அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்ரேலியாவில் உலவும் போலியான 100 டொலர்

அவுஸ்ரேலியாவில் சீன வங்கிகள் தம் வங்கியாளருக்குப் பயிற்றுவிக்க, போலியான 100 டொலர் அவுஸ்திரேலிய நோட்டுகளைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. குறத்த தாள்களின் நடுவில் “பயிற்றுவதற்கு மட்டும்” என்று சீன எழுத்தகளில் பொறிக்கப்பட்டிருக்கும். இவை eBay எனப்படும் இணைய வியாபார சந்தையில் விற்பனையாகி, அவுஸ்திரேலியாவின் மேற்கு மாநிலத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நோட்டுக்கள் மதுபானம், சிகரெட் போன்றவை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்தவகையான நோட்டுக்கள் கள்ள நோட்டுகள் இல்லை. என்றாலும் அவை போலியான நோட்டுகள் தான் என்று கூறப்படுகிறது. எது எப்படியிருப்பினும் இந்தவகையான நோட்டுக்கள் ...

Read More »

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு நிதி உதவிகள் ரத்து!

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு நிதி உதவிகள் ரத்தாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்கள் தங்களது விசா நிலைமை குறித்து அவ்வப்போது குடிவரவுத்துறையை அணுகாமல் இருப்பவர்களுக்கே Centre link நிதி உதவி, மற்றும் வீட்டுவாடகை உதவிகளை ரத்து செய்ய அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. இதேவேளை இந்த நிதி உதவி ரத்து செய்யப்பட்டாலும், அவர்களுக்கான மருத்துவ உதவிகள் கிடைக்கும் என்று அரசு உறுதியளித்துள்ளது. இதன்மூலம் 2,000 க்கும் அதிகமான புகலிடம் கோருவோர் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.

Read More »

கொலை முயற்சி- அவுஸ்ரேலியாவில் தேடப்படும் சிங்கப்பூரர்!

அவுஸ்ரேலிய  காவல் துறை, கொலை முயற்சியில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில், 30 வயது சிங்கப்பூரரைத் தேடி வருகின்றனர். 08 ஆம்திகதி இரவு பிரிஸ்பன் நகரில், பெயர் வெளியிடப்படாத அந்த நபர், 20-வயது சிங்கப்பூர் மாதை சுத்தியலால் தாக்கியதாகவும், பல முறை கத்தியால் குத்தியதாகவும் குவீன்ஸ்லந்துப் காவல் துறையிகர் கூறினர். மண்டையோட்டு எலும்பு பாதிக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரின் உயிருக்கு ஆபத்தில்லை என்றும், அவர் சீரான உடல்நிலையில் இருப்பதாகவும் காவல்துறை கூறியுள்ளனர். மெலிந்த உடல்வாகு கொண்ட சந்தேக நபர், இரண்டு நாட்களுக்கு முன் பிரிஸ்பனுக்குச் ...

Read More »

வரவுசெலவுத் திட்டம் 2017/18 – குடிவரவு பற்றிய மாற்றங்கள்!

அவுஸ்ரேலிய வரவு செலவுத் திட்டத்தை, கருவூலக்காப்பாளர் Scot Morrison நேற்றிரவு (9) 7:30 மணிக்கு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பெற்றோர்களுக்கான புதிய விசா அறிமுகம் – new temporary sponsored parent visa வருடத்துக்கு சுமார் 15,000 பேர் தலா $20,000 டொலர்கள் செலுத்தித் தமது பெற்றோர்களை new temporary sponsored parent visa திட்டத்தின் கீழ் இங்கு அழைத்துவந்து மூன்று தொடக்கம் ஐந்து வருடங்கள் வரை தம்முடன் தங்கவைக்கலாம். இதன்மூலம் அரசுக்கு $99 மில்லியன் டொலர்கள் வரை கிடைக்கவுள்ளது. ஆண்டுதோறும் 15000 விசாக்கள் வழங்கும் ...

Read More »

நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டி வரலாற்றில் இடம்பிடித்த அவுஸ்ரேலிய எம்.பி.

அவுஸ்ரேலிய நாடாளுமன்ற அவைக்குள் பெண் உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியதன் மூலம் பாராளுமன்ற வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். அவுஸ்ரேலியா வில் பசுமைக் கட்சி தலைவர்களில் ஒருவர் லாரிசா வாட்டர்ஸ். குயீன்ஸ்லேண்ட் செனட்டரான (பாராளுமன்ற மேல்சபை எம்.பி.) இவர், சமீபத்தில் இரண்டாவது பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதற்காக மகப்பேறு விடுப்பில் சென்றிருந்த அவர், விடுப்பு முடிந்து, 2 மாத பெண் குழந்தையுடன் நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்து, முக்கிய வாக்கெடுப்பில் பங்கேற்றார். வாக்கெடுப்பின்போது, தனது இருக்கையில் அமர்ந்தபடி, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினார். இதன்மூலம், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற ...

Read More »

பிரான்ஸின் புதிய ஜனாதிபதிக்கு அவுஸ்திரேலியப் பிரதமர் வாழ்த்து!

பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரோனுக்கு அவுஸ்திரேலியப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்டுள்ள  அவுஸ்ரேலிய பிரதமர் மல்க்கம் டர்ன்புல் (Malcolm Turnbull) இன்று (திங்கட்கிழமை) வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரோனுக்கு நான் வாழ்த்து தெரிவித்து குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்தேன். வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்து அவரிடம் இருந்து பதிலும் கிடைத்தது” என தெரிவித்தார்.

Read More »

அவுஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அதிரடி சலுகை

அவுஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அதிரடி சலுகையினை அவுஸ்திரேலிய அரசு வழங்கவுள்ளது. அதாவது மனிதாபிமான விசாக்களில் (humanitarian visas) அகதிகளைத் தனியார் தொழில் நிறுவனங்கள் அழைக்கும் திட்டத்தினை எதிர்வரும் முதலாம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் Sponsor செய்தால், சுமார் 1000 வரையிலான அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைக்கும் ‘தனியார் sponsorship’ திட்டத்தினை அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரியவருகிறது. மேலும் Centrelink பணம் ஏதாவது குறிப்பிட்ட அகதி எடுக்கும் தருணத்தில் அந்தப் பணத்தையும் sponsor செய்த தனி நபரோ அல்லது ...

Read More »

அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நரகம் இதுதான்!

அவுஸ்திரேலியாவின் நவுரு தீவு ஒரு நரகம் என தஞ்சக்கோரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவதற்கு சட்டவிரோதமாக ஆபத்தான படகுப் பயணங்கள் மேற்கொண்டவர்கள் நவுரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அகதி நடவடிக்கை தொடர்பான அமைப்பு ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே இந்த கருத்தை அவர் பதிவு செய்துள்ளார். இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளரான ரவி மேலும் கூறியதாவது; 22 நாட்கள் ஆபத்தான படகுப் பயணம் மேற்கொண்டதாகவும் ...

Read More »

கடலுக்குள் காணாமல் போன அவுஸ்ரேலிய பிரதமர்!

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் Harold Edward Holt பற்றி இன்று வரை அந்நாட்டு மக்கள் பேசுவதற்கு அவர் ஆட்சிகாலத்தின் போது மர்மமான முறையில் காணாமல் போனதே காரணம் ஆகும். 1966 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் பிரதமராக Harold Edward Holt பதவியேற்றார். இவரின் ஆட்சிகாலம் ஒரு ஆண்டு மட்டுமே நீடித்தது. இவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என இவரது மனைவி வெளி உலகத்திற்கு பகிரங்கமாக அம்பலப்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தினார். நீச்சலடிப்பதில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், 1967 ...

Read More »

அவுஸ்ரேலியாவில் குண்டு மனிதர்கள் இடையே இருக்கை ஒதுக்கீடு விமான பயணி வழக்கு

குண்டு மனிதர்கள் இடையே இருக்கை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்டு விமான பயணி நீதிமன்றில்  வழக்கு தொடர்ந்துள்ளார். அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள உலாங் காங்கை சேர்ந்தவர் மைக்கேல் அந்தோனி டெய்லர். இவர் அமெரிக்காவின் ஏர்லைன்ஸ் விமானத்தில் சிட்னியில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு பயணம் செய்தார். விமானத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையின் இருபுறம் உடல் குண்டான மனிதர்கள் அமர்ந்திருந்தனர். இதனால் அவருக்கு அசவுகரியம் ஏற்பட்டது. கழிவறைக்கு கூட செல்ல முடியாமல் அவதிப்பட்டார். 14 மணி நேரம் பயணம் ...

Read More »