குமரன்

“பெத்தவளே உன் பெருமை ஒத்தவரி சொல்லலியே!” – உருக்கும் வைரமுத்து கவிதை

நம்மைப் பெற்று வளர்க்க தூக்கம், சாப்பாட்டைத் துறந்து, பிள்ளைகள் சந்தோஷமே தன் சந்தோஷம் என்று வாழும் தாயின் தியாகத்துக்கு எதுவுமே ஈடாகாது. நாற்பது வயதை எட்டிய ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் அம்மாவை சரியாகப் பார்த்துக்கொள்ளவில்லையோ என்கிற குற்ற உணர்வு மனதுக்குள் தொக்கி நிற்கும். அப்படியொரு சந்தர்ப்பத்தில் கவிப்பேரரசு வைரமுத்து தன் தாய்க்காக ‘முதல் முதலாய் அம்மாவுக்கு’ என்ற தலைப்பில் எழுதிய கவிதை இன்றளவும் பிரபலம். வைரமுத்துவின் ‘கொஞ்சம் தேநீர் நிறைய வானம்’ தொகுப்பில் இந்தக் கவிதை இடம்பெற்றுள்ளது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தாய்ப்பாசத்தின் அடி ...

Read More »

அவுஸ்ரேலியாவில் கல்விகற்கும் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்!.

ஆஸ்திரேலியாவில் கல்விகற்கும் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்கள், வீடு தேடும் போதும் வேலை தேடும் போதும் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் நம்பிப் பணம் கொடுக்கும் வீடுகளும் இல்லை, தேடிச்சென்ற வேலையும் உண்மையானதில்லை. வெளிநாட்டு மாணவர்கள், குறிப்பாக சீனாவிலிருந்த்து வந்தவர்கள், yeeyi.com எனும் ஒரு வலைத்தளத்தளத்தைப் பயன்படுத்துவதாக Monash detective Senior Constable Chris Duke கூறினார். இந்த வலைத்தளத்தினூடாக மெல்பேர்ண் நகர் மற்றும் Southbank போன்ற இடங்களில் மாணவர்கள் வீடு ஒன்றை வாடகைக்கு எடுக்க அதிகமாகத் தேடுகிறார்கள். ஆனால், இந்த வலைத்தளத்தில் தமக்குப் பிடித்தமான ஒரு வீட்டைத் ...

Read More »

அன்னையர் தினம்- அம்மா என்ற வார்த்தை களங்கம் இல்லாதது, கபடம் இல்லாதது!

அம்மா என்ற வார்த்தை களங்கம் இல்லாதது, கபடம் இல்லாதது, பாசமும், அன்பும் ததும்பியது, என்றும் உயிர்ப்புடன், உலகமே அவளாக, சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக வாழ்பவள். அம்மா என்ற வார்த்தைக்குள்தான் அத்தனை உயிரும், சுகமும் அடங்கியுள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. அம்மாவுக்கு அம்மா என்ற ஒரு ரோல் மட்டும் இல்லை. பெற்றோருக்கு மகளாக, ஒருவருக்கு மனைவியாக, அம்மா என்ற அருமையான அந்தஸ்தை அடைந்து, பணிகளை சுமந்து, வேலைக்கு சென்று, குடும்ப பாரத்தை ...

Read More »

அவுஸ்ரேலியாவில் புதிதாகக் குடியேறியவர்கள் வேலையைப் பெறுவது எப்படி?

அவுஸ்ரேலியாவில் புதிதாகக் குடியேறியவர்கள் தமது முதலாவது வேலையைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம். அவர்களுக்கான ஆலோசனையை வழங்குகிறார் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும், வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் இயங்கி வருகிறது. இத் தளத்தை திருமதி சுபி நந்திவர்மன் நடத்திவருகின்றார். http://stridez.com.au/

Read More »

நிலாவில் வாழும் சீன மாணவர்கள்

நிலாவைப் போன்று உருவகப்படுத்தப்பட்ட ஆய்வகத்தில் சீன மாணவர்கள் 8 பேர் 200 நாட்கள் தங்க உள்ளனர். நிலாவில் மனிதர்களைத் தங்க வைப்பதை நீண்ட கால செயல்திட்டமாகக் கொண்டுள்ள சீனா, மாணவர்களை இம்முயற்சியில் களமிறக்கியுள்ளது. யூகோங்-1 என்று பெயரிடப்பட்ட இந்த ஆய்வகத்திற்குள் நிலாவில் உள்ள தட்பவெப்பநிலை, காற்றழுத்தம் ஆகியவை இருக்கும். இதன் மூலம் நிலாவில் மனிதன் தங்கி அங்குள்ள சூழலை கையாள்வதற்கான ஆய்வாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. “விண்வெளி ஆய்வில் சீனா, உலகின் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு நிலாவின் மறைவிடங்களை ...

Read More »

பத்து கிலோ அதிகரித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்!

எப்போது சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் கேரக்டருக்காக, தன் உடல் எடையை பத்து கிலோ அதிகரித்திருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகை ஸ்ருதிஹாசன், இந்தியில் நடித்து வரும் படம், ’பேஹன் ஹோகி தேரி’. ராஜ்குமார் ராவ், குல்ஷன் குரோவர் உட்பட பலர் நடித்துள்ளனர். அஜய் கே.பன்னாலால் இயக்கும் இந்தப் படத்தில் பஞ்சாபி பெண்ணாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். ‘கதைப்படி ஸ்ருதி குடும்பம், சாப்பாட்டு பிரியை குடும்பம். எப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஸ்ருதியும் எதையாவது தின்றுகொண்டே இருப்பார். இதற்காக அவர் உடல் எடையை பத்து கிலோ வரை ...

Read More »

வட கொரியா-அமெரிக்கா போர்: அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்

வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் ஏற்பட்டால், அதன் முடிவு என்னவாக இருக்கும் என்று அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் Leonid Petrov ஒரு அறிக்கையாக வெளியிட்டுள்ளார். Leonid Petrov வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த போரில் வடகொரியா மிகப்பெரிய அழிவைச் சந்திக்கும். வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங்-உன் குடும்பத்துடன், சீனா, ரஷ்யா அல்லது தென் அமெரிக்க நாடுகளில் தஞ்சம் அடைய வேண்டிய நிலை ஏற்படும். அதே சமயம் போருக்கு பிறகு நாட்டைச் மறுசீரமைக்க சுமார் 3 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் தேவைப்படும். வடகொரியாவும், ...

Read More »

நகைச்சுவையான குவாண்டஸ் தலைமை அதிகாரி!

அவுஸ்ரேலியாவின் குவாண்டஸ் விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஜாய்ஸ் முகத்தில் அடையாளம் தெரியாத நபர் ’பை’ என்ற உணவுப்பொருளை தேய்த்தும், அவர் கோபப்படாமல் நகைச்சுவையாகப் பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேற்கு அவுஸ்ரேலியாவின் தலைநகரான பெர்த்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அவுஸ்ரேலியாவின் அரசு விமான நிறுவனமான குவாண்டஸ்-ன் தலைமை அதிகாரி ஜாய்ஸ் கலந்து கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக மேடைக்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு பெரியவர், திடீரென தன் கையிலிருந்த ‘பை’ எனப்படும் உணவுப் பொருளை, ஜாய்ஸ்-ன் முகத்தில் வைத்து தேய்த்துவிட்டு, சாதாரணமாக ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு வீசா கட்டணம் அதிகரிக்க தீர்மானம்!

அவுஸ்ரேலியாவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வீசா கட்டணங்களை அதிகரிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 2017ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி அறிவிக்கப்பட்ட 2017/18 வரவு செலவு திட்டத்தின் மூலம் வீசா கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சுற்றுலா, மாணவர்கள் மற்றும் தொழில் உட்பட அனைத்து பிரிவுகளிலும் விசா கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விசா கட்டணம் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய அவுஸ்ரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களத்தினால் புதிய விசா ...

Read More »

சமூக வலைத்தளங்களின் ஆபத்தை சொல்லும் ‘லென்ஸ்’

ஆனந்தசாமி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘லென்ஸ்’ படம் சமூக வலைத்தளங்களின் ஆபத்தை சொல்லும் படம் என்று இயக்குநர் தெரிவித்துள்ளா். கிராஸ் ரூட் பிலிம்ஸ், மினி ஸ்டுடியோ நிறுவனங்கள் வழங்கும் படம் ‘லென்ஸ்’. இதில் ஆனந்தசாமி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், அஷ்வதிலால், மிஷா கோ‌ஷல், ராஜாகிருஷ்ணன், உதயகுமார் உள்பட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படம் பற்றி இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது…. பொதுவாகவே மக் களுக்கு மற்றவர்களின் அந்தரங்க வி‌ஷயங்களை கூர்ந்து நோக்கி அறிந்து ...

Read More »