குமரன்

ஜோதிகாவுக்கு தோசை சுட்டுக்கொடுத்த சூர்யா

மகளிர் மட்டும்’ பட விளம்பரத்துக்காக ஜோதிகாவுக்கு தோசை சுட்டு கொடுக்கும் காட்சியை சூர்யா டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘மகளிர் மட்டும்’. இதில் ஜோதிகாவுடன் ஊர்வசி, பானுபிரியா, சரண்யா, நாசர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இதை தயாரித்திருக்கும் சூர்யா, சமீபத்தில் ‘மகளிர் மட்டும்’ படத்தின் டீசரை வெளியிட்டார். இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பிரபலப்படுத்த வேறு ஒரு வழியையும் சூர்யா கடை பிடித்துள்ளார். இந்த டீசரில் “நாம் லட்சக்கணக்கான தோசை ...

Read More »

விடுதலை புலிகளின் தங்கத்தை தேடுவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட விசேட இயந்திரம்

விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பெருந்தொகை தங்கத்தை தேடுவதற்காக பயன்படுத்தப்பட்ட 40 லட்சம் பெறுமதியான விசேட ஸ்கேனர் இயந்திரத்துடன் நான்கு பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 அடி ஆழத்தில் உள்ள திடமான பொருட்கள் தொடர்பில் இந்த இயத்திரத்தின் ஊடாக தகவல் பெற்றுக் கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் இந்த இயந்திரத்தை மோட்டார் வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர். இதேவேளை, குற்றப் புலனாய்வு பிரிவினர் கூறி செட்டிக்குளம் பிரதேசத்தில் திருவதற்காக சென்ற குழுவினர் தொடர்பிலும் பொலிஸார் தற்போது வரையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More »

காணாமல்போனோர் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாதாம்!

காணாமல் போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது என, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். “மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி காலத்தில், வடக்கில் புலிகளை தோற்கடித்து அற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டன, சர்வதேச அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டன, குறிப்பிட்ட சில தனிநபர்களுக்கும் நாட்டுக்கு பிரவேசிக் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கம், இத்தடைகள் அனைத்தையும் நீக்கிவிட்டது. இதனால், சர்வதேச தலையீடுகள் சுதந்திரமாக செயற்படுகின்றன” எனவும் அவர் தெரிவித்தார்.

Read More »

அவுஸ்ரேலியப் பிரதமரை ‘அதிபர்’ ஆக்கிய அமெரிக்கா!

அவுஸ்ரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல்லை ‘அதிபர்’ என்று வெள்ளை மாளிகை தனது இணையத்தளத்தில் தவறாகக் குறிப்பிட்டுள்ளது. அகதிகள் குறித்து திரு டர்ன்புல்லுக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இடையில் தொலைபேசியில் சூடான கலந்துரையாடல் நடந்த சில நாட்களில் அந்தப் பிழை நடந்திருக்கிறது. அமெரிக்க ஊடகச் செயலாளர் அலுவலகத்தின் அறிக்கை, வெள்ளை மாளிகை இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பாக வைத்திருக்க உறுதி கூறிய திரு டிரம்ப், தமது உறுதியை நிறைவேற்றியுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. 16 உலகத் தலைவர்களுடன்  டிரம்ப் உரையாடியதாகவும் அறிக்கை ...

Read More »

உலகின் இலகுவான கைக் கடிகாரம்!

கிராபீன் என்ற விந்தைப் பொருளைக் கொண்டு, உலகின் மிக எடை குறைவான கைக் கடிகாரம், அண்மையில் ஜெனீவாவில் வெளியிடப்பட்டது. ரிச்சர்ட் மில்லெ என்ற பிரபல கைக் கடிகார நிறுவனமும், மெக்லாரன் எப்-1 என்ற கார் பந்தய அணியும் இணைந்து, இக் கடிகாரத்தை தயாரித்துள்ளன. கிராபீனை கண்டுபிடித்ததற்காக, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரு விஞ்ஞானிகள், 2010ல் பரிசை வென்றனர். “ஆர்.எம்.50-30 என்ற இந்த கைக் கடிகாரத்தை தயாரிக்க, கிராபீன் மற்றும் சில பொருட்களைக் கலந்து உருவாக்கிய, ‘கிராப் டி.பி.டி.’ என்ற புதிய பொருளால் மிக இலகுவான, ...

Read More »

ஜோதிகாவுடன் இணைந்து நடிப்பேன்: சூர்யா

ஜோதிகாவுடன் இணைந்து புதிய படத்தில் நடிப்பேன் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.நடிகர் சூர்யா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி:- ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா அமைப்பு உங்களை எதிர்த்ததே? பதில்:- ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம். அதை மீட்பதற்காக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன. ஒரு தமிழனாக ஜல்லிக்கட்டுக்கு நான் ஆதரவு கொடுத்தேன். இதுதான் என்னுடைய முகம். முகத்திரை போட்டு இதனை மறைக்க முடியாது. எனது படத்தை விளம்பரப்படுத்த ஜல்லிக்கட்டுக்கு நான் ஆதரவு தருவதாக பீட்டா அமைப்பு விமர்சித்தது. இதற்காக அந்த ...

Read More »

மட்டு எழுக தமிழில் அனந்தி கலந்துகொள்ளத் தீர்மானம்!

மட்டக்களப்பில் எதிர்வரும் 10.02.2017 அன்று நடைபெற உள்ள எழுக தமிழ் நிகழ்வில் கலந்து கொள்ள வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தீர்மானித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வைத்தியர் பூ.லக்ஸ்மன் அவர்களுக்கும் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கும் இடையில் நேற்று மாலை யாழ் நகரில் நடைபெற்ற சந்திப்பின் போது இது தொடர்பாக உத்தியோக பூர்வமாக கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் காணாமல் போனவர்களுக்கானதும் இறுதி யுத்த காலப்பகுதியில் படையினரிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கான தீர்வையும் நீதியையும் வலியுறுத்தி எழுக தமிழ் ...

Read More »

போராட்ட வடிவம் மாற்றமடையும்; கேப்பாப்புலவு மக்கள் எச்சரிக்கை!

சொந்தக் காணிகளை தம்மிடம் வழங்குமாறு கோரி இன்று (7) கேப்பாப்புலவு மக்கள் எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கேப்பாப்புலவு மக்கள் இரவு, பகலாக இராணுவ முகாமுக்கு முன்னால் தகரப் பந்தல் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டத்தில் மக்களுடன் அவர்களது பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்லாது போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களது கல்வி நடவடிக்கை தொடர்பாக தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளபோதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நாளைய தினத்திற்குள் தமது போராட்டத்திற்கு எந்தத் தீர்வும் ...

Read More »

அமெரிக்கா-அவுஸ்ரேலியா அகதிகள் ஒப்பந்தம் இனி என்னவாகும்?

அமெரிக்கா-அவுஸ்ரேலியா அகதிகள் ஒப்பந்தம் இனி என்னவாகும் என்று அகதிகள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக உருவாகியுள்ளது. அகதிகளை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைப்பு, சிரிய அகதிகளுக்கு தடை, ஏழு முஸ்லீம் நாடுகளிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கு தடை உள்ளிட்ட முடிவுகளை கொண்ட செயலாக்க ஆணையில் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து அமெரிக்கா-அவுஸ்ரேலியா இடையேயான அகதிகள் ஒப்பந்தம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. அகதிகள் ஒப்பந்தம் *அமெரிக்கா-அவுஸ்ரேலியா இடையேயான அகதிகள் ஒப்பந்தம் நவம்பர் 2016 அறிவிக்கப்பட்டது. இது ஒபாமா ஆட்சியின் இறுதிக் காலக்கட்டம். *இது ...

Read More »

வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் புத்தம் புதிய எமோஜிக்கள்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான வாட்ஸ்அப் பீட்டா செயலியில் புதிய எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் பீட்டா ஆண்ட்ராய்டு பதிப்புகளில் புதிய எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளன. யுனிகோட் 9.0 வழங்கும் புதிய எமோஜிக்கள் வாட்ஸ்அப் புதிய பதிப்புகளில் இடம் பெற்றுள்ளன. இதே எமோஜிக்கள் ஏற்கனவே ஐஓஎஸ் 10.2 மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளங்களில் வழங்கப்பட்டது. புதிய எமோஜிக்களை பெற நீங்கள் புத்தம் புதிய ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தினை பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான புதிய எமோஜிக்களில் ஆண் மற்றும் பெண் பல்வேறு புதிய பணிகளையும், வெவ்வேறு ...

Read More »