குமரன்

அவுஸ்ரேலிய துரித உணவு துறையில் பணியாற்ற வெளிநாட்டினருக்கு விசா கிடைப்பது கடினம்

துரித உணவு சேவை துறையில் உள்ள பணியிடங்களில் அமர்த்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அளித்து வந்த விசா சலுகையை பெருமளவில் அவுஸ்ரேலிய நிறுத்தப் போவதாக, அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் தெரிவித்தார். அவுஸ்ரேலியா குடியேற்றத்துறை அமைச்சரான பீட்டர் டட்டன் இது குறித்து கூறுகையில், அவுஸ்ரேலிய மக்களின் வேலை வாய்ப்புக்களை பாதுகாத்திடும் வகையில் இந்த முடிவு வடிவமைக்கப்பட்டதாக தெரிவித்தார். கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து, மெக்டொனால்ட்ஸ், கேஃஎப்சி மற்றும் ஹங்கிரி ஜேக்ஸ் போன்ற துரித உணவகங்களில் பணிபுரிய 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு, 457 என்றழைக்கப்படும் பணி விசா ...

Read More »

ஜெயிப்பது அவுஸ்ரேலியா இல்லை, கோலி தான்- – ஹாலிவுட் நடிகர் ஜேக்மேன்

ஹாலிவு நடிகர் ஹக் ஹேக்மேன் கிரிக்கெட் வீரர் விராட் கோலியையும், நடிகர் ஷாரூக் கானையும் புகழ்ந்துள்ளார். ஹக் ஜேக்மேன் பேசியதாவது: எனக்கு சிறுவயதிலிருந்து பிடித்த விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட். அதில் எனக்கு பிடித்தமான வீரர் விராட் கோலியும் அவர் அணி வீரர்களும் தான். இந்தியாவில் கிரிக்கெட் பிரசித்தம், ரசிகர்கள் அதிகம் என்பதற்காக கூறவில்லை. அதே போல விராட் கோலி திறமையான வீரர் என்பதால் மட்டும் எனக்கு பிடித்துவிட வில்லை. கோலியிடம் என்னை கவர்ந்த காரணங்கள் பல உள்ளன. கோலியின் ஸ்டைல், பண்பு, வீரம் என்னை ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ஆன்மீகப் பணியாற்றி வரும் அருட்தந்தை பங்கிரஸ் ஜேடன் ஐ.நாவில் கருத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. இந்த கூட்டத் தொடர் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை கால அவகாசம் கோரியுள்ளது. அத்துடன், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என பிரித்தானியா இந்த கூட்டத்தொடரில் புதிய தீர்மானம் ஒன்றையும் கொண்டுவரவுள்ளது. எனினும், இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதற்கு பல்வேறு தரப்பிர்களும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ...

Read More »

அழிந்துவிட்ட மாமத் விலங்கை உயிர்ப்பிக்க முடியுமா?

முற்றிலும் அழிந்துவிட்ட, மாமத் விலங்கினத்தை மீண்டும் உயிர்ப்பிக்க அமெரிக்காவிலுள்ள, ஹார்வர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். யானை இனத்தைச் சேர்ந்த மாமத், பனிப் படர்ந்த பகுதிகளில் மட்டுமே வாழ்ந்தது. கடுங்குளிரை சமாளிக்க, இதன் உடலெங்கும் சடைபோல முடி போர்த்தியிருக்கும். ரஷ்யாவின் சைபீரிய கரையிலிருந்து, 87 மைல்கள் தொலைவில், கிழக்கு சைபீரியக் கடலில் உள்ள, ராங்கல் தீவில், 6,000 வருடத்திற்கு முன் வரை உயிர் வாழ்ந்த, மாமத் இனம் அழிந்துவிட்டது. பனிப் படிமங்களிலிருந்து கிடைத்த மாமத்தின் மரபணுக்கூறுகளை எடுத்து, இன்றுள்ள ஆசிய யானையின் மரபணுவை ...

Read More »

கன்னடத்தில் அஜித் படம் செய்யும் பெரிய சாதனை

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் கன்னடத்தில் புதிய சாதனை படைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தில் அஜித் சத்யதேவ் ஐபிஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அஜித்தின் வெற்றிப் படங்களில் இதுவும் ஒன்று. தல ரசிகர்களுக்கு இப்படம் உண்மையிலேயே மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. இந்நிலையில், இப்படத்தை கன்னட மொழியிலும் டப் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி, இப்படத்தை கன்னடத்தில் டப் செய்து ‘சத்யதேவ் ஐபிஎஸ்’ ...

Read More »

பெங்களூர் மைதானம் இந்தியாவுக்கு ‘கை’ கொடுக்குமா?

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் பெங்களூர் மைதானம் இந்தியாவுக்கு ‘கை’ கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இந்தப்போட்டி நடந்த புனே ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்ததாக கூறப்பட்டது. இதனால் 2-வது டெஸ்ட் நடைபெறும் பெங்களூர் ‘பிட்ச்‘ எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. முதல் 3 நாளில் பேட்டிங்கும், பின்னர் பந்துவீச்சுக்கு உகந்ததாக இருக்கும். பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் 1974-ம் ஆண்டு ...

Read More »

அவுஸ்ரேலியா சுழற்பந்தில் ஜொலிக்க காரணம் ஒரு தமிழர்!

மலேசியாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? கிரிக்கெட்டில் அந்த நாடு பிரபலமும் இல்லை. ஆனால், அந்த நாட்டில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த வீரர் ஒருவர் பிறந்து வளர்ந்திருக்கிறார். புனேயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணியிடம் இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைத் தழுவியது. அவுஸ்ரேலிய ஸ்பின்னர் ஸ்டீவ் ஓ கீஃப் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர், விட்டுக் கொடுத்தது 35 ரன்கள் மட்டுமே. ஒரே டெஸ்டில் பெயர் வாங்கி விட்டார். அவுஸ்ரேலிய விமானப்படையில் ...

Read More »

ஐ.நாவில் சிறிலங்காவை உதாரணமாக மாத்திரம் குறிப்பிட்ட அமெரிக்கா!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான நிலைப்பாட்டை அமெரிக்கா அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்கப் பிரதிநிதி சிறிலங்காவை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாட்டுக்கான முன்உதாரணமாக மாத்திரம் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அனைத்துலக அமைப்புகள் விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலர் எரின் பார்க்லே நேற்று உரையாற்றியிருந்தார். அவர் தனது உரையில், சிறிலங்கா குறித்த டொனால்ட் ட்ரம்ப் அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் அதுபற்றி எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. எனினும், ...

Read More »

நிலாவுக்கு சுற்றுலா!

அமெரிக்காவின் தனியார் விண்வெளி அமைப்பான, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ 2018ன் இறுதியில், இரண்டு பயணிகளை பூமியிலிருந்து அழைத்துச் சென்று, நிலாவைச் சுற்றிக் காட்டிவிட்டு, திரும்பி அழைத்துவர திட்டமிட்டுள்ளது. மனிதகுலத்தின், முதல் நிலா சுற்றுலாவுக்கு செல்லவிருக்கும் அந்த, இரு பயணிகளும் அதற்கான கட்டணத்தை செலுத்தியிருப்பதாக, ஸ்பேஸ் எக்சின் உரிமையாளர், எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அந்த இரு பயணிகளும், இப்போது தங்கள் பெயர்களை வெளியிடவேண்டாம் என, கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். விண்வெளி அமைப்பை சேராத, தனிநபர்கள் விண்வெளிச் சுற்றுலா செல்வது புதிதல்ல. ஏற்கனவே சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடமான ஐ.எஸ்.எஸ்.,க்கு, ...

Read More »

யாரையும் மரியாதை குறைவாக பேசாதீர்கள்!

யாரையும் மரியாதைக் குறைவாக பேசவேண்டாம் என்று தனது இயக்கத்தாருக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் கமல் தனது பாணியில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய மாணவர்களுக்கு உறுதுணையாக கருத்துகளை கூறியிருந்த கமல், அடுத்ததாக தமிழகத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள் சம்பந்தமாகவும் தனது ஆணித்தரமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். தற்போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி நடைபெற்று வரும் போராட்டம் சம்பந்தமாகவும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், கமல் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானதாக இன்று ...

Read More »