குமரன்

அவுஸ்ரேலிய பிரதமர் இந்தியா பயணம்

அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் 4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு நேற்று (9) சென்றடைந்துள்ளார். புதுடில்லி வந்துள்ள டர்ன்புல்லுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா-அவுஸ்ரேலிய இடையை ராணுவம்,பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் எரிசக்தி துறைகளில் ஒப்பந்தம் ஏற்பட உள்ளது. மேலும் சுற்றுப்புறச்சூழல்,விளையாட்டு ஆகிய துறைகளிலும் ஒப்பந்தம் ஏற்படலாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் மால்கமின் இந்த பயணத்தின்போது எல்லாராலும் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார ஒப்பந்தம் கையெழுத்தாகாது என்று தெரிகிறது. கடந்த 2015-ம் ஆண்டு அவுஸ்ரேலியாவின் பிரதமராக மால்கம் பதவி ஏற்றபின்பு அவர் ...

Read More »

பாகுபலியால் திருமணத்துக்கு தடையா? அனுஷ்கா பதில்

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நடித்துள்ள பாகுபலி 2, ஏப்.28ம் திகதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அனுஷ்கா பேசும்போது, ‘பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் உருவாக 5 ஆண்டுகள் ஆனது. இதனால்தான் எனது திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறதா என பலரும் கேட்கிறார்கள். திருமணத்துக்கும் இந்த படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது நடக்கும்போது நடக்கும். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டிய பிறகு பாகுபலி 2 படத்துக்காக எடையை குறைக்க ...

Read More »

இரட்டை பின்புற கேமரா கொண்ட ZTE நூபியா Z17 மினி ஸ்மார்ட்போன்

ZTE நிறுவனம் அதன் z தொடர் ஸ்மார்ட்போன்களின் தொடர்ச்சியில் நூபியா Z17 மினி என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ZTE நூபியா Z17 மினி ஸ்மார்ட்போன் இரண்டு ரேம் வகைகளில் வருகிறது. அதாவது, 4ஜிபி ரேம் வகை CNY 1,699 (சுமார் ரூ.16,000) விலையிலும் மற்றும் 6ஜிபி ரேம் வகை CNY 1,999 (சுமார் ரூ.18,800) விலையிலும் கிடைக்கும். இந்த கைப்பேசி ஏப்ரல் 12ம் தேதி முதல் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. எனினும், இந்திய சந்தையில் கிடைப்பது பற்றிய விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது ...

Read More »

நீதிமன்ற செயற்பாடுகளில் பிரதமர் ரணில் தலையிடுகின்றார்!

அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு பிணை வழங்குவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட ரீதியில் நீதிமன்ற செயற்பாடுகளில்; தலையீடு செய்துள்ளார் என என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானத்தை ஜனாதிபதியும், பிரதமரும் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, அவ் அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே ...

Read More »

903 கிலோகிராம் எடைகொண்ட போதைப்பொருள் பறிமுதல்!

அவுஸ்ரேலியாவில், 903 கிலோகிராம் எடைகொண்ட போதைப்பொருள், கைப்பற்றப்பட்டுள்ளது. அந்நாட்டில் நிகழ்ந்து இருக்கும் ஆகப் பெரிய சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல் சம்பவம் அது. Ice எனும் crystal methamphetamine போதைப் பொருள் சீனாவிலிருந்து, அவுஸ்ரேலியாவிற்குள் கொண்டு செல்லப்பட்டது. பெட்டிகளில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட அவை, மெல்பர்ன் நகரிலுள்ள கிடங்கு ஒன்றில், கண்டெடுக்கப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 680 மில்லியன் அமெரிக்க டாலர். அவுஸ்ரேலிய  மத்திய காவல் துறையும், விக்டோரியா மாநில காவல்துறை  பிரிவும் இணைந்து நடத்திய அதிரடிச் சோதனையில், அந்தக் கடத்தல் முயற்சி ...

Read More »

குரங்குகளுடன் தனியாக வாழ்ந்து வந்த சிறுமி மீட்பு

குரங்குகளுடன் வனப்பகுதியில் வாழ்ந்துவந்த ஒரு சிறுமியை காவல் துறையினர் மீட்டுள்ளனர். குரங்குகளுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படும் குழந்தை சில வாரங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேச வனப்பகுதியில் சுமார் எட்டு முதல் பத்து வயது கொண்ட ஒரு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். அந்த சிறுமி பேசவில்லை என்றும் குரங்கு போல சைகை செய்துகொண்டிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

Read More »

‘பூமியை நோக்கி பாயும் விண்கலம்’ 19-ந்திகதி கடக்கும்: நாசா

பூமியை நோக்கி பாய்ந்து வரும் மிகப் பெரிய எரிகல் 19-ந்தேதி கடக்கும் என நாசா அறிவித்துள்ளது. சூரியனை குறுங்கோள்கள் எனப்படும் விண் கற்கள் ஏராளமாக சுற்றி வருகின்றன. அவை திடீரென விலகி பூமி உள்ளிட்ட மற்ற கிரகங்களை கடந்து செல்கின்றன. அது போன்ற ஒரு விண்கல் பூமியை நோக்கி பாய்ந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டது. கடாலினா ஸ்கைசர்வே நிறுவனத்தின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் இதை கண்டறிந்தனர். இதற்கு 2014 ஜே.ஓ.25 என பெயரிடப்பட்டுள்ளது. அது 650 மீட்டர் அகலம் ...

Read More »

புகைபிடிப்போருக்கு சன்னிலியோன் அறிவுரை

கைபிடிப்போருக்கு நடிகை சன்னிலியோன் அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு. ஆயுள் குறையும், புற்று நோய்வரும் என்று டாக்டர்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள். என்றாலும், இந்த பழக்கத்துக்கு அடிமையானவர்கள் திருந்துவது கடினமாகவே உள்ளது. அரசும் விளம்பரம் செய்து வருகிறது. அதற்கு எதிர்பார்க்கும் அளவு பயன்கிடைக்கிறதா என்பது கேள்விக்குறிதான். இந்த நிலையில், புகைபிடிப்பது தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தை வலியுறுத்தும் வீடியோவை இந்தி நடிகை சன்னிலியோன் நடித்து வெளியிட்டுள்ளார். அதில் அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள ஒரு வாலிபர் மரணபடுக்கையில் இருக்கிறார். அவர் ...

Read More »

கீத் நொயாரை தாக்கிய சம்பவ சந்தேக நபர்களின் பிணை இரத்து!

ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்து கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்துச் செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்து சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன் போதே கல்கிஸ்சை நீதிமன்றம் பிணை உத்தரவை இரத்துச் செய்து மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More »

சிறீலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க அவுஸ்ரேலியா உதவி

சிறீலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க, அனைத்துலக நிதிக் கூட்டுத் தாபனத்துடன் இணைந்து அவுஸ்ரேலியா அரசாங்கம் 15மில்லியன் டொலரை வழங்க முன்வந்துள்ளது.

Read More »