குமரன்

பள்ளி படிப்பை முடித்தார் மலாலா!

தலிபான் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் இருந்து உயிர்தப்பிய பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாய் பள்ளி படிப்பை முடித்து, சமூக வலைத்தளமான டுவிட்டரிலும் இணைந்துள்ளார். அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய். இவர் மாணவியாக இருக்கும்போதே பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். பெண் கல்வி குறித்தும் குரல் கொடுத்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள் அவர்மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் தலையில் குண்டு பாய்ந்த ...

Read More »

பட்டரி இல்லாமல் இயங்கும் மொபைல் போன்

பட்டரி இல்லாமல் இயங்கும் உலகின் முதல் செல்போனினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த செல்போன் எவ்வாறு சக்தியூட்டப்படுகிறது என்ற முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் (இந்திய வம்சாவெளினர் உள்பட) பேட்டரி இல்லாமல் இயங்கும் உலகின் முதல் செல்போனினை உருவாக்கியுள்ளனர். இந்த செல்போன் இயங்க தேவையான மின்சாரத்தை ஆம்பியன்ட் ரேடியோ சிக்னல்கள் மற்றும் வெளிச்சத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறது. பட்டரி இல்லாமல் இயங்கும் செல்போன் ப்ரோட்டோடைப் விளக்கத்தின் போது ஸ்கைப் கால்களை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இதன் ஆஃப்-தி-ஷெல் உபகரணங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு ...

Read More »

காஜல் அகர்வால் அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சத்திர சிகிட்சையா?

நடிகை காஜல் அகர்வால் தனது அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார் என்று தகவல் வெளியாயின. ஆனால் அதனை காஜல் அகர்வால் மறுத்துள்ளார். தமிழ், தெலுங்கில் தொடர்ந்து முன்னணி இடத்தில் இருப்பவர் காஜல் அகர்வால். இவர் அஜித்துடன் தமிழில் ‘விவேகம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ராணாவுடன் சேர்ந்து நடித்திருக்கும் ‘நேனே ராஜு நேனே மந்திரி’ தெலுங்கு படமும் திரைக்கு வர இருக்கிறது. இப்போது, விஜய்யின் ‘மெர்சல்’, தெலுங்கில் ஒரு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். காஜலுக்கு தற்போது 32 வயது ஆகிறது. தனது அழகை ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்!

அவுஸ்ரேலியாவை சேர்ந்த பெண் ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களல் வைரலாக பரவி வருகிறது. அவுஸ்ரேலியா நாட்டின் பெர்த் பகுதியில் வாழ்ந்து வரும் கிம், வான் டூசி தம்பதிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரே பிரசவத்தில் ஐந்து அழகான குழந்தைகள் பிறந்துள்ளது. கடந்த ஜனவரி மாதமே இந்த குழந்தைகள் பிறந்திருந்தாலும் நான்கு மாதங்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு தற்போதுதான் இந்த குழந்தைகள் வீட்டுக்கு வந்துள்ளன. இந்த குழந்தைகளின் அழகழகான புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ...

Read More »

மனதை படிக்கும் தொழில்நுட்பம்!

ஒருவரது மூளையில் உதிக்கும் சிந்தனைகளை, இன்னொருவர், ‘படிக்க’ உதவும் கருவிகள் சில ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை, ஒருவர் என்ன எண்ணை மனதில் நினைக்கிறார் என்பதை கண்டுபிடிக்கும் அளவுக்கு மட்டுமே துல்லியமானவை. மனதில் ஓடும் சிக்கலான எண்ணங்களை படிக்க, அவற்றால் முடியவில்லை. அண்மையில், அமெரிக்காவிலுள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மனித மூளையில் உருவாகும் முழு வாக்கியத்தை கண்டறியும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.மனித எண்ணங்கள் சொற்களால் ஆன கோர்வைகளாக மூளையில் உதிப்பதில்லை. அவை, பல கருத்துக்களின் கோர்வை. எனவே, ‘வாழைப்பழம்’ என்ற பெயரோடு, எனக்கு ...

Read More »

பள்ளி-பருவ-காதலால்-ஏற்படும்-விபரீதம்!

குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்கள் எல்லாம் ஹீரோ – ஹீரோயின்களாக அவதாரம் எடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார், கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர். உறுதிகொள் என்ற படத்தில், கிஷோர், ஹீரோவாகவும், மேகனா என்பவர், ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இதுவரை வெளியான படங்களில் எல்லாம், பள்ளி பருவத்தில் ஏற்படும் காதலை, உயர்வாகவும், நியாயப் படுத்தியும் காட்டியுள்ளனர். ஆனால், இந்த படத்தில், பள்ளி பருவ காதல், தவறானது என்றும், அதனால் ஏற்படும் விபரீதங்களையும் சுட்டிக் காட்டியுள்ளோம் என்கிறது, படக்குழு.

Read More »

அவுஸ்ரேலியா – சுவர் சாயத்திலிருந்தே ஹைட்ரஜன் தயாரிக்கலாம்!

அவுஸ்ரேலியாவிலுள்ள ஆர்.எம்.ஐ.டி., பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, அதிலுள்ள ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும் சுவர் சாயத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த சாயத்தில், ‘டைட்டானியம் ஆக்சைடு’ துகள்கள், புதிதாக உருவாக்கப்பட்ட, ‘மாலிப்தீனம் சல்பைடு’ ஆகியவை உள்ளன. இவை, காற்றின் ஈரப்பதத்திலுள்ள ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் பிரித்தெடுக்க உதவுகின்றன. இந்த வேதி வினைக்குத் தேவையான சக்தி, சூரிய ஒளியிலிருந்தே கிடைத்துவிடுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். இந்த கண்டுபிடிப்பு, எந்த சுவரையும் ஹைட்ரஜன் தயாரிக்கும் ஆலையாக மாற்றிவிடும். இந்த தொழில்நுட்பம் எல்லாருக்கும் பயன்பட வேண்டும் என்பதால், ஆர்.எம்.ஐ.டி.,யின் விஞ்ஞானிகள் ...

Read More »

அவுஸ்ரேலிய வீரர் ஷேன் வார்னே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக வாய்ப்பு

ஐ.பி.எல் தொடரில் இரண்டாண்டுகள் தடையிலிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்தாண்டு பங்கேற்க உள்ள நிலையில், அந்த அணியின் பயிற்சியாளராக ஷேன் வார்னே நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015 ஜூன் மாதம் ஐ.பி.எல் போட்டிகளில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட இரண்டாண்டுகள் இடைகால தடை விதிக்கப்பட்டது. இந்த தடைகாலம் வருகிற ஜூலை 15-ம் திகதியோடு நிறைவடைகிறது. எனவே அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டிகளில் இந்த இரு அணிகளும் பங்கேற்க உள்ளன. ...

Read More »

தமிழரசுக்கு தாவுகின்றார் தவராசா!

வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவர் சி.தவராசாவும் தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியினில் கட்டுப்பாட்டின் கீழ் வந்து சேர்ந்துள்ளார்.இதன் பிரகாரம் அடுத்துவரும் மாகாணசபை தேர்தலில் தமிழரசுக்கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமெனவும் பின்னர் நாடாளுமன்ற தேர்தலிலும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையினில் நம்பிக்கை அடிப்படையினில் எதிர்கட்சி தலைவர் சி.தவராசாவிடம் முதலமைச்சர் மற்றும் உதவியாளர்கள் பகிர்ந்து கொண்ட பல தகவல்கள் சுமந்திரனிடம் சேர்ப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. ஈபிடிபி சார்பினில் போட்டியிட்டு வடமாகாணசபைக்கு வந்திருந்த சி.தவராசா தற்போது கட்சி தலைமையுடன் முரண்பட்டு வெளியே உள்ளார்.தற்போதுள்ள எதிர்கட்சி தலைவர் பதவியினை பறிக்க ...

Read More »

மின் சைக்கிள்!

ஒரு நபர் பயணிக்க மிக சிக்கனமான வாகனம் சைக்கிள் தான். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உடல் நலப் பிரியர்கள் இன்று சைக்கிள் பக்கம் திரும்புவதால், ஏற்கனவே உள்ள சைக்கிள்களுக்கு, மின் மோட்டார் பொருத்துவது உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறார் அசாப் பிதர்மேன். இவர், அமெரிக்காவிலுள்ள மாசாசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின், ‘சென்ஸ் ஏபிள் சிட்டி’ என்ற திட்டத்தின் ஆராய்ச்சியாளராக இருந்தபோது, ஒரு மோட்டாரை கண்டுபிடித்தார். கோபன்ஹேகன் நகரின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட இந்த சைக்கிள் இயந்திரத்திற்கு, ‘கோபன்ஹேகன் சக்கரம்’ என்றே பெயர். சைக்கிளின் பின்சக்கரத்தில் பொருத்துவதற்கு ஏற்ற இந்த ...

Read More »