Tag Archives: ஆசிரியர்தெரிவு

கேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1.75 கோடி வழங்கும் முகநூல்!

கேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1.75 கோடி நிதி வழங்குவதாக பிரபல சமூக வலைத்தள நிறுவனமான முகநூல்   ( ஃபேஸ்புக்) அறிவித்துள்ளது. உலகின் பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு சுமார் 2,50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.75 கோடி) வழங்குவதாக அறிவித்துள்ளது. நிதியுதவியை டெல்லியை சேர்ந்த கம்யூனிட்டி ரெசிலன்ஸ் ஃபண்ட் ஃபார் கூன்ஜ் (Community Resilience Fund for GOONJ ) எனும் தொண்டு நிறுவனம் மூலம் வழங்குகிறது. கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக் தனது அம்சங்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை உதவும் ...

Read More »

ஆஸ்திரிய பெண் அமைச்சர் திருமணம் – நடனமாடிய ரஷ்ய அதிபர்!

ரஷ்ய அதிபர் புதின், ஆஸ்திரிய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமணத்தில் நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆஸ்திரிய பெண் வெளியுறவுத்துறை அமைச்சரான கரின் நெய்சலுக்கு, அந்நாட்டின் தலைநகர் கம்லிட்சில் திருமணம் நடைபெற்றது. நெய்சலின் அழைப்பை ஏற்று, அவரது திருமணத்தில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்றார். இந்தத் திருமண விழாவில் கரினுடன், புதின் ஒன்றாக நடனமாடியது அங்கிருந்தவர்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழத்தியது. அத்துடன் திருமண விருந்திலும் புதின் கலந்து கொண்டார். ரஷ்யாவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே சில முரண்பாடுகள் நிலவிவரும் சமயத்தில் ஆஸ்திரிய பெண் அமைச்சருடன் புதின் ...

Read More »

ஸ்மாரட் போனைக் காக்க ஒரு ஸ்மார்ட் கேஸ்!

மொபைல் போன்கள் கீழே விழுந்தாலும் உடையாமல் இருக்க ,புதிய மொபைல் கேஸை கண்டுபிடித்துள்ளனர். .இந்த மொபைல் கேஸ், ஸ்மார்ட் போன் கீழே விழுவதை தானாக அறிந்து கொண்டு அதில், பொருத்தப்பட்டு இருக்கும் ஸ்ப்ரிங், போனின் நான்கு முனைகளிலும் விரிந்துகொள்ளும். போன் கேஸில் உள்ள ஸ்பிரிங்குகள் போனில் ரேக்கு ஏற்படுவதையும் அது உடைவதை தடுக்கும். இதனால் கீழே விழும் ஸ்மார்ட் போன் உடையாது. இந்த மொபைல் கேஸ் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஜெர்மனியை சேர்ந்த பிலிப் ஃபிரென்சில் என்கிற பொறியியல் மாணவர் ...

Read More »

குழந்தை பெற்றெடுக்க சைக்கிளில் மருத்துவமனை சென்ற நியூசிலாந்து அமைச்சர்!

42 வார கர்ப்பிணியான நியூசிலாந்தின் பெண்களுக்கான மத்திய அமைச்சர், குழந்தையை பெற்றெடுப்பதற்கு தானே மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. அந்நாட்டின் பசுமைக் கட்சியை சேர்ந்த ஜூலி ஜெண்டேர், “காரில் போதுமான இடம் இல்லை” என்பதால் ஏற்பட்ட தூண்டுதலால் சைக்கிளில் சென்றதாக கூறுகிறார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தானும், தனது கணவரும் மிதிவண்டியில் பயணித்தது குறித்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் தனது முதலாவது குழந்தையை பெற்றெடுத்த நியூசிலாந்தின் பிரதமர் ஜெஸிந்தா அடேர்ன், ஒரு நாட்டின் பிரதமராக ...

Read More »

மகிந்த மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியார் என உயர்கல்வியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 19வது திருத்தம் முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த எவரும் இரண்டு தடவைகளிற்கு மேல்போட்டியிட முடியாது என 19வது திருத்தத்தின் ஏற்பாடுகள் தெரிவிக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில குழுக்கள் சில சட்ட வாதங்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மீண்டும் போட்டியிட முடியும் என்ற கருத்தை உருவாக்க முயல்கின்றன, அரசமைப்பு அனுமதிக்காததால் சந்திரிகா ...

Read More »

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் நம்பினார்! -இந்திய இராணுவ அதிகாரி பிரவீன் தவார்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இந்திய இலங்கை உடன்படிக்கை குறித்து வலுவான நம்பிக்கையை கொண்டிருந்தார் என முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி பிரவீன் தவார் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவின் சிறுபான்மையின மக்களிற்கான தேசிய ஆணைக்குழுவின் உறுப்பினராக உள்ள பிரவீன் தவார் இந்த கருத்தினை ஏசியன் ஏஜில் பதிவு செய்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் 57 நாடுகளிற்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ள போதிலும் இந்தியாவின் அயல்நாடுகளுடனான உறவு முன்னெர் எப்போதும் இல்லாத அளவிற்கு மோசமானதாக காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜீவ்காந்தி இந்தியாவின் வெளிவிவகார ...

Read More »

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜோன்சன் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜோன்சன் (Mitchell Johnson) அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான மிட்செல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முன்பே ஓய்வு பெற்றாலும் தனியார் இருபதுக்கு இருபது லீக் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த ஐபிஎல் போட்டிகளின் போது உபாதையினால் பாதிக்கப்பட்ட இவர் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் பயிற்சியளிக்கும் அல்லது ஆலோசனைப் பொறுப்புகளில் பங்காற்றுவது பற்றி யோசிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 73 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள மிட்செல் 313 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 153 ஒருநாள் ...

Read More »

போலராய்டு ஜிப் மொபைல் பிரிண்டர் (polaroid zip mobile printer)

பொலராய்டு ஜிப் மொபைல் பிரிண்டர் நம்மிடம் இருந்தால் 60 விநாடிகளுக்கு குறைவான நேரத்தில் நாம் மொபைல் போனில் இருக்கும் புகைப்படங்களை உடனடியாக பிரிண்ட் போட்டு எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக நாம் பிரிண்டர் பயன்படுத்துவதற்கு இங் மற்றும் கார்ட்ரிட்ஜை பயன்படுத்துவேம். ஆனால் இந்த பொலராய்டு ஜிப் மொபைல் பிரிண்டரில் ஜிங்க் டெக்னாலஜி அதாவது (zero ink printing technology) உள்ளது. ஜிங்க் பிரிண்டிங் ஷீட் 2 × 3 (சுமார் 5 × 8 cm) கொண்டு நாம் மொபைல் போனில் இருக்கும் படங்களை polaroid print ...

Read More »

இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்! – சி.வி.விக்னேஸ்வரன்

கொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் அக்கடிதத்தில் தெரிவிக்கையில், “யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வடக்கில் உள்ள இராணுவ நினைவுச் சின்னங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்கள் தற்போதுதான் தமது கொடிய அழிவுகளின் விளைவுகளையும் அதனால் ஏற்பட்ட ...

Read More »

20 பேர் அடங்கிய தனது மந்திரிசபையை அறிவித்தார் இம்ரான் கான்!

பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் நேற்று பதவியேற்ற நிலையில் 20 பேர் அடங்கிய தனது மந்திரிசபையை அவர் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைத்துள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்  நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் நேற்று பதவியேற்றார். ...

Read More »