குமரன்

வாட்ஸ் ஆஃப் காணொளி அழைப்பு அறிமுகம்

குரல் அழைப்பு வசதியுடன், வீடியோ காலிங் வசதியை சோதனை முயற்சியாக வாட்ஸ் ஆஃப் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பரவலான வாடிக்கையாளர்களைக் கொண்ட வாட்ஸ் ஆஃப் நிறுவனம், ஆன்ட்ராய்டு, ஆப்பிள் மற்றும் விண்டோஸ் ஆகிய இயங்குதளங்களில் இயங்கும் மொபைல் போன்களில் இலவச மெசேஜிங் மற்றும் குரல் அழைப்பு சேவையை வழங்கி வருகிறது.   அதேபோல், வாட்ஸ் ஆஃப்-பில் புகைப்படம், பைல்கள் மற்றும் ஆடியோ போன்றவற்றை பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்நிலையில், தற்போது பயன்பாட்டில் உள்ள குரல் அழைப்பு வசதியுடன், வீடியோ காலிங் வசதியையும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ஐம்பது ஆண்டுகள் தாமதமாக வழங்கப்பட்ட தபால் அட்டை

ஐம்பது ஆண்டுகள் தாமதமாக அஞ்சல் அட்டை ஒன்றை டெலிவரி செய்த சம்பவத்துக்கு அவுஸ்ரேலிய தபால் துறை மன்னிப்பு கோரியுள்ளது. தெற்கு பசிபிக் தீவில் உள்ள டஹிடியில் இருந்து தெற்குஅவுஸ்ரேலியா வில் அடிலெய்டில் என்னும் இடத்திற்குக் கடந்த 1966-ல் அஞ்சல் அட்டை ஒன்று அனுப்பப்பட்டது. இந்த அஞ்சல் அட்டையைக் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு பின் ஆஸ்திரேலியா தபால் துறை உரியவரிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்துள்ளது. அடிலெய்டில் உள்ள தபால் பெட்டி ஒன்றில் இந்த அஞ்சல் அட்டையைக் கண்ட டிம் டஃபி என்பவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து ...

Read More »

பிரபல நடன கலைஞர் அஷ்வினி ஏக்போத் மரணம்

பிரபல மராத்தி நடிகையும் பரதநாட்டிய நடனக்கலைஞருமான அஷ்வினி ஏக்போத் நேற்று இரவு புனேவில் நடைபெற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தார். பாரத் நாட்டிய மந்திர் மேடையில் அபாரமாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்த அஷ்வினி ஏக்போத்(44), திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மேடையில் சரிந்து விழுந்ததையடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு அஷ்வினியின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். பரத நாட்டியத்தை உயிருக்கும் மேலாக மதித்து வாழ்ந்து வந்த ...

Read More »

அவுஸ்ரேலியாவின் அதானி நிலக்கரி சுரங்க பணிகளை நிறுத்த அமெரிக்க நிறுவனம் நிதியுதவி

அதானி குழுமத்தினர் அவுஸ்ரேலியாவில் ரூ.1.50 கோடி மதிப்பில் செய்து வரும் நிலக்கரி சுரங்க பணிகளை நிறுத்த அமெரிக்க நிறுவனம் நிதியுதவி செய்வதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தை மையமாக கொண்ட அதானி குழுமத்தினர் அவுஸ்ரேலியாவில் நிலக்கரி சுரங்க உரிமைகளை எடுத்துள்ளனர். சுமார் ரூ. 1.50 லட்சம் கோடி மதிப்பில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை நிறுத்த அமெரிக்காவை சேர்ந்த சாண்ட்லர் பவுண்டேசன் நிறுவனம் சார்பில் ஆஸ்திரேலியாவில் உள்ள சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு குழுவினருக்கு நிதியுதவி செய்வதாக விக்கிலீக்ஸ் செய்தி ...

Read More »

வலைத்தள ஹேக்கர்கள் கைவரிசை

வலைத்தளங்களுக்குள் ஊடுருவும் ‘ஹேக்கர்ஸ்’ கைவரிசையால் பிரபல சமூக வலைத்தளமான ‘டுவிட்டர்’, வர்த்தக வலைத்தளமான ‘அமேசான்’ உள்ளிட்ட இணையங்களை பதிவேற்றம் செய்யும் நிறுவனங்கள் கடும் பின்னடைவை சந்திக்க நேர்ந்தது. அமெரிக்காவின் பிரபலமான இன்டர்நெட் சேவை மையமான internet service company Dyn என்ற நிறுவனம் உலகில் உள்ள பிரபல இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் விபரங்களை பாதுகாப்பாக பிறருக்கு பகிர்ந்து வருகிறது. இந்த இணைப்பின் வழியாக டுவிட்டர், ஸ்பாட்டிஃபை, கிஸ்மோடோ, ஹெச்.பி.ஓ. உள்ளிட்ட வலைத்தளங்களும், சி.என்.என். போன்ற செய்தி நிறுவனங்களும், ‘பேபால்’ என்ற ஆன்லைன் பணப் பரிமாற்ற ...

Read More »

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் சாதனை பெண்மணி மரணம்

எவரெஸ்ட் மலையின் சிகரத்தை அடைந்த முதல் சாதனை பெண்மணியான ஜப்பானின் ஜூன்கோ தாபெய், தன்னுடைய 77-வது வயதில் இறந்துள்ளார். புற்றுநோயால் அவதியுற்ற அவர் வியாழக்கிழமை இறந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். எட்மன்ட் ஹிலரியும், டென்சிங் நோர்கேயும் உலகிலேயே மிகவும் உயரமான மலை சிகரத்தை சென்றடைந்த முதல் ஆண்கள் என்ற சாதனை பதிவுக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு, 1975 ஆம் ஆண்டு ஜூன்கோ தாபெய் எவரஸ்ட் சிகரத்தை அடைந்தார். அவர் ஏறிய பிற முக்கிய மலை சிகரங்களில், ஆப்ரிக்காவிலுள்ள கிளிமாஞ்சாரோவும், அண்டார்டிகாவிலுள்ள வின்சன் மஸ்சிஃப்பும் அடங்குகின்றன. ...

Read More »

உலகின் முதல் தொங்கும் ரெயில் சேவை

மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடித்தது மட்டும் அல்லாமல், தொழில் நுட்பத்திலும், சீனா சிறந்து விளங்கி வருகிறது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனங்களில் ரெயிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சீனாவை பொறுத்தவரையில், ரயில்கள் அதிக அளவு இயக்கப்படுகிறது. அதிவேக ரெயில் சேவையிலும், சீனா முதல் இடம் வகிக்கிறது. சீனாவின் முதலாவது தொங்கும் ரெயிலின் சோதனை ஓட்டம், வெற்றியளித்துள்ளதாக சீன தொழிற்நுட்ப துறையினர் அறிவித்துள்ளனர். சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் செஞ்க்டுவில், இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. லித்தினியம் பேட்டரி மின்சக்தியில் ...

Read More »

‘சினிமா வீரன்’ ஆவணப் படம்-ஐஸ்வர்யா தனுஷ் திட்டம்

‘சினிமா வீரன்’ ஆவணப் படத்தை 3 பாகங்களாக உருவாக்க ஐஸ்வர்யா தனுஷ் திட்டமிட்டுள்ளார். ‘சினிமா வீரன்’ என்ற பெயரில் ஆவணப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் இப்படத்துக்கான வர்ணனையைக் (வாய்ஸ் ஓவர்) கொடுத்துள்ளார். தனுஷ் தயாரித்துள்ளார். முழுக்க சினிமாவில் பணியாற்றும் சண்டைப் பயிற்சியாளர்கள் பற்றிய ஆவணப் படம் இதுவாகும். “சினிமா வீரன், தமிழ் சினிமாவின் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு என்னுடைய அர்ப்பணிப்பு. அவர்கள் புகழப்படாத நிஜ நாயகர்கள்” என்று இப்படம் குறித்து ஐஸ்வர்யா தனுஷ் குறிப்பிட்டு ...

Read More »

காட்டூனிஸ் அஸ்வினின் பூதவுடல் மாதகலில் நல்லடக்கம்

கடந்த 22ஆம் திகதி உக்கிரைன் நாட்டில் அகால மரணமடைந்த ஊடகவியலாளர் பற்றிக் அல்பேட் அஸ்வின் சுதர்சனின் பூதவுடல் நேற்று(22) அவரது சொந்த ஊரான மாதகலுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. நேற்று(22) மாலை 4.00 மணியளவில் மாதகல் புனித செபஸ்ரியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு பின்னர் பூதவுடல் புனித செபஸ்ரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள், ஊடகவியலாளர்க என பலர் இறுதிவணக்கம் செலுத்தினர்.

Read More »

தமிழ் கட்டளைக்கு மட்டும் கட்டுப்படும் அரியவகை வெள்ளைப் புலி

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வனவிலங்கு காப்பகத்தின் புதிய வரவாக சேர்ந்துள்ள ஒரு அரியவகை வெள்ளைப் புலி தமிழில் அளிக்கப்படும் கட்டளைகளை மட்டுமே ஏற்றுக் கொள்வதால் தமிழ்மொழி தெரியாத வனவிலங்கு காப்பக பணியாளர்கள் திணறி வருகின்றனர். சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் அரியவகை வெள்ளைப் புலிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு புலியை தங்களுக்கு அளிக்குமாறு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் உள்ள வனவிலங்கு காப்பக அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலாக இரு ஓநாய்களை அளிக்கவும் அவர்கள் சம்மதித்தனர். இதையடுத்து, ‘ராமா’ என ...

Read More »