தைகளின் அழகழகான புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ...

Read More »