குமரன்

யாழ்ப்பாண தர்ஜினிக்கு அவுஸ்ரேலியாவில் கிடைத்துள்ள அங்கீகாரம்!

அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பயிற்றுநருக்கான அங்கீகாரத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் பெற்றுக்கொண்டுள்ளார். வலைபந்தாட்ட போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக செயற்பட்டு வரும் தர்ஜினி சிவலிங்கம், அவுஸ்ரேலியாவின் City West Falcons கழகத்திற்காக விளையாடி வருகின்றார். இந்நிலையில், VICTORIAN NETBALL LEAGUE போட்டிகள் இடம்பெற்று வரும் நிலையில், தற்போது வரையில் 7 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இதில் இறுதியாக இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும், தர்ஜினி சிவலிங்கம் விளையாடிய கழகம் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த தொடரில் இதுவரையில் ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள தர்ஜினி சிவலிங்கம் 227 கோல்ஸ் ...

Read More »

லண்டன் தாக்குதலின்போது மக்களுக்கு உதவும் நோக்குடன் செயற்பட்ட அவுஸ்ரேலிய பெண்!

லண்டனில் கடந்த மூன்றாம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அவுஸ்ரேலிய நாட்டு பிரஜையை லண்டன் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். லண்டனில் நடத்தப்பட்ட பயங்கவாத தாக்குதலில் தற்போது வரையில் 8 பேர் பலியானதுடன், 48 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அவுஸ்திரேலிய நாட்டு பிரஜையான Kirsty Boden என்ற பெண்ணின் பெயரை புகைப்படத்துடன் லண்டன் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். Kirsty Boden என்ற 28 வயதுடைய குறித்த அவுஸ்திரேலிய நாட்டு பெண், லண்டன் நகரில் தொழில் ...

Read More »

திருமுருகன் காந்தியையும் 3 தோழர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசை வலியுறுத்தி யாழில் கவனயீப்பு போராட்டம் !

இன்று (8) தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்  திருமுருகன் காந்தியையும் 3 தோழர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசை வலியுறுத்தி யாழில் கவனயீப்பு   போராட்டம் நடைபெற்றது.

Read More »

அசுஸ் க்ரோம்புக் ப்ளிப் சி213 அறிமுகம்

தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான அசுஸ் சர்வதேச சந்தையில் புதிய க்ரோம்புக் பிளிப் சி213 எனும் லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. விலை மற்றும் விற்பனை தேதி அறிவிக்கப்படாத நிலையில் இதன் சிறப்பம்சங்கள். தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான அசுஸ் புதிய லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. க்ரோம்புக் ப்ளிப் சி213 என அழைக்கப்படும் புதிய சாதனத்தில் 360 ஹின்ஜ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் லேப்டாப் திரை இரண்டாக மடித்து வைத்தும் பயன்படுத்த முடியும். கூகுளின் க்ரோம் இயங்குதளம் கொண்டு இயங்கும் க்ரோம்புக்கில் கூகுள் செயலிகளான ...

Read More »

திரிஷாவுக்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

நடிகை திரிஷாவுக்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு திரையுல கில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர், கடந்த 2010-2011-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தார். அதில், ரூ.89 லட்சம் மட்டுமே கணக்கில் காட்டியிருந்தார். இதை வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கவில்லை. பின்னர், அவர்கள் நடத்திய ஆய்வில், அடுத்த ஆண்டுகளில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள திரைப் படங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அவரது வருமானம் ரூ.3 கோடியே 50 லட்சம் ...

Read More »

நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு அவுஸ்ரேலியா அரசு பச்சைக்கொடி

அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய ஒரு நிலக்கரி சுரங்க க் கட்டுமானத்தை மேற்கொள்ள இறுதி முதலீட்டு ஒப்புதலை இந்திய நிறுவனமான அதானி குழுமத்திற்கு அரசு வழங்கியுள்ளது. அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்தில், 16.5 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை,(12.3பில்லியன் அமெரிக்க டாலர்கள் ) கொண்டு மேற்கொள்ளப்படவுள்ள பெரிய திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ ஆரம்பத்தை அறிவிக்கும் விதமாக இந்த முடிவு உள்ளது என கெளதம் அதானி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் முன்கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த சுரங்கத் திட்டம் முதலீட்டை உருவாக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் ...

Read More »

வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ்களை ஷெட்யூல் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் அனுப்ப வேண்டிய மெசேஜ்களை, குறிப்பிட்ட நேரத்தில் மற்றவர்களுக்கு அனுப்ப என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். வாட்ஸ்அப் செயலியில் எந்நேரமும் குறுந்தகவல் அனுப்பினாலும், சிலருக்கு குறிப்பிட்ட நேரத்தில் மெசேஜ் அனுப்ப வேண்டிய அவசியம் அனைவருக்கும் ஏற்படும். இருந்தும் இதற்கான வசதியை வாட்ஸ்அப் இதுவரை வழங்கவில்லை. எனினும் வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ்களை நீங்கள் விரும்பிய நேரத்தில் அனுப்ப வழி செய்யும் பல்வேறு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன. அந்த வகையில் தினசரி அடிப்படையில் அதிகம் பயன்படுத்தும் செயலியாக இருக்கும் ...

Read More »

சினிமாத்துறையில் என் சுதந்திரம் பறிபோனது: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

சினிமாத்துறையில் எனது சுதந்திரம் பறிபோனது என தனது சொந்த ஊரில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனையுடன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோணேட்டம்பேட்டை கிராமம். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்த கிராமத்தில் பிறந்தவர். இவர், தனது 72-வது பிறந்த நாளை தனது கிராமத்தில் எளிமையாக கொண்டாடினார். அவருக்கு கிராம மக்கள் பாராட்டு விழா நடத்தினர். முன்னதாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது குடும்பத்தினருடன் கோணேட்டம்பேட்டை கிராமத்தில் உள்ள வரசித்தி ...

Read More »

குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு ஜுலை 1 முதல் சம்பள உயர்வு!

அவுஸ்ரேலியாவில் ஆகக்குறைந்த சம்பளம் பெறும் பணியாளர்கள் 3.3 வீத ஊதிய உயர்வு பெறவுள்ளதாக Fair Work Commission அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஜுலை 1 முதல் நாடுமுழுவதுமுள்ள 2.3 மில்லியன் பணியாளர்கள் வாரமொன்றுக்கு 22.20 டொலர்கள் கூடுதலாகப் பெறவுள்ளனர். இதுவரை காலமும் பணியாளர் ஒருவருக்கு மணித்தியாலமொன்றுக்கு வழங்கவேண்டிய ஆகக்குறைந்த சம்பளமாக 17.70 டொலர்கள் காணப்பட்ட நிலையில், அது தற்போது 18.29 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவின் ஆகக்குறைந்த வாராந்த சம்பளம் 694.90 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைசெய்யும் hospitality, retail, pharmacy மற்றும் ...

Read More »

அவுஸ்ரேலிய காவல் துறையால் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ணில், பெண்ணொருவரை பணயக்கைதியாக வைத்திருந்த ஆயுததாரியொருவரை,  நேற்று   (05) பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். குறித்த நபர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர், ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக இடம்பெற்ற மோதலில், மூன்று அதிகாரிகளை, குறித்த நபர் சுட்டிருந்தார். இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட நபர், ஆயுததாரி நடவடிக்கையில் தொடர்புபட்டிருந்தாரா என்பது குறித்து அவுஸ்ரேலிய காவல் துறையினர்  ஆராய்ந்து வருகின்றனர். செல்வந்த கடற்கரையோர புறநகரான பிரைட்டனிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றிலேயே அதிகாரிகள் சுடப்பட்டதாகத் தெரிவித்தகாவல் துறை , துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்து இறந்தபடி வேறொரு நபரொருவர் மீட்கப்பட்டதாகக் கூறியுள்ளனர். அவசர சேவைகளுக்கு, ...

Read More »