நுட்பமுரசு

3டி டயர்

மிச்சிலின் டயர் நிறுவனம் 3டி டயர்களை தயாரிக்கும் ஆராய்ச்சியில் உள்ளது. மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைக் கொண்டு இதைத் தயாரிக்க உள்ளது.பட்டனை தட்டினால் டயர் தயார்.

Read More »

கூகுளின் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்கள்!

முன்னதாக வெளியான தகவல்களில் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் வால்ஐ என அழைக்கப்படும் என கூறப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.97 இனஅச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 836 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. பிக்சல் 2 ஸ்மார்ட்போனில் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் நீக்கப்படும் என்றும் முந்தைய மாடலை மெல்லிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கூகுள் பிக்சல் XL 2 ஸ்மார்ட்போன் தைமென் என்ற குறியீட்டு பெயர் ...

Read More »

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ஸ்மார்ட்போன்

தலைசிறந்த டிஸ்ப்ளே மட்டுமின்றி பல்வேறு தலைசிறந்த சிறப்பம்சங்களை இன்ஃபினிட்டி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்தியாவில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போனாக இருக்கிறது. இதில் வழங்கப்பட்டுள்ள டிஸ்ப்ளே சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ், எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ளதை போன்ற டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. கேன்வாஸ் இன்ஃபினிட்டி சிறப்பம்சங்கள்:   – 5.7 இன்ச் எச்டி 720×1440 பிக்சல் IPS டிஸ்ப்ளே – ஸ்னாப்டிராகன் 425 குவாட்கோர் பிராசஸர் – 3 ஜிபி ரேம் – 32 ஜிபி இன்டெர்னல் மெமரி – ...

Read More »

அப்பிள் கடிகாரம் 3 அதிரடி தரும் புதிய அம்சங்கள்!

அப்பிள் நிறுவனத்தின் 2017 கீநோட் நிகழ்வில் புதிய ஐபோன்களுடன் ஆப்பிள் கைக்கடிகாரம்  3 சாதனமும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஐபோன்களை போன்றே புதிய அப்பிள் வாட்ச் 3 சார்ந்த தகவல்களும் இணையத்தில் கசிந்துள்ளது. அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்களுடன் வெளியாக இருக்கும் ஆப்பிள் வாடச் 3 சார்ந்த பல்வேறு தகவல்கள் அப்பிள் வல்லுநர்கள் சார்பில் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் அப்பிள் கீநோட் நிகழ்வில் புதிய அப்பிள் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்தவகையில் புதிய ஆப்பிள் வாட்ச் 3 சாதனத்தின் ...

Read More »

உலகில் முதல்முறையாக அவுஸ்ரேலியாவில் 5G mobile அறிமுகம்!

உலகில் முதல்முறையாக 5G mobile அவுஸ்ரேலியாவில் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஆண்டு (2018) Gold Coast நகரில் நடைபெறும் Commonwealth Games விளையாட்டைக் காண வருகை தருபவர்களுக்கு தாம் அறிமுகம் செய்யப்போவதாக அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான Telstra அறிவித்துள்ளது. 5G mobile phone தொழில்நுட்பம் தற்போதைய 4G mobile phone தொழில்நுட்பத்தைவிட ஐம்பது மடங்கு வேகம் கொண்டதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்தை சில வினாடிகளிலேயே ஒருவர் தரவிறக்கம் (Download) செய்ய இயலும் என்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர். ...

Read More »

குடல் இறக்கம், காது-மூக்கு-தொண்டை சத்திரசிகிட்சை ரோபோ!

‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதனின் செயல்பாடுகள் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது மனிதர்களின் உடலில் சத்திரசிகிட்சை செய்யும் வகையில் புதிதாக ‘ரோபோ’ தயாரிக்கப்பட்டுள்ளது. மிக சிறியதாக இருக்கும் இந்த ‘ரோபோ’வை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கேம்பிரிட்ஜ் பகுதியில் 100 விஞ்ஞானிகள் மற்றும் என்ஜினீயர்கள் இணைந்து இரவு-பகலாக அயராது பாடுபட்டு இதை வடிவமைத்துள்ளனர். இது மனித கைகள் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘எவர்சியஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை குடல் இறக்கம் சீரமைப்பு, கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட ஆபரேசன் செய்ய பயன்படுத்த முடியும். இந்த ...

Read More »

ஸ்மார்ட் கருவி

எமது வீடுகளில் ஏசி பயன்படுத்துவதால் ஏசி கட்டணம் அதிகமாகும் என்பது பலருக்கும் வருத்தமாக இருக்கும். இந்தக் குறையை போக்குவதற்கு புதிய கருவியை கண்டறிந்துள்ளனர். மிஸ்ட்பாக்ஸ் என்ற இந்தக் கருவி ஏசி மூலம் அதிகமாகும் உங்களது மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதம் குறைக்கும். இந்தக் கருவியை உங்களது ஏசியோடு பொருத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கருவியை அப்ளிகேஷன் மூலமாக ஸ்மார்போனோடு இணைத்துக் கொள்ளமுடியும். இந்தக் கருவி விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

Read More »

4ஜி கேமரா

4ஜி முறையில் இயங்கக்கூடிய வகையில் இந்த கேமரா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களுடைய வாகனம் எங்குள்ளது என்பதை உள்ளிட்ட விஷயங்களை நமக்கு தெரிவிக்கிறது. மொத்தம் ஏழு வகையான் லென்சுகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.  

Read More »

சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு சம்மன்!

இந்தியாவில் இயங்கி வரும் 21 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பின்பற்றி வரும் பாதுகாப்பு வழிமுறைகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களி்ன் பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு வழிமுறைகளை தெரிவிக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் 21 ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 21 ஸ்மார்ட்போன் ...

Read More »

சர்வதேச நோட்புக் சந்தையில் முதலிடம் பிடித்த பிரபல நிறுவனம்

சர்வதேச சந்தையில் அதிக நோட்புக் சாதனங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் சார்ந்த முழு தகவல்கள், டிரென்ட் ஃபோர்ஸ் எனும் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. முந்தை ஆண்டை விட 3.6% வளர்ச்சியை கடந்து இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 39.96 மில்லின் யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல்களின் வரவு மற்றும் வடக்கு அமெரிக்காவில் அதிக நோட்புக் சாதனங்கள் விற்பனையானது இரண்டாவது காலாண்டு விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது. 2017-ம் ஆண்டின் முதல் பாதி வரை சந்தை கணிப்புகளை முறியடிக்கும் வகையில் ...

Read More »