செய்திமுரசு

அரசு மருத்துவமனையில் இலவசமாக சில பல் சிகிச்சை செய்துக்கொள்ளலாம்

அழகான சிரிப்பு என்பது வாய் சுகாதாரம் அல்ல.  சுகாதாரமற்ற வாயினால் மற்றைய உடல் பாகங்களின் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும். அவுஸ்ரேலியாவில் பல் வைத்தியத்திற்கு கட்டணம் அதிகம்.  ஆனால் அவைகளை பல வகையில் குறைக்கலாம். அரசு மருத்துவமனையில் இலவசமாக சில  பல் சிகிச்சை செய்துக்கொள்ளலாம் ஆனால்  பற்களை சுத்தம் செய்வது, பற்களில் உள்ள ஓட்டைகளை அடைத்தல் போன்ற சிலவைகளை Medicare பாவித்து செய்துக்கொள்ள முடியாது.  ஆகவே பலர் தங்களின் தனியார் சுகாதார காப்பீடு கொண்டு தனியார் பல் வைத்தியரிடம் சிகிச்சை பெறுகின்றனர். அரசின் ‘ Child Dental ...

Read More »

வீடுகள் கட்டுவதற்கு அரச நிலங்களை வழங்கும் திட்டம்!

சிட்னி மற்றும் மெல்போர்னில் ஆயிரக்கணக்கான புதிய வீடுகளைக் கட்டுவதற்குப் பாதுகாப்பு அமைச்சுக்குச் சொந்தமான நிலங்களை பொதுமக்களுக்கு வழங்கும் இரகசியத் திட்டமொன்றை அரசு வைத்துள்ளது.

Read More »

தெற்கு அவுஸ்ரேலியாவிற்கான General Skilled Migration நிபந்தனைகளில் முக்கிய மாற்றம்!

தெற்கு அவுஸ்ரேலியாவிற்கான General Skilled Migration நிபந்தனைகளில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி high points state nomination-இன் கீழ் தெரிவுசெய்யப்படுவதற்கான புள்ளிகள் 80 இலிருந்து 85 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ம் திகதியிலிருந்து இந்நடைமுறை அமுலுக்கு வருகிறது. இதற்கு முன்னர் தமது விண்ணப்பங்களைத் தாக்கல் செய்பவர்களை இப்புதிய நடைமுறை பாதிக்காது. இதேவேளை தெற்கு அவுஸ்ரேலியாவுக்கான high points மற்றும் chain migration stream-இன் கீழ் கீழ்க்காணும் தொழில்களுக்கு விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. . Accountant (General) Human resources ...

Read More »

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சோழர் காலத்து சிலைகள்- அவுஸ்ரேலிய அருங்காட்சியம்

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சோழர் காலத்து ஐம்பொன் சிலை கள் அமெரிக்க கலைக்கூடத்தில் இருப்பது குறித்து நேற்றைய ‘தி இந்து’வில் செய்தி வெளியானது. இந்நிலையில், தமிழகத்திலிருந்து கடத்திவரப்பட்ட சோழர் காலத்து கிரானைட் நந்தி சிலை, ஐம்பொன் பத்ரகாளி சிலை, விஜயநகர பேரரசு காலத்து துவாரபாலகர் சிலைகள் ஆகியவை தங்கள் வசம் இருப்பதாக அவுஸ்ரேலிய அருங்காட்சியகமான ’நேஷனல் கேலரி ஆஃப் அவுஸ்ரேலியா’ (என்.ஜி.ஏ.) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் அவுஸ்ரேலிய அரசுக்கு சொந்த மான அருங்காட்சியகமான என்.ஜி.ஏ-யில் பல நாடுகளைச் சேர்ந்த சிலைகள் உள்ளிட்ட கலைப் ...

Read More »

போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கு மேலும் பதவியுயர்வு!

போர்க்குற்றச்சாட்டுக்களினை எதிர்கொண்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத்தின் கஜபா காலாட்படைப் பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார். கஜபா படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா இந்தவாரம் ஓய்வு பெறவுள்ளார்.இவரது வதிவிடத்தினில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையினில் மரணித்தமை தொடர்பினில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையினில் ஒய்வு முடிவுக்கு அவர் வந்துள்ளார். இதையடுத்தே, கஜபா படைப்பிரிவின் புதிய தலைமை கட்டளை அதிகாரி பதவிக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் போரில் 58 ...

Read More »

அமெரிக்காவுடன் கைகோர்க்கும் அவுஸ்ரேலியா

வடகொரியா விவகாரத்தில் அமெரிக்கா, தென்கொரியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில் வாரந்தோறும் ஏவுகணை சோதனை நடத்தப்போவதாக வடகொரியா கூறியிருந்தது. வடகொரியாவின் இந்த அறிவிப்பால் தீபகற்ப பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ஜப்பானுக்கு அரசு பணிநிமித்தமாக பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் டோக்கியோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு எதிராக அழுத்தம் கொடுப்பதில் ...

Read More »

அவுஸ்ரேலியாவை அழிப்போம்!

அணு ஆயுதம் மூலம் அவுஸ்ரேலியாவை தகர்போம் என கூறியுள்ள வட கொரியா அதன் மூலம் மூன்றாம் உலக போர் தொடங்கும் என சூசகமாக தெரிவித்துள்ளது. வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், வடகொரியாவின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிக்கையில், வடகொரியாவை தனிமைப்படுத்தும் மற்றும் அகற்றும் முயற்சியில் இருக்கும் அமெரிக்காவின் செயலை அவுஸ்திரேலியா பின்பற்றினால் அது கண்டனத்துகுரியது. இதை அவுஸ்ரேலியா செய்வது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். இதை அவர்கள் ...

Read More »

மெல்பேர்ண் நகரில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வு 2017

பாரததேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து 19-04-1988 அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 29-வது ஆண்டு நினைவு தினமும் தாயக விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக உழைத்து சாவடைந்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூரும் நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வும் உணர்வுபூர்வமாக மெல்பேர்ணில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அவுஸ்திரேலியாவில் தமிழ்த்தேசியப் பரப்பிலும் தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்திலும் உன்னதமான பணிகளை முன்னெடுத்து தமிழீழ தேசத்தின் கனவுகளோடு சாவடைந்து தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் உயர்விருதான மாமனிதர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட மாமனிதர்களும் நினைவுகூரப்பட்டது சிறப்பம்சமாகும். ...

Read More »

கூட்டமைப்பிடம் ஏற்பட்டுள்ளது ஏமாற்றமா? மனமாற்றமா?

அரசாங்கத்தை மாற்றுவதென்றால் இன்றைய அரசை வீழ்த்துவது என்று பொருள் கொள்ளலாமா? அல்லது ஜனாதிபதி தரப்பை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ரணில் தலைமையில் ஆட்சியமைப்பது என்று பொருள்படுமா? அல்லது மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்கத் துணைபோவது என்று விளங்கிக் கொள்ளலாமா? தமிழர்களின் சமகால செயற்பாடுகள் தொடர்பாக கொழும்புப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் ஆச்சரியம் தருபவைகளாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அவற்றுள் சில செய்திகளையும் அவற்றின் பின்னணிகளையும் அவை தொடர்பான பொதுமக்களின் வியாக்கியானங்களையும் இந்தப் பத்தியில் நோக்க வேண்டிய தேவையுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை ...

Read More »

அவுஸ்ரேலிய கடற்படைப் பயிற்சியை இந்தியா தடுக்குமா?

சீனாவுடனான இராஜதந்திர உறவில் பதட்டம் ஏற்படக்கூடும் என்று காரணங்காட்டி, பன்னாட்டு கடற்படைப் பயிற்சிகளில் அவுஸ்ரேலிய கடற்படையைப் பங்கு கொள்ள இந்திய அரசு தடுக்கவிருக்கிறது. கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக, அவுஸ்ரேலியாவின் வட கடற்பரப்பில், மலபார் பயிற்சி (Exercise Malabar) என அறியப்படும் கடற்படை பயிற்சிகளை அமெரிக்கா, இந்தியா, மற்றும் சமீபகாலத்திலுருந்து ஜப்பானுடன் கூட்டாக, ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலிய கடற்படையும் நடத்தி வந்தது. 2007 ஆம் ஆண்டில் மலபார் பயிற்சிகளில் அவுஸ்ரேலியா பங்கேற்றது, ஆனால் சீன அரசு கரிசனை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்தப் பயிற்சிகளிளிருந்து விலகிக் ...

Read More »