கொட்டுமுரசு

ஜனாதி­பதி தேர்­தலில் நீங்கள் எவ்­வாறு வாக்­களிக்க போகி­றீர்கள்?

இம்­மாதம் 16 ஆம் திக­தி­யன்று ஜனாதி­பதித் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. அன்­றைய தினம் வாக்­க­ளிக்கத் தகு­தி­யுள்­ள­வர்கள் யார்? யார்? என்­பதை தேர்தல் ஆணை­யாளர் உங்­க­ளுக்கு தபால் மூலம் தெரி­வித்­தி­ருப்பார்.   ஆகவே தேர்தல் தினத்­தன்று நீங்கள் உங்­க­ளுக்கு உரித்­தான அவ் உத்­தி­யோ­க­பூர்வ வாக்­காளர் அட்­டையை எடுத்துக் கொண்டு அந்த அட்­டையில் நீங்கள் எங்கே வாக்­க­ளிக்கச் செல்­ல­வேண்டும் என்று குறிக்­கப்­பட்­டுள்ள இடத்­திற்குச் செல்ல வேண்டும். வாக்­க­ளிப்பு நிலை­யத்­திற்குச் செல்­லும்­போது கட்­டாயம் உங்­க­ளது அறி­மு­கத்தை உறு­திப்­ப­டுத்தும் பின்­வரும் ஆவ­ணங்­களில் ஒன்றை எடுத்­துச்­செல்ல வேண்டும். 1. தேசிய அடை­யாள அட்டை ...

Read More »

வாக்­கு­ரி­மையை சமூக நலன்­க­ருதிப் பயன்­ப­டுத்துவோம்!

அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்கு நாட்டை ஆட்சி செய்யும் அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யொ­ரு­வரைத் தெரிவு செய்யும் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளவர் நிச்­சயம் ஒரு பௌத்த சிங்­கள வரா­க­வே­யி­ருப்பார். அதில் மாற்­ற­மி­ருக்­காது. குறித்த தேர்­தலில் பலர் போட்டி யிட்­டாலும் இரு­வ­ருக்­கி­டை­யே­யா­கவே போட்டி நில­வு­கின்­றது. நாட்டின் சிறு­பான்­மை­யி­னத்­த­வ­ரெ­வரும் தெரி­வாகும் வாய்ப்பு அற்­ற­போது சிறு­பான்­மை­யி­னத்­த­வ­ரான நாம் ஏன் இத்­தேர்­தலில் அக்­கறை செலுத்­த­வேண்டும் என்ற வினா எழலாம். குறித்த ஜனா­தி­பதிப் பதவி நாட்டைப் பொறுத்­த­வரை சக்தி வாய்ந்­தது. சகல சமூ­கத்­தி­ன­ரையும் அணைத்து, இணைத்துச் செல்ல வேண்­டிய பொறுப்பு ...

Read More »

சீனா – இந்தியாவிற்கு இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்குண்டுள்ள யாழ்ப்பாணம்

நிக்கேய் ஏசியன் ரிவியு தமிழில் ரஜீபன் கொழும்பிலிருந்து 400 கிலோமீற்றர்  தூரத்தில் யாழ்ப்பாணத்தில் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானநிலையம் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பூகோள அரசியல் அதிகார போட்டியில் இலங்கையின் முன்னர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி சிக்குப்பட்டுள்ளது. ஒக்டோபர்  17 ம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் திறக்கப்பட்டமை  ,ஜனாதிபதி தேர்தலில்  மக்களின் வாக்குகளை பெறுவதற்கான ஒரு முயற்சியே  என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த தேர்தல் கொழும்பிற்கும்  அதன் இரு கொடையாளர்களிற்கும் இடையிலான உறவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. நவம்பர் 16 ...

Read More »

தீர்க்கமில்லாத தீர்மானங்கள் !

இழுத்­த­டிப்பு நிலை­மை­க­ளுக்கு மத்­தியில் தமிழ்க்­கட்­சிகள் தமது நிலைப்­பாட்டை அறி­வித்­தி­ருக்­கின்­றன. தனித்­தனி அறி­விப்­புக்­க­ளா­கவே இவைகள் வெளி­வந்­துள்­ளன. ஐந்து கட்­சிகள் இணைந்த கூட்டு, மக்கள் தங்கள் விருப்­பப்­படி வாக்­க­ளிக்­கலாம் என்று கூறி­யி­ருந்­தது. தமி­ழ­ரசுக் கட்சி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு முழு­மை­யான ஆத­ர­வ­ளிப்­பது என்று உறு­தி­ யாகத் தீர்­மா­னித்து, ஊட­கங்­க­ளுக்கு அறி­வித்­துள்­ளது. ஆனாலும், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மைக்­கட்சி என்ற வகையில் ஏனைய இரு பங்­காளிக் கட்­சி­க­ளு­டனும், தமி­ழ­ரசுக் கட்சி கலந்­தா­லோ­சித்து தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் முடிவு என்ன என்­பது அறி­விக்­கப்­படும் என்றும், அந்தப் பொறுப்பு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரா­கிய ஆர்.சம்­பந்­த­னிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது ...

Read More »

இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் சிறுபான்மைச் சமூகங்களும்!

இலங்கை தமிழரசு கட்சியிடமிருந்து கிடைத்திருக்கும் ஆதரவையடுத்து சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரத்துக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது.   சில தமிழ் அரசியல்வாதிகள் பரிந்துரைப்பதைப் போன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு நடுநிலையாக இருந்துகொண்டு தமிழ் மக்கள் தாங்கள் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் அல்லது தேர்தலில் பங்கேற்காமல் விலகியிருக்கலாம் என்று ஆலோசனை கூறக்கூடிய சாத்தியப்பாடு முனனர் இருந்தது. காணாமல்போனோரைக் கண்டறிவதிலும் குடிமக்களின் காணிகளை திருப்பிக்கையளிப்பதிலும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதை நோக்கி நகர்வதிலும் முன்னேற்றம் இல்லாதிருப்பது குறித்து தமிழச்சமூகம்  கடுமையாக கோபமடைந்திருக்கிறது.தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஐந்து ...

Read More »

இலங்கை வன்முறையை எதிர்கொள்ள தயாராகின்றது!

பிலிப்ஸ்சேர்வெல் தி டைம்ஸ்- யுகே தமிழில் ரஜீபன் இலங்கை ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டுள்ள இந்த தருணத்தில் கொழும்பின் புறநகர் பகுதியில் கடந்த வாரம் ஆதரவாளர்கள் கோத்தபாய ராஜபக்சவை உற்சாகத்துடன்  வரவேற்றனர், கோத்தாபய ராஜபக்சவின் பெயர் வாக்குசீட்டில் உள்ள அதேவேளை பிரச்சாரத்தில் இன்னொரு ராஜபக்ச ஆதிக்கம் செலுத்துகின்றார். கோத்தாபய ராஜபக்சவின் சகோதரர் மகிந்த நாட்டை மிகவும் சர்ச்சைக்குரிய விதத்தில் ஒரு தசாப்த காலமாக ஆட்சி செய்த பின்னர் நான்கு வருடத்திற்கு முன்னர் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். தற்போது ராஜபக்சாக்கள்  மீள் எழுச்சி பெறும் நிலையில் உள்ளனர். ...

Read More »

சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களே வெற்­றி­யா­ளரை தீர்­மா­னிக்கும்!

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்­கின்­றன. தேர்தல் பிர­சாரக் கூட்­டங்கள் சூடு­பி­டித்­துள்­ளன. வெற்றி பெறும் வேட்­பா­ளர்கள் என்ற நம்­பகத் தன்­மையைக் கொண்­ட­வர்­க­ளான சஜித் பிரே­ம­தா­ஸ­வி­னதும், கோத்­த­ாபய ராஜ­ப­க் ஷ­வி­னதும் தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களில் பெரும் சனத்­திரள்  காணப்­ப­டு­கி­றது. இதனால், எந்த வேட்­பாளர் வெற்றி பெறுவார் என்று உறுதி கூற முடி­யா­துள்­ளது. ஆயினும், சிங்­களப் பிர­தே­சங்­களில் மேற்­படி இரு வேட்­பா­ளர்­க­ளி­னதும் பொதுக் கூட்­டங்­களில் கலந்து கொள்ளும் மக்கள் தொகையின் அடிப்­ப­டையில் பெரும்­பாலும் பெரும்­பான்மை  மக்­களின் வாக்­குகள்  ஏறத்­தாழ சம­மா­கவே இருக்கும் என  புரிந்து கொள்ளக் ...

Read More »

யாழ்ப்பாணத்தில் தேர்தல் – இரு பிசாசுகள் மத்தியிலான மோதல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்களை எதிர்கொண்டாலும் வாக்காளர்களின் ஆர்வம் கோத்தாபய ராஜபக்சவிற்கும் சஜித்பிரேமதாசவிற்கும் இடையிலானதாக காணப்படுகின்றது. வேடிக்கையான விதத்தில் பலர் மேற்குறிப்பிட்ட இருவரையும் தீயசக்திகளின் பட்டங்களை சூட்டியே குறிப்பிடுகின்றனர். கோத்தாபய ராஜபக்ச அச்சம்தரும் பேய் எனவும் சஜித்பிரேமதாச வெறுக்கிற பேய் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். வாக்காளர்கள் எந்த பேய் குறைந்தளவு ஆபத்தானது- ஜனாதிபதியாக அவர்கள் தெரிவு செய்வதற்கு சிறந்தது என  தங்களிற்குள் பேசிக்கொள்கின்றனர். பல வழிகளில் குடாநாட்டில் அவர்கள் பிசாசிற்கும் ஆழமான பாக்குநீரிணைக்கும் அல்லது மன்னார் வளைகுடாவிற்கும் இடையில் சிக்குண்டுள்ளனர். ...

Read More »

கோத்தாபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவது இனவாதிகளிற்கு புத்துயிர்!

ஜனாதிபதி தேர்தலில்  முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவது 2015 இன்பின்னர்  செயலற்று காணப்பட்ட தேசிய வாதிகளிற்கும் இனவாதிகளிற்கும் புத்துயுரை வழங்கியுள்ளது-.இந்த சக்திகள் தற்போது உரத்துக்குரல்; எழுப்புபவர்களாகவும் மிரட்டல் அச்சுறுத்தல்  விடுப்பவர்களாகவும்மாறிவருகின்றனர் என காணமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகெடாவின் மனைவி சந்தியா எக்னலிகொட பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் தமிழில் – அ. ரஜீபன் 1கேள்வி- இலங்கையில்  பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுதல் குறித்தும் அதற்கு எதிரான போராட்டங்களில் நீங்கள் எப்படி உங்களை இணைத்துக்கொண்டீர்கள் என்பது குறித்தும் தெரிவிக்க முடியுமா?   பதில்- ...

Read More »

நல்லிணக்கத்தை கொண்டுவருவேன் என்று உறுதி கூற வேட்பளார் எவருமில்லை !

இதுவரை அளிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார உறுதி மொழிகளை கணக்கிட்டுப் பார்த்தால் இத்தேர்தலுக்காக வழங்கப்பட்டுள்ள உறுதி மொழிகளே பெருமளவினதாக உள்ளன. ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளர்களுமே ஏனைய வேட்பாளர்களை விட அதிகமான உறுதி மொழிகளை வாக்காளர்களிடம் வழங்க உறுதி கொண்டுள்ளமையினை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்க்கும் போது தெரிய வருகிறது. ஒரு வேட்பாளர் நெல் உற்பத்திக்கு தேவையான பசளைகளை இலவசமாக தருவேன் என்றால் இன்னொருவரோ அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்குமே இலவசமான பசளையை நான் பதவிக்கு வந்தால் தருவேன் என்கிறார். தொழிலாளர் வகுப்பினரது வேதனங்களை நான் அதிகரிப்பேன் என்று ...

Read More »