நுட்பமுரசு

புகைப்படங்களை ஸ்கேன் செய்ய புதிய App

ஃபோட்டோக்களை, அதன் இயல்பு தன்மை மாறாமல் ஸ்கேன் செய்வதற்கு கூகுள் நிறுவனம் ‘ஃபோட்டோ ஸ்கேன்’ என்ற புதிய ஆப் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப், ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் இலவசமாக கிடைக்கும். ஸ்கேன் செய்ய வேண்டிய புகைப்படங்களை ஐந்து இடங்களில் படம் பிடித்து, ஒன்றாக இணைப்பதால், இதில் வழக்கமாக ஃபோனின் மூலம் படம் பிடித்தால் வரும் ‘கிளாரிங்’ இருக்காது. இது பற்றி கூகுள் நிறுவனம்,’பழைய ஸ்கேனர்களை வைத்து ஸ்கேன் செய்வது அதிக நேரம் எடுக்கும். நவீன ஸ்கேனர்கள் மூலம் ஸ்கேன் செய்வதால் அதிகம் ...

Read More »

குறியீடுகளைத் தேட உதவும் தளம்

இணையத்தில் தகவல்களை எளிதாகத் தேடி விடலாம். ஆனால் சில நேரங்களில் சிறப்பு எழுத்துக்கள் அல்லது குறியீடுகளைத் தேடுவது சிக்கலாக இருக்கும். பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘@’ மற்றும் ‘&’ போன்ற குறியீடுகளை விசைப் பலைகையில் பார்க்க முடிந்தாலும், மற்ற குறியீடுகளைத் தேடிப் பயன்படுத்துவது கடினமாக இருக்கும். ‘மவுஸர்’ இணையதளம் இந்தச் சிக்கலைப் போக்குகிறது. இந்த இணையதளத்தில் குறியீடுகளை எளிதாகத் தேடலாம். குறியீடுகளை எப்படி டைப் செய்வது என குழம்ப வேண்டாம். அவற்றை வரைந்து காட்டினாலே அதற்குப் பொருத்தமான குறியீட்டை இந்தத் தளம் அடையாளம் காட்டுகிறது. அதற்கான ...

Read More »

ஸ்மார்ட்போன் பாதுகாப்புக்கு 5 வழிகள்!

ஹேக்கர்களும், சைபர் குற்றவாளிகளும் இப்போது கம்ப்யூட்டர்களை மட்டும் குறிவைப்பதில்லை. ஸ்மார்ட்போன் மீதும் கவனத்தைத் திருப்பியுள்ளனர். ஸ்மார்ட்போனுக்கான தேவையும், அதன் பயன்பாடும் அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் மீதான தாக்குதலும் அதிகரித்திருக்கின்றன‌. மால்வேர், ஃபிஷ்ஷிங் மோசடி, ரான்சம்வேர் எனப் பலவிதங்களில் விஷமிகள் ஸ்மார்ட்போன்களைக் குறிவைத்து, அதில் உள்ள முக்கியத் தகவல்களை அபகரிக்க முயன்று கைவரிசை காட்டுகின்றனர். எனவே ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது அவசியம். எப்படி? கிளிக் செய்யும் முன்… இணைப்புகளைப் பார்த்தவுடன் கிளிக் செய்வது இயல்புதான். குறுஞ்செய்திகள், ஃபேஸ்புக் செய்தி, இமெயில்கள் ...

Read More »

ஐபோன் பாவனையாளர்களுக்கு புதிய தகவல்

பேபால் நிறுவனமானது ஒன்லைன் ஊடான பணக் கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பாக மேற்கொள்ளும் முன்னணி நிறுவனமாகும். இந் நிறுவனம் தற்போது குறித்த சேவையினை ஆப்பிள் சிறி ஊடாக மேற்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.இதன்படி ஐபோன் மற்றும் ஐபேட்களில் உள்ள ஆப்பிள் சிறி ஊடாக எதிர்காலத்தில் பயன்படுத்த முடியும். இதனால் விரும்புவர்களுக்கு பணம் அனுப்பிக்கொள்ள முடியும். இவ் வசதியானது முதற்கட்டமாக 30 நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அந்நாடுகளாக Australia, Austria, Belgium (French and Dutch), Brazil, Canada (English and French), China, Denmark, Finland ...

Read More »

மென்பொருள் தவறால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவரும் காலமானார்

மென்பொருளில் ஏற்பட்ட பிழையொன்றின் காரணமாக உயிரோடிருக்கும் பலரைக் காலமானவர்களாகக் காட்டியது ஃபேஸ்புக். அந்தத் தவறு நேற்று  முன்தினம் (நவம்பர் 11) நடந்தது. இதனால் பாதிக்கபட்டவர்கள், தங்கள் பக்கங்களில் தாங்கள் நலமாய் இருப்பதாகக் குறிப்பிடவேண்டிய சூழல் உண்டானது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் MarK Zuckerbergஐக் கூட விட்டுவைக்கவில்லை இந்தப் புதிய மென்பொருள் பிழை. தவறு சரிசெய்யப்பட்டுவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. இவ்வளவு பெரிய தவற்றை இழைத்தற்கு அது மன்னிப்பையும் கேட்டுக்கொண்டது. சென்ற ஆண்டு ஃபேஸ்புக்கில் இந்த நினைவஞ்சலி அம்சம் தொடங்கபட்டது. காலமானவர்களின் ஃபேஸ்புக் பக்கங்களை அணுகுவதற்குப் பல ...

Read More »

வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கூத்தம்பூண்டி பஞ்சாயத்து களத்துக்காட்டு தோட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் வானில் இருந்து ஒரு மர்ம பொருள் விழுந்தது. பலத்த சத்தத்துடன் விழுந்த அந்த மர்ம பொருள் பொதுமக்களிடையே பெரும் பீதியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், அந்த பொருள் எதில் இருந்து விழுந்தது? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், அது வெடிபொருள் இல்லை என்பதை உடனடியாக அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனால் விமானத்தில் இருந்து அந்த பொருள் விழுந்திருக்கலாம் என் கோணத்தில் அதிகாரிகள் விசாரித்தனர். இதைத்தொடர்ந்து விமான ...

Read More »

உலகின் முதல் ஸ்மார்ட் ஸ்கேனர்

ஒவ்வொரு முறையும் ஆவணங்களை ஃபோட்டோ காப்பி மற்றும் ஸ்கேன் செய்ய நாம் தெருத்தெருவாக அலைந்திருப்போம். அதிலும் குறிப்பாக, ஸ்கேன் செய்து நம்முடைய க்ளவுட் ஸ்டோரேஜில் சேமித்து வைக்க பலரின் உதவியை நாட வேண்டியிருக்கும். அதற்கு தீர்வு காணும் வகையில் தற்போது உலகின் முதல் ஸ்மார்ட் ஸ்கேனர் உருவாக்கப்பட்டுள்ளது. பப் எனப் பெயரிடப்பட்டுள்ள உலகின் முதல் ஸ்மார்ட் ஸ்கேனரான பப் முழுக்க முழுக்க ஸ்மார்ட்டான வகையில் உருவாக்கப்பட்டது. பிற ஸ்கேனர்களை போல அல்லாமல் இது மிகவும் சிறிய அளவில் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். பப் மூலம் ...

Read More »

ஸ்மார்ட் புரொஜெக்டர்

எக்ஸ்ஜிமி நிறுவனம் ஹெச்1 என்ற புதிய வகை ஸ்மார்ட் புரொஜெக்டரை வடிவமைத்துள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் வசதி, 900 லூயிமினஸ் அளவில் வெளிச்சம் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த புரொஜெக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி திரைகளிலும் இதை பயன்படுத்த முடியும். 1920*1080 பிக்சல் அளவில் படங்களை காணமுடியும். மேலும் வைஃபை வசதி கொண்டது. இதன் விலை 699 டாலர். அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது.

Read More »

அந்தரத்தில் ஒரு புதிய தேசம்!

புதிய தேசம் ஒன்றை நிறுவப்போவதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று அறிவித்தது. பூமியில் அல்ல, விண்வெளியில்! ‘அஸ்கார்டியா’ என்ற பெயர் கொண்ட அந்த நாட்டிற்கு, இப்போது புதிய அரசாங்கத்தையும், 12 அமைச்சர்களையும் அறிவித்துள்ளது அஸ்கார்டியா ‘அரசு.’ புதிய அமைச்சரவைக்கு வரும் ஜூன், 2017ல், அஸ்கார்டியாவின் நிறுவனர் டாக்டர்.இகோர் அசுர்பெய்லி பதவிப் பிரமாணம் செய்து வைக்கப் போவதாக, அஸ்கார்டியன்.காம் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்ய விஞ்ஞானியான இகோர், ஒரு தொழிலதிபரும் கூட! அறிவியல், விண்வெளி, தொழில், இளைஞர் நலம் மற்றும் கல்வி, ஒருமைப்பாடு, தகவல் மற்றும் ...

Read More »

14-ந்திகதி பௌர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றும் நிலவு

பௌர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றும் நிலவை வருகிற 14- ந்திகதி அனைவரும் காணலாம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அரிய காட்சி தெரியும். இது குறித்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ‘சூப்பர் மூன்’ எனப்படுவது பூமிக்கு மிக அருகில் நிலவானது காட்சியளிப்பதாகும். அந்த நேரத்தில் நிலவானது மிகவும் பிரகாசமாகவும், மிகப்பெரியதாகவும் தோற்றமளிக்கும். இந்த நிகழ்வானது 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதாகும். இந்த ‘சூப்பர் மூன்’ கடந்த 1948- ம் ஆண்டு தோன்றியது. ...

Read More »