செய்திமுரசு

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்

பிரிஸ்பேனில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 142 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் (பகல்-இரவு) போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 429 ரன் குவித்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்தது. சர்பிராஸ் அகமது (31ரன்) களத்தில் இருந்தார். இன்று 3-ம் நாள் ஆட்டம் ...

Read More »

முன்னாள் போராளிகள் மூவர் விடுதலை!

பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவுசெய்த முன்னாள் போராளிகள் மூவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே இம்மூவரும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் 200 பேருக்கு நேற்றைய தினம் தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கும் நிகழ்வும் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், புனர் நிர்மானம் மற்றும் புனர்வாழ்வு காரியாலயம் மூலமாக வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ...

Read More »

கே.பியை கைது செய்ய உத்தரவில்லை – கொழும்பு நீதிமன்றம்

விசாரணைகள் பூர்த்தியாகும் முன்னர் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாதென்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனு அழைக்கப்பட்ட போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விஜித் மழல்கொட இதனை தெரிவித்தார். ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டால் மாத்திரமே ஒரு நபரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க முடியுமென்று கூறிய நீதிபதி, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடிப்படையாகக் ...

Read More »

அவுஸ்ரேலியா சிறப்பான தொடக்கம் ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்

அவுஸ்ரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. பகல்–இரவு போட்டியான இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த அவுஸ்ரேலிய அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது. ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் சேர்த்துள்ளது. தனது 16–வது சதத்தை பூர்த்தி செய்த அவுஸ்ரேலிய கப்டன் ஸ்டீவன் சுமித் 110 ரன்களுடனும் (192 பந்து, 16 பவுண்டரி), பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் ...

Read More »

மருத்துவ வரலாற்றில் புதிய சம்பவம்

பெண் ஒருவரின் கருப்பையின் திசுவை 13 வருடங்களாக உறைய வைத்து பின்னர் அதனை உரித்துடைய பெண்ணுக்கு பொறுத்தி குழந்தை ஒன்றை பெற்றெடுத்த வரலாற்றுச் சம்பவம் லண்டனில் போரட்லான்ட் வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. உலகில் முதல் முறையாக 13 வருடங்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்ட கர்ப்பை  திசுவையை மீண்டும் உரித்த பெண்ணிற்கே பயன்படுத்தி குழந்தை பெறப்பட்டுள்ளது. இச் சம்பவம் மருத்துவ துறையில் புதிய சாதனையாக பதிவாகியுள்ளது. டுபாயில் பிறந்த மோசா அல் மன்ரூசி என்பவருக்கு அவரின் 11ஆவது வயதில் உடலில் ஏற்பட்ட இரத்த சம்பந்தமான பிரச்சினையால் கருப்பை திசுவை ...

Read More »

வடகிழக்கு ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தெற்குக்கும் பரவியுள்ளது.

வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை தற்போது தெற்கு ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது என யாழ்.ஊடக அமையம் சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் கடற்படை தளபதியினால் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வைத்து ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்.ஊடக அமையம் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது. குறித்த அறிக்கையிலையே அவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது ,வடகிழக்கு  தமிழர் தாயகத்தினில் ஊடகவியலாளர்கள் மீது யுத்த காலத்திலும் அதன் பின்னருமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட இலங்கை பாதுகாப்பு படைகளது வன்முறை தற்போது தென்னிலங்கைக்கும் ...

Read More »

அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் மோதும் முதல் டெஸ்ட் தொடக்கம்

அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் ஆகிய இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்மேனில் தொடங்குகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியாவுக்கு சென்று உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று (15)  பிரிஸ்மேனில் தொடங்குகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் கட்டாயத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதனால் ...

Read More »

நீண்டகால இலக்குடன் கூடிய அபிவிருத்திப்பாதையை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கின்றோம்

எம் மக்களின் பல்வேறு இடப்பெயர்வுகள், மீள்குடியேற்றம் போன்ற சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டே நீண்டகால இலக்குடன் கூடிய அபிவிருத்திப்பாதையை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 69ஆவது அமர்வு இன்று(14) காலை 9.30 மணியளவில் மாகாண பேரவைச் சபா மண்டபத்தில் இடம்பெற்றதுடன் 2017ஆம் ஆண்டுக்கான நான்காவது வரவு செலவுத்திட்டத்தினை இந்த சபைமுன் சமர்ப்பிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், வட மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்தி மற்றும் கலை, கலாச்சார விழுமியங்களை ...

Read More »

அவுஸ்ரேலிய மண்ணில் பாகிஸ்தான் வெல்வது எளிதான காரியம் அல்ல

அவுஸ்ரேலிய மண்ணில் பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை வெல்வது எளிதான காரியம் அல்ல என்று ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா  சென்றுள்ளது. முதல் போட்டி பிரிஸ்பேனில் 15-ந்தேதி (இந்திய நேரப்படி நாளைமறுநாள்) தொடங்குகிறது. பிரிஸ்பேனில் இந்த போட்டி பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக பிங்க் பந்தில் நடக்கிறது. இந்நிலையிலி, பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாமண்ணில் எளிதில் வென்று விட முடியாது என்று இந்த தொடர் குறித்து ...

Read More »

அவுஸ்ரேலியாவிற்கு வஹாப் ரியாஸ் எச்சரிக்கை

பிரிஸ்பேனில் ஆக்ரோஷமான பந்து வீச்சை வெளிப்படுத்துவேன் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் அவுஸ்ரேலியாவிற்கு எச்சரித்துள்ளார். அவுஸ்ரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் பாகிஸ்தான் – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 2015-ம் ஆண்டின் உலகக்கோப்பை காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் வாட்சனுக்கு எதிராக வஹாப் ரியாஸ் ஆக்ரோஷமாக பந்து வீசினார். இந்த பந்து வீச்சை யாராலும் மறக்க முடியாது. இவரது பந்தில் வாட்சன் கொடுத்த கேட்சை பிடிக்க தவறியதால் அவுஸ்ரேலியா வெற்றி பெற்றது. இல்லையென்றால் அந்த அணிக்கு கடினமானதாகியிருக்கும். பிரிஸ்பேனில் நடக்கும் போட்டியிலும் அதேபோல் ஆக்ரோஷமாக ...

Read More »