குமரன்

திருமணமான நடிகைகள் சினிமாவை விட்டு விலகக்கூடாது

கணவன், மாமியார் வற்புறுத்தலுக்காக திருமணமான நடிகைகள் சினிமாவை விட்டு விலகக்கூடாது என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:- “நான் சினிமாவுக்கு வந்து 7 வருடங்கள் ஆகிறது. ஆரம்ப காலத்தை விட, இப்போது என்னிடம் மாற்றம் ஏற்பட்டு சவாலான விஷயங்களை தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் வந்து இருக்கிறது. வாழ்க்கையும் தெளிவாகி இருக்கிறது. பிரபலமாக இருப்பதால் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்கள் இருக்கிறது. அவற்றை சாதகமாகவே எடுத்துக்கொள்கிறேன். படங்கள் வெற்றி பெற்றால் அதில் நடித்த கதாநாயகனை புகழ்ந்து பேசுவதையும் கதாநாயகியை கண்டுகொள்ளாமல் ...

Read More »

காரைநகரில் 3.25 மில்லியன் செலவில் அபிவிருத்தி திட்டங்கள்

வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையினை மேன்படுத்தும் வகையில் சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டம் இன்று (6)யாழ் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் உதவியுடனும் நெல்சிப் திட்டத்தின் கீழும் வடக்கு கிழக்கு உள்ளுராட்சி சபைகள் மேம்படுத்தும் திட்டதின் கீழ் 3.25 மில்லியன் ரூபாயில் கசூரினா கடற்கரையில் சுற்றுலாப்பயனிகளுக்கான நிழல் தரிப்பிடங்கள் 20,மற்றும் சுற்றுலாப்பயனிகளின் நலன் கருதியாக இருப்பிட,மற்றும் தங்குமிட வசதிகள் 16 மற்றும் கடல்வள சுற்றுச்சூழல் மேன்பாடு வேலைத்திட்டம் என்ப இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.. கடந்த காலங்களில் யாழ் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை ...

Read More »

குட்டி கணினிக்கு கூகுளின் கரிசனம்

ராஸ்பெரி பை என்ற பிரிட்டனில் தயாரான கணினிக்கென, கூகுள், தன் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட சக்தி வாய்ந்த மென்பொருட்களை வெளியிட உள்ளது. ஒரு கடனட்டையின் அளவுக்கே இருக்கும் ராஸ்பெரி பை, அலங்காரமில்லாத, ஆனால் சக்தி மிக்க குட்டிக் கணினி. 2012ல் பிரிட்டனில் வெளிவந்த இந்த கணினி இப்போது உலகெங்கும் பரிசோதனைகள் செய்யவும், புதுமைகள் படைக்கவும் விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் பொழுதுபோக்காளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. விற்பனையில் ஒரு கோடி வாடிக்கையாளர்களை தாண்டிவிட்ட ராஸ்பெரி பை குட்டிக் கணினிக்கு, சக்தி வாய்ந்த மென்பொருட்களை அளிப்பதன் மூலம், ...

Read More »

அவுஸ்ரேலியா தொடரை எதிர்பார்க்கும் ரோகித் சர்மா

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை காயத்தில் இருந்து மீண்ட ரோகித் சர்மா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கும் அவருக்கு டெஸ்ட் தொடரில் சரியான இடம் கிடைக்கவில்லை. கடந்த வருடம் நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய ரோகித் சர்மாவிற்கு, கடைசி போட்டியின்போது காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்காக லண்டன் சென்று அறுவை சிகிச்சை பெற்றுக் கொண்டார். ...

Read More »

பிரபல நட்சத்திரங்கள் இணையும் பிரம்மாண்ட படம்

மலையாள சூப்பர் ஸ்டாரும், பாலிவுட் சூப்பர் ஸ்டாரும் பிரம்மாண்ட படம் ஒன்றில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் மோகன்லால். அதேபோல், பாலிவுட் உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் அமிதாப் பச்சன். இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணையப் போவதாக சினிமா உலகில் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் இணையும் அந்த படமான மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஸ்ரீகுமார் என்பவர் இயக்கப்போவதாகவும், இந்த படம் 3டி டெக்னாலஜியில் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு ...

Read More »

அவுஸ்ரேலியாவின் முதல் இடத்திற்கு ஆபத்து

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அவுஸ்ரேலியாவிற்கு அந்த இடத்தை பறிகொடுக்கும் நிலையில் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நியூசிலாந்து 2-0 எனக் கைப்பற்றியதால் நியூசிலாந்து அணி 113 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இந்தியா 112 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. அவுஸ்ரேலியா, தென்ஆப்பிரிக்கா தலா 118 புள்ளிகள் பெற்றுள்ளது. மிகத்துள்ளியமான புள்ளிகள் அடிப்படையில் அவுஸ்ரேலியா முதல் இடம்பிடித்துள்ளது. தற்போது தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் ...

Read More »

முதலமைச்சராகிறார் சசிகலா!

சென்னையில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், சசிகலா விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் ஓ.பன்னீர்செல்வம் முதல்- அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. இந்த நிலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் சசிகலா முதல்-அமைச்சராக வேண்டும் என்று குரல் கொடுத்தனர். பொதுச்செயலாளர் பதவியும், முதல்-அமைச்சர் ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக டெய்லர் சதத்தால் நியூசிலாந்து அணி வெற்றி

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக 3-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன்னில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேப்பியரில் நடைபெற இருந்த 2-வது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட ...

Read More »

மீன் சந்தை மக்கள் பாவக்காக திறப்பு!

அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் உதவியுடனும் நெல்சிப் திட்டத்தின் கீழும் வடக்கு கிழக்கு உள்ளுராட்சி சபைகள் மேம்படுத்தும் திட்டதின் கீழ் வலிகாமம் தென் மேற்கு பிரேதச சபை பிரிவில் 8.3 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய மீன் சந்தை மக்கள் பாவக்காக திறந்து வைக்கப்பட்டது இன்று (5) பிற்பகல் 3 மணியளவில் மாணிப்பாய் மீன்சந்தையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பெயர்பலகையை திரைநீக்கம் செய்தும் கட்டிடத்தை நாடா வெட்டியும் திறந்து வைத்தார். வலிகாமம் மேற்கு பிரேதச செயலாளர் கு.பற்குனராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடக்குமாகாண ...

Read More »

நடிக்க முடியும் என்பது எனக்கே தெரியாது-சாய்பல்லவி

மிகவும் விரும்பப்படும் நடிகையாக தேர்வு செய்யப்பட்ட பிறகு பேட்டியளித்த சாய் பல்லவி நடிக்க முடியும் என்பது எனக்கே தெரியாது என்று கூறினார். ‘பிரேமம்’ மலையாள படத்தில் நடித்து மூலம் பிரபலம் ஆனவர் சாய்பல்லவி. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கப்போவதாக  கூறப்பட்ட இவர், முதன்முறையாக மாதவன் ஜோடியாக தமிழ் படத்தில் அறிமுகமாகிறார். சமீபத்தில் ‘கொச்சிடைம்ஸ்’ பத்திரிகை 2016-ம் ஆண்டில் விரும்பப்பட்ட நடிகர், நடிகைகள் பற்றி ஆன்-லைனில் வாக்கெடுப்பு நடித்தியது.  இதில் ரசிகர்களிடம் அதிக வாக்குபெற்ற நடிகை சாய்பல்லவி. நடிகர் சோவினோ தாமஸ். பந்தா இல்லாமல் ...

Read More »