குமரன்

அவுஸ்ரே லியாவில் பணிபுரிகின்றவர்களுக்கு பொருத்தமான வங்கிக் கணக்கு ஏது?

அவுஸ்ரேலியாவில் பணிபுரிகின்ற அனைவருக்கும் வங்கிக்கணக்கு ஒன்று தேவை. ஆனால் எந்த வங்கியில் எப்படியான வங்கிக் கணக்கை ஆரம்பிக்க வேண்டுமென்பதில் இங்கு புதிதாக குடியேறிய பலருக்கும் குழப்பம் இருக்கலாம். சம்பியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய ரொபேர்ட்டிற்கு அப்படித்தான் இருந்தது. இங்கு புழக்கத்திலிருக்கும் பலவிதமான பண கொடுப்பனவு முறைகள் இவரை ஆச்சரியத்திற்குள்ளாக்கியதாக சொல்கிறார். ஒவ்வொருவரும் தமக்கான வங்கிக் கணக்கை வைத்திருப்பது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் உதவுகின்ற ஒன்று என்கிறார் Australian Bankers’ Associationஇன் நிறைவேற்று அதிகாரி Diane Tate. உலகில் வங்கிச் சேவையில் சிறந்து விளங்கும் நாடுகளில் அவுஸ்ரேலியாவும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் அதிக சம்பளம் பெறக்கூடிய வேலைகள்

அவுஸ்ரேலியாவில் ஆண்டொன்றுக்கு 1லட்சம் டொலர்களுக்கு மேல் சம்பளம் பெறவேண்டுமென்றால் பங்குச் சந்தைத்துறையிலோ அல்லது மருத்துவத்துறை நிபுணராகவோ இருக்க வேண்டுமென்பதில்லை. பலரும் அதிகம் சிந்தித்துப் பார்த்திராத ஆனால் 1 லட்சம் டொலர்களுக்கு மேல் சம்பளம் பெறக்கூடிய துறைகள் இவை என PayScale வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. Reservoir engineer- Median annual salary: $143,000 Software architect-Median annual salary: $111,000 Airline Pilot-Median annual salary: $100,000 Dentist- Median annual salary: $100,968 Special agent-Median annual salary: $125,000 Geophysicist-Median annual ...

Read More »

ஜீப்ரானிக்ஸின் போர்டபில் இன்டெக்ஷன் ஸ்பீக்கர்

மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஜீப்ரானிக்ஸ் புதிய ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. ‘ஆம்ப்ளிஃபை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இது ஒரு வயர்லெஸ் ஒலிப்பெருக்கி இன்டெக்ஷன் ஸ்பீக்கராகும். 330 கிராம்கள் மட்டுமே எடை கொண்ட இந்த போர்டெபில் இன்டெக்ஷன் ஸ்பீக்கர், ஒலியை அதிகரிப்பதற்கு இன்டெக்ஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, மொபைல் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு இடையே ப்ளூடூத் அல்லது Wi-fi இணைப்பு வேண்டும் என்ற அவசியம் இன்றி, இந்த இன்டெக்ஷன் ஸ்பீக்கர் மிகவும் எளிதாக இசையை வழங்குகிறது. ஆன் செய்துவிட்டு இந்த ஸ்பீக்கரின் மொபைல் ஹோல்டர் மீது மொபைல் பேசியை ...

Read More »

‘காற்று வெளியிடை’ பாடல் உருவான விதம்: வைரமுத்து

காற்று வெளியிடை’ படத்தின் 5வது பாடல் எப்படி உருவானது என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காற்று வெளியிடை’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. மார்ச்சில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஒரே ஒரு பாடலை மட்டும் வெளிநாட்டில் ...

Read More »

முகப்புத்தகத்தால் அவுஸ்ரேலிய காவல் துறையிடம் சிக்கிய ஷேன் வார்ன்!

காரில் ‘சீட் பெல்ட்’ போடாமல் பயணம் செய்த ஷேன் வார்ன், கெவின் பீட்டர்சனை அவுஸ்ரேலிய காவல் துறையனர் விசாரிக்கவுள்ளனர். அவுஸ்ரேலியாவில் கடந்த நவம்பர் 14ல், ஹோபர்ட்டில் நடந்த தென் ஆப்ரிக்கா, அவுஸ்ரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியை காண முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஷேன் வார்ன், கெவின் பீட்டர்சன், மைக்கேல் சிலாட்டர், மார்க் டெய்லர், இயான் ஹீலி ஆகியோர் காரில் பயணம் செய்துள்ளனர். காரை மார்க் டெய்லர் ஓட்டியுள்ளார். அவரும் இயான் ஹீலியும் சீட் பெல்ட் அணிந்துள்ளனர். ஆனால் பீட்டர்சன், வார்ன், சிலாட்டர் ஆகியோர் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் குடியமர்ந்த ஈழத்து இளைஞர் மரணம்

ஈழத்திலிருந்து  புகலிடம் கோரும் நோக்கில் ‘மெராக்’ கப்பலில் வந்து, பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுஅவுஸ்ரேலியாவில் குடியமர்ந்த அஜிதன் யுவராஜன்(24) என்ற இளைஞர் திடீர் மரணமடைந்தார். சிட்னியில் வசித்து வந்த இவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாகவும் இதுவே அவர் திடீர் மரணமடைவதற்குக் காரணம் எனவும் அவரது நண்பர் நிமல் SBS தமிழிடம் தெரிவித்தார். நேற்றையதினம் அஜிதனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும் அப்போது அவருடன் யாரும் இருந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அஜிதன் இயற்கை மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்துகின்றனர். இதேவேளை அஜிதனின் ...

Read More »

சர்வதேச நீதிமன்றம் கோரி ஐ.நா.மனித உரிமை ஆணையாளருக்கு மகஜர்!

சர்வதேச நீதிமன்றம் கோரி அரச சார்பற்ற நிறுவனங்கள் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த சர்வதேச நீதவான்கள் அடங்கிய விசேட நீதிமன்றமொன்று நிறுவப்பட வேண்டுமென அரச சார்பற்ற நிறுவனங்கள் கோரியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னிடம், இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்களின் 40 செயற்பாட்டாளர்கள் இரகசியமாக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். இராணுவப் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதவான்கள் அடங்கிய விசேட நீதிமன்றமொன்று ...

Read More »

அவுஸ்ரேலிய தேசிய மட்ட துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழ அணி வெற்றி!

அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்ட 20-20 துடுப்பாட்டப் போட்டியில், இலங்கையிலிருந்து புகலிடம் தேடிச்சென்ற தமிழ் இளைஞர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில், நேற்றிரவு நடைபெற்ற போட்டியில், ‘ஓசன்ஸ்12’ என்ற பெயரில் விளையாடிய ஈழத் தமிழ் இளைஞர்கள் அணி வெற்றியைப் பெற்றுள்ளது. ‘ஓசன்ஸ் 12’ சுதாகர் சேனாதிப்பிள்ளையின் தலைமையில் விளையாடியது. தேசிய மட்டத்திலான போட்டியில் வெற்றியைப் பெற்றதன் மூலம் ஈழத் தமிழர் அணி அவுஸ்திரேலியாவின் கவனத்தைப் பெற்றுள்ளது.

Read More »

புகைப்படங்களை ஸ்கேன் செய்ய புதிய App

ஃபோட்டோக்களை, அதன் இயல்பு தன்மை மாறாமல் ஸ்கேன் செய்வதற்கு கூகுள் நிறுவனம் ‘ஃபோட்டோ ஸ்கேன்’ என்ற புதிய ஆப் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப், ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் இலவசமாக கிடைக்கும். ஸ்கேன் செய்ய வேண்டிய புகைப்படங்களை ஐந்து இடங்களில் படம் பிடித்து, ஒன்றாக இணைப்பதால், இதில் வழக்கமாக ஃபோனின் மூலம் படம் பிடித்தால் வரும் ‘கிளாரிங்’ இருக்காது. இது பற்றி கூகுள் நிறுவனம்,’பழைய ஸ்கேனர்களை வைத்து ஸ்கேன் செய்வது அதிக நேரம் எடுக்கும். நவீன ஸ்கேனர்கள் மூலம் ஸ்கேன் செய்வதால் அதிகம் ...

Read More »

கறுப்பை வெள்ளையாக்க, வெள்ளையை ஏன் கறுப்பாக்குகிறீர்கள்?- கவிஞர் வைரமுத்து!

500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை செய்ததை அடுத்து, 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவதில், 4,000 ரூபாய் மட்டுமே ஒருவர் பெற முடியும் என சில கட்டுப்பாடுகளையும் விதித்தது. இதனை அடுத்து நேற்று தேர்தலின்போது வைக்கப்படுவதைப் போல பழைய நோட்டுகளை மாற்ற வருபவர்களின் கை விரலில் மை வைக்கப்படும் என அறிவித்தது. இதற்கு பலதரப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் விரல் மை குறித்து பதிவிட்டுள்ளார். அதில், ‘கறுப்பை வெள்ளையாக்கக் கவலைப்படும் தேசத்தில் ...

Read More »