குமரன்

எழுக தமிழை முடக்க முயற்சி! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களின் பேரெழுச்சியுடன் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியினை தொடர்ச்சியாக மட்டகளப்பு மற்றும் வவுனியாவினில் நடத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. எனினும் ஜனநாயக ரீதியாக தமது தரப்பு நியாயத்தை கூறி மக்கள் அணி திரள தயாரகவுள்ளனரோ அங்கே அரசியல் ரீதியாக அழுத்தத்தை பிரயோகிக்க முடியும் என்ற நிலைப்பாட்டை பேரவையின் முக்கிய தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மிகவும் மோசமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதாக தெரிவித்துள்ள ...

Read More »

மென்பொருள் தவறால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவரும் காலமானார்

மென்பொருளில் ஏற்பட்ட பிழையொன்றின் காரணமாக உயிரோடிருக்கும் பலரைக் காலமானவர்களாகக் காட்டியது ஃபேஸ்புக். அந்தத் தவறு நேற்று  முன்தினம் (நவம்பர் 11) நடந்தது. இதனால் பாதிக்கபட்டவர்கள், தங்கள் பக்கங்களில் தாங்கள் நலமாய் இருப்பதாகக் குறிப்பிடவேண்டிய சூழல் உண்டானது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் MarK Zuckerbergஐக் கூட விட்டுவைக்கவில்லை இந்தப் புதிய மென்பொருள் பிழை. தவறு சரிசெய்யப்பட்டுவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. இவ்வளவு பெரிய தவற்றை இழைத்தற்கு அது மன்னிப்பையும் கேட்டுக்கொண்டது. சென்ற ஆண்டு ஃபேஸ்புக்கில் இந்த நினைவஞ்சலி அம்சம் தொடங்கபட்டது. காலமானவர்களின் ஃபேஸ்புக் பக்கங்களை அணுகுவதற்குப் பல ...

Read More »

என் தோல்விக்குப் புலனாய்வுப் பிரிவே காரணம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் தோல்வியுற்றதற்கு, மத்தியப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் ஜேம்ஸ் கோமி காரணமெனத் ஹிலரி கிளிண்ட்டன் குறைகூறியிருக்கிறார். மின்னஞ்சல் விவகாரத்தின் தொடர்பில் விசாரணையை மீண்டும் தொடங்கியது தமது வெற்றியைப் பாதித்ததாகச் சொன்னார் அவர். ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்த திருமதி ஹிலரி, நேற்றைய சந்திப்பு ஒன்றில் அது குறித்துப் பேசினார். தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு,  ஹிலரியின் மின்னஞ்சல் விவகாரம் குறித்த விசாரணை மீண்டும் தொடங்கியது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திருமதி ஹிலரி முன்னணி வகித்தார். எனினும் தேர்தலில் அவர் வெற்றிபெறவில்லை. இதற்கிடையே, நியூயார்க், ...

Read More »

தென்னாப்பிரிக்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட்- மழையால் 2-ம் நாள் ஆட்டம் ரத்து

பலத்த மழையின் எதிரொலியாக தென்னாப்பிரிக்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் தொடரின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Read More »

மீன் குழம்பும் மண் பானையும் – திரை விமர்சனம்

கரு : அப்பாவிற்கும் பிள்ளைக்குமிடையே நிகழும் ஈகோ மோதல் இறுதியில் எப்படி ஒரு சாரி மற்றும் சில விட்டுக் கொடுத்தல்களால் முடிவிற்கு வருகிறது? எனும் கருவை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் திரைப்படம். கதை : மலேசியாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் காரைக்குடியைச் சேர்ந்த பிரபு மீன் குழம்பு கடை வைத்து பெரும் புள்ளியாக திகழுகிறார். சிறு வயதிலேயே தாயை இழந்த இவருடைய ஒரே மகனான நாயகன் காளிதாஸ் வளர்ந்து பெரியவனாகி கல்லூரியில் படித்து வருகிறார். நாயகி ஆஷ்னா சவேரியும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். ...

Read More »

அவுஸ்ரேலியாவின் பின்னடைவு

ஹோபர்ட்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலிய அணி, 32 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான ஸ்கோரை பதிவு செய்துள்து. தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் சில சாதனைத்துளிகள். 2 தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலிய அணியின் இரண்டு துவக்க வீரர்களும் தலா 1 ரன் எடுத்து அவுட்டானார்கள். இதன்மூலம் டாப் ஆர்டர் வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டானது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் கடந்த ...

Read More »

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆவார்

சென்னையை சேர்ந்த தாய்க்கு பிறந்த கமலா ஹாரிஸ் இந்த நாட்டின் முதல் பெண் அதிபர் ஆக வரக்கூடிய தகுதி கொண்டவர் என அமெரிக்காவின் பிரபல இணைய ஊடகமான ‘ஹஃபிங்டன் போஸ்ட்’ மதிப்பீடு செய்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் முதல்முறையாக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ்(51) வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் தாயாரான டாக்டர் சியாமளா கோபாலன் புற்றுநோய் நிபுணர். சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த 1960-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு ஜமைக்காவை சேர்ந்த டொனால்ட் என்பவரை திருமணம் செய்துக் ...

Read More »

சிங்கள மேலாண்மைப் பார்வையில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி!

அரசியல் கட்சி ரீதியாக மாறுபட்டிருப்பினும் மைத்திரியும் ரணிலும்கூட ராஜபக்சக்களின் இனத்துவ மனப்பாங்குக்கு வேறுபட்டவர்களாக இருக்க மாட்டார்கள். அமெரிக்க வல்லரசின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 8ம் திகதி மக்கள் அளித்த வாக்குகளால் தெரிவானார். கருத்துக் கணிப்புகளையும், அரசியல் பகுப்பாய்வுகளையும், சர்வதேச ஊடகங்களின் ஆருடங்களையும் பொய்யாக்கி ஒரு சாதனை படைத்துள்ளார் ட்ரம்ப். அமெரிக்க அரசியலில் முன்னர் எந்தவொரு பதவியும் வகித்திராத இவர், ஜனாதிபதிப் பதவிக்கு வந்துள்ள முதலாவது கோடீஸ்வர வர்த்தகர் என்பது இன்னொரு சாதனை. தேர்தல் பரப்புரைக் காலத்தில் சர்ச்சைகளின் நாயகன் என்று ஊடகங்களால் ...

Read More »

சின்னத்திரை நடிகை சபர்ணா மரணம்

சின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டில் மீட்கப்பட்டுள்ளது. மதுரவாயலிலுள்ள அவரது வீட்டின் கதவு 3 நாட்களாக திறக்கப்படவில்லை என்றும்  துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு  தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. காவல்துறை வந்து பார்த்தபோது கதவு வெறுமனே சாத்தப்பட்டிருந்தது.காவல்துறை வந்து தள்ளியதும் திறந்துவிட்டது. இறப்பதற்கு முன்பு சபர்ணா கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஆனால் இன்னும் அதை வெளியிடவில்லை. காவல்துறை சபர்ணாவின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர். இவரது மரணம் தற்கொலையா கொலையா என பல்வேறு கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More »

வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கூத்தம்பூண்டி பஞ்சாயத்து களத்துக்காட்டு தோட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் வானில் இருந்து ஒரு மர்ம பொருள் விழுந்தது. பலத்த சத்தத்துடன் விழுந்த அந்த மர்ம பொருள் பொதுமக்களிடையே பெரும் பீதியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், அந்த பொருள் எதில் இருந்து விழுந்தது? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், அது வெடிபொருள் இல்லை என்பதை உடனடியாக அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனால் விமானத்தில் இருந்து அந்த பொருள் விழுந்திருக்கலாம் என் கோணத்தில் அதிகாரிகள் விசாரித்தனர். இதைத்தொடர்ந்து விமான ...

Read More »