ஐக்கிய நாடுகள் சபை வெறும் பொழுது போக்கு கிளப் ஆக மாறிவிட்டது என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஐநா அமைப்புக்கு மிக அதிக அளவில் ஆற்றல் உள்ளது, ஆனால் அந்த அமைப்பு மக்கள் ஒன்று கூடி சந்தித்து பேசி மகிழும் கிளப் போல மாறிவிட்டது என விமர்சித்துள்ளார். ஐநா அமைப்பின் தற்போதைய நிலைமை தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் ட்ரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஐநாவில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை தடுக்க ...
Read More »செய்திமுரசு
ஒட்டாவா பிரகடனத்தில் ஒப்பமா? முடியாது என்கிறது சிறீ. இராணுவம்!
இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக பிரகடனமான ஒட்டாவா பிரகடனத்தில் அரசாங்கம் கையெழுத்திடுமென சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஒட்டாவா என அழைக்கப்படும், அனைத்துலக ரீதியில் கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தில் இதுவரை 160 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு கடந்த மார்ச் மாதம் அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், இதற்கு பாதுகாப்பு அமைச்சு இன்னமும் தனது ஆதரவைத் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து பிரிஐ செய்தி நிறுவனத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ...
Read More »அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் வீரர் அசார்அலி சதம்
அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார்அலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் அசார்அலி 66 ரன்னும், ஆசாத் சபீக் 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மழையால் 40 ஓவர்கள் ...
Read More »நான் செவ்வாய்கிரக வாசி!- அவுஸ்ரேலியப் பெண்..!
அவுஸ்திரேலிய நாட்டின் மெல்பேர்ன் நகரில் வசித்து வரும் Lea Kapiteli என்ற யுவதி தான் மனித இனத்தை சேர்ந்தவர் அல்ல எனக் கூறி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார். 22 வயதான இந்த யுவதி தான் செவ்வாய் கிரகவாசிகளின் மரபணுவை கொண்ட கலப்பினம் என தெரிவித்துள்ளார். தனது பிறப்பு பற்றி கருத்து வெளியிட்டுள்ள யுவதி, தனது தாய் உறக்கத்தில் இருந்த போது, செவ்வாய் கிரகவாசிகள் தன்னை பெற்றெடுக்க தேவையான அடிப்படை மரபணுவை தனது தாயின் வயிற்றில் வைத்ததாகவும், செவ்வாய் கிரகத்தில் மட்டுமல்லாது அண்டவெளியில் உயிர்கள் இருப்பதாகவும் ...
Read More »ரவிராஜின் கொலை வழக்கின் தீர்ப்பானது ஒரு புதிரின் சிறுபகுதி!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜின் கொலை வழக்கின் தீர்ப்பானது ஒரு புதிரின் சிறுபகுதியாகும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், “இந்தப் படுகொலைச் சம்பவம், இன்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. ஆனால், அந்தச் சம்பவத்துக்குக் கட்டளையிட்டவர் யார் என அறிய நாம் இன்னும் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். இந்தியாவின் ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு அவர் வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “ரவிராஜின் கொலையில், அரச புலனாய்வுச் சேவைக்கு (எஸ்.ஐ.எஸ்) தொடர்பு இருப்பதைக் காட்டும் சான்றுகளை, குற்றப்புலனாய்வுப் ...
Read More »ஆழிப் பேரலையினால் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி
ஆழிப் பேரலை அனர்த்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்று(26) உடுத்துறை மருதங்கேணி நினைவாலயத்தில் உடுத்துறை மருதங்கேணி மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி குறித்த நினைவாலையத்தில் காலை தொடக்கம் பொது மக்கள் தமது உயிர் நீத்த உறவினர்களுக்கு மலர்கள் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 2004 ஆம் ஆண்டு இதே நாள் சுனாமி எனப்படும் ஆழிப் பேரலை அனர்த்தத்தால் ஆயிரக்கணக்கான பொது மக்கள் காவு கொள்ளப்பட்டனர். அன்றைய நாள் ஏற்பட்ட வலிமையான நிலநடுக்கம் 9.3 ரிக்டர் அளவில் அறியப்பட்டது. அதனைத் ...
Read More »அவுஸ்ரேலியா பந்து வீச்சில் பாகிஸ்தான் திணறல்
அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 125 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 125 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து திணறியது. சமிஅஸ்லம் (9 ரன்) லயன் பந்திலும், பாபர் ஆசம் (23 ரன்) ஹாசல்வுட் பந்திலும், யூனுஸ்கான் (21 ரன்), கேப்டன் மிஸ்பா (11 ரன்) போர்டு பந்திலும் ஆட்டம் இழந்தனர். அசார்அலி ஒருவரே ...
Read More »ரவிராஜை மீண்டும் கொன்றுவிட்டார்கள்- சிவாஜிலிங்கம்
ரவிராஜ் படுகொலைக்கான தீர்ப்பு தமிழ் மக்களிற்கு தெளிவான செய்தியொன்றை சொல்லியிருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை அவர் நடத்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டில் மேலும் தெரிவிக்கையில்: இலங்கை நீதிமன்றுகளின் ஊடாக தீர்வு கிடைக்காதென்ற செய்தி தற்போது உறுதியாக கிடைத்திருப்பதாகத் தெரிவித்த அவர் சர்வதேச விசாரணை மட்டுமே நீதியை தருமென்ற எமது நிலைப்பாட்டை இது உறுதிப்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இத்தீர்ப்பின் மூலம் மீண்டும் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கே.சிவாஜிலிங்கம் இனியும் உள்ளுர் விசாரணை மூலம் தீர்வு கிடைக்குமென தமிழ் ...
Read More »அவுஸ்ரேலியா ஓபன் ஜனவரி 16-ந்திகதி மெல்போர்ன் பார்க்கில் தொடங்குகிறது
ஒவ்வொரு வருடமும் நான்கு கிராணட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் (அவுஸ்ரேலியா, விம்பிள்டன், பிரெஞ்ச் மற்றும் யு.எஸ்.) நடைபெறுவது வழக்கம். இதில் அவுஸ்ரேலியா கிராண்ட் ஸ்லாம் ஓபன் தொடர்தான் முதலில் (ஜனவரி) தொடங்கும். அதன்படி அடுத்த வருடத்திற்கான அவுஸ்ரேலியா ஓபன் ஜனவரி 16-ந்திகதி மெல்போர்ன் பார்க்கில் தொடங்குகிறது. இதற்காக அனைத்து வீராங்கனைகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும்வேளையில், காயம் காரணமாக அமெரிக்காவின் மேடிசன் கீஸ் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். 21 வயதான மேடிசன் கீ்ஸ் கடந்த மாதம் நடைபெற்ற உலக சூப்பர் சீரிஸ் டென்னிஸ் ...
Read More »பாக்சிங் டே டெஸ்டின் முக்கியத்துவத்தை நாங்கள் அறிவோம்-ஆசாத் ஷபிக்
அவுஸ்ரேலியாவிற்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் நடக்க இருக்கும் பாக்சிங் டே டெஸ்டின் முக்கியத்தும் குறித்து எங்களுக்குத் தெரியும் என ஆசாத் ஷபிக் கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் 26-ந்திகதி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டியை சுமார் 80 ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் நேரில் பார்ப்பார்கள். இதனால் அதிக அளவு ...
Read More »
Eelamurasu Australia Online News Portal