குமரன்

சுசித்ரா டுவிட்டர் பக்கத்தை முடக்கிய பிறகும் வெளியாகும் அந்தரங்க படங்கள்

சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தை முடக்கிய பிறகும் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாவதால், நடிகர், நடிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர். சினிமா பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களும், அந்தரங்க வீடியோக்களும் வெளியாகி வருகின்றன. ஆரம்பத்தில் தனுஷ் ஆட்கள் தன்னை தாக்கி விட்டதாக சுசித்ரா டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் ஒரு தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. ‘எனது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டு விட்டது. நான் யாரையும் புண்படுத்தவில்லை. வேறு யாரோ, இதை செய்து விட்டார்கள்’ என்று சுசித்ரா கூறினார். ...

Read More »

இந்தியா- அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள்

இந்தியா- அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் புனேவில் நடைபெற்றது. இதில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. முதல் ஓவரில் இருந்தே பந்து டர்ன் ஆகும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 9 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் கடைசி விக்கெட்டுக்கு ஹசில்வுட் உடன் இணைந்து ஸ்டார்க் அதிரடியாக விளையாடி கடைசி விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்து விட்டார். ஸ்டார்க் 61 ரன்கள் சேர்த்தார். ...

Read More »

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 7வது வருடாந்த தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள் 2017

தீர்மானம் 01 அரசியல் தீர்வாக இரண்டுதேசங்கள் இணைந்த ஒருநாடு வடக்கு கிழக்கை பாராம்பரிய தாயகமாக கொண்ட தமிழ் மக்கள் தனித்துவமான மொழி, பொருளாதாரம், கலாசாரம் என்பவற்றைக் கொண்டிருப்பதனால் ஒரு தேசமாக உள்ளனர். ஒரு தேசத்திற்குரிய மக்களுக்கு பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையும், தனித்துவமான இறைமையும் உண்டு. மக்கள் கூட்டம் என்பது சிறுபான்மை இன மக்களையும், தேசமாக உள்ள மக்களையும் குறிப்பதால் தமிழ் மக்களின் அரசியல் அந்தஸ்த்தினை கேள்விக்குட்படுத்தக்கூடிய வகையில் மக்கள் கூட்டம் என அழைப்பது பொருத்தமற்றது. தமிழ் மக்கள் தாம் ஒரு தேசம் என்பதற்கான ஆணையை ...

Read More »

தணிக்கை குழுவினர் உடனடியாக வெளியிட சொன்ன நிசப்தம் படம் !

சமீபகாலமாக குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. அப்படியான ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது நிசப்தம். சமீபத்தில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினரே கண்கலங்கி உள்ளனர். “படத்தை உடனே ரிலீஸ் பண்ணுங்க நாலு பேராவது திருந்துவாங்க” என்று சொல்லி யூ சான்றிதழ் கொடுத்துள்ளனர். “இன்றைய சூழலில் சிறுமிகள் ஹாசினி, ரித்திகா, இளம்பெண்கள் நந்தினி, பாவனா ஆகியோர்களுக்கு ஏற்பட்ட நிலைகளை அறியும் பொழுது பெண் சமூகத்தின் மீது படர்ந்துள்ள கொடும் இருளை நீக்க வேண்டிய சூழல் ஒவ்வொரு மனிதருக்குமான மனித நேய கடமை ...

Read More »

சிந்திச்சு வேகமாக தட்டச்சு செய்யலாம்!

விசைப்பலகை, குரல் அல்லது வேறு உள்ளீட்டுக் கருவிகளை பயன்படுத்தாமல், ஒருவர் சிந்திக்கும் வாக்கியங்களை, கணினித்திரையில் வேகமாகக் காட்டும் தொழிற்நுட்பத்தை ‘பிரெயின் கேட்’ என்ற ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். உலகெங்கும் இத்தொழில் நுட்பத்தை ஆராய்ச்சி செய்யும், பல விஞ்ஞானிகளை ஒருங்கிணைக்கும் பிரெயின் கேட், இத்தொழில் நுட்பம் பலவிதங்களில் பயன்படும் எனவும், தெரிவித்துள்ளது.மூளைத் தாக்குதல் ஏற்பட்டு, முழுமையாக செயல்பட முடியாதவர்களுக்கு, ‘மூளை- கணிப் பொறி – இடைமுக’ தொழிற்நுட்பம் (Brain-Computer-Interface) உதவுகிறது. நாம் சிந்திக்கும்போது, மூளையிலிருந்து வெளிப்படும் நுண்ணிய மின் அலைகளை புரிந்துகொண்டு, அதை ...

Read More »

அவுஸ்ரேலியாவின் பேட்டிங் பலத்தை அஸ்வின் தகர்ப்பார்

அவுஸ்ரேலியாவின் பேட்டிங் பலத்தை அஸ்வின் தகர்த்து எறிவார் என்று 90 ரன்கள் குவித்த லோகேஷ் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 189 ரன்னில் சுருண்டது. நாதன் லயன் 8 விக்கெட்டுக்கள் அள்ளினார். இந்தியா சார்பில் லோகேஷ் ராகுல் அதிகபட்சமாக 90 ரன்கள் சேர்த்தார். இந்தியாவை லயன் சுருட்டியதுபோல் அவுஸ்ரேலியாவை அஸ்வின் சுருட்டுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக ராகுல் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து ராகுல் கூறுகையில் ...

Read More »

“ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” மக்கள் குறைகேள் நிலையத்தை மைத்திரி திறந்து வைத்தார்!

எமக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த வடக்கு, தெற்கு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறைய பேர் சதி செய்கின்றனர். இதனை பேஸ்புக் ஊடாக அவதானிக்க முடியும். குறிப்பாக நான் பேஸ்புக் பார்ப்பதும் இல்லை. இது போன்ற விடயங்களை தொடர்ந்து பார்ப்பதால் ஒரு பயனும் இல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழில் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று (4) சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வந்துவிட்டு உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இன்று உங்கள் பிரதேசத்திற்கு வருகை ...

Read More »

பிரமிடுகள் மூலம் வேற்றுகிரகவாசிகளுடன் ‘ஸ்கைப்’ இல் பேசலாம்

பிரமிடு மூலம் வேற்று கிரகத்திற்கு கூட போன் செய்ய முடியுமாம். அதுமட்டுமில்லை தேவைப்பட்டால் ஸ்கைப் கால் கூட செய்ய முடியும் என ஆச்சர்ய தகவல் தெரிவித்துள்ளார் . ஸ்கைப் எனப்படும் ஒரு எளிய மென்பொருள் இன்றைய தொலைதொடர்பு யுகத்தில்மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. இந்த மென்பொருளானது VoIP எனப்படும்நவீனத் தொழில்நுட்பத்தைக் கையாள்கிறது. நடைமுறையில் நாம் பயன்படுத்தும் தொலைபேசிக் கருவிகளை விட அதி நவீனவசதிகளைக் கொண்டதாக இருந்தாலும், பயன்படுத்தும் செலவுடன் ஒப்புநோக்கும்போது மிக மிக மலிவானது. வெகுதொலைவில் உள்ளவர்களுடனும், வெளிநாட்டில் உள்ளவர்களுடனும் தொடர்புகொள்வதற்கு பணம் செலுத்த வேண்டி ...

Read More »

ஐ.நா. வில் நடனமாடும் ரஜினி மகள்!

நடிகர் ரஜினிகாந்த்தின் மகளும், தனுஷின் மனைவியும், இயக்குநருமான ஐஸ்வர்யா, கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.நா., சபையின் தென்னிந்திய பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் வருகிற மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஐ.நா. சபையில் மகளிர் தின சிறப்பு விழாக்கள் நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில் ஒருபகுதியாக, ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இதற்காக தீவிர நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஐஸ்வர்யா. தான் நடன பயிற்சி மேற்கொள்ளும் சிறு வீடியோ ஒன்றையும் தனது ...

Read More »

அவுஸ்ரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?

இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நாளை நடக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி அவுஸ்ரேலியாவை வீழ்த்தி பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் புனேயில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 333 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. இதனால் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இந்தியா-அவுஸ்ரேலியா  அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் ...

Read More »