குமரன்

இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் இன்று மோதல்!

இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடக்கிறது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் ராஞ்சியில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் ...

Read More »

அவுஸ்ரேலிய ஜூனியர் அணியில் நிறவெறி!

பாகிஸ்தானில் பிறந்து அவுஸ்ரேலிய சென்று அந்த நாட்டு கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் உஸ்மான் கவாஜா பிளேயர்ஸ் நிறவெறி விமர்சனங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பிறந்து இளம் வயதில் அவுஸ்ரேலிய சென்று அந்த நாட்டு கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் 30 வயதான பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா பிளேயர்ஸ் வாய்ஸ் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- சிட்னியில் இளம் வீரராக வளர்ந்து வந்த காலகட்டத்தில் நிறவெறித்தனமான இழிவுபடுத்தல்களை சந்தித்து இருக்கிறேன். இதனால் அவுஸ்ரேலிய அணியை ஆதரிக்க முடியாத அளவுக்கு ...

Read More »

அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் இயக்குவது யார்?

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் யார் இயக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனரை உறுதி செய்திருக்கிறார் விக்ரம். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி. இதன் தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமைகளை இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இதன் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்கிறார் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. இப்படத்தின் இயக்குனர் யார்? என்ற விவரங்கள் இதுவரை தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை ...

Read More »

50 வயது வரை விளையாட விரும்புகிறேன்: அவுஸ்ரேலிய வீரர்

அவுஸ்ரேலியாவின் இடது கை ‘சைனமேன்’ சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக், 50 வயது வரை விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக். இவர் ‘சைனமேன்’ பந்து வீச்சு மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்குள்ளாக்கியவர். தற்போது 46 வயதாகும் இவர், அவுஸ்ரேலிய சர்வதேச அணியில் இடம்பிடிக்கவில்லை என்றாலும் பிக் பாஷ் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் ஸ்காட்சர்ஸ் அணி கடந்த சீசனில் இவரை விடுவித்தது. இருந்தாலும் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்தது. கடந்த ...

Read More »

ஏடிஎம் வாலட்!

பொதுவாக ஏடிஎம் கார்டுகளை வைப்பதற்கு தனி வாலட் வந்துவிட்டது. இந்த வாலட்டிலிருந்து ஏடிஎம் கார்டுகளை எடுப்பதற்கு தனியான பொத்தான் இருக்கிறது. அந்த பொத்தானை அழுத்தினால் வாலட்டிலிருந்து ஏடிஎம் கார்டுகள் வெளியே வருகின்றன. தேவையான கார்டை எளிதாக எடுக்கமுடியும்.

Read More »

வார்னே செய்ததில் 50 சதவீதம் செய்தாலே வெற்றியாகிவிடும்: குல்தீப் யாதவ்

அவுஸ்ரேலிய சுழற்பந்து வீச்சாளர் வார்னே செய்ததில் 50 சதவீதம் செய்தாலே எனது கிரிக்கெட் வாழ்க்கை வெற்றியாகி விடும் என குல்தீப் யாதவ் கூறியுள்ளார். இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அக்சார் பட்டேல், சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மூவரும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மணிக்கட்டை திருப்பி பந்து வீசும் ‘விரிஸ்ட் பவுலர்’ என அழைக்கப்படும் குல்தீப் யாதவ் தனது அபார ...

Read More »

“புரட்சித் தலைவன்” சே.. விதைக்கப்பட்டு 50 வருடங்கள் !

தலை குனிந்து வாழ்வதை விட தலை நிமிர்ந்து செத்துப்போவது மேல் என்று முழங்கிய புரட்சியாளரான சே குவேரா மரணமடைந்து 50வது ஆண்டு நிறைவடைந்து விட்டன. இதனை குறிக்கும் வகையில் கியூபாவில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சாண்ட்டா கிளாராவில் உள்ள சே குவெராவின் சிலை மற்றும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அஞ்சலி செலுத்தினர் ஒவ்வொரு புரட்சியும் ஒரு நாள் அடங்கும். ஒவ்வொரு போராட்டமும் ஒரு நாள் முடியும். ஆனால் புரட்சியாளர்களுக்கும், போராளிகளுக்கும் முடிவே கிடையாது. ஒவ்வொருவரின் மனதிலும் ...

Read More »

கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம் நிறைந்துள்ளது!

முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பிரதேசத்தில் அமைந்துள்ள கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம் நிறைந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவிக்கையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 4ஆம் நாள் வட்டுவாகல் மற்றும் வெள்ளான் முள்ளிவாய்க்கால் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய 271.62 ஏக்கர் நிலப்பரப்பு காணி எடுத்தல் சட்டத்தின்கீழ், அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலகவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இந்த நிலப்பரப்பானது, ஒரு பகிரங்கத் தேவைக்காக காணி எடுத்தல் ...

Read More »

8 வீரர்களை அவுட் ஆக்கிய விக்கெட் கீப்பர்.அவுஸ்ரேலிய வீரர் சாதனை

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தோல்விகளையே சந்தித்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் உள்ளூரில் நடந்த போட்டி ஒன்றில் உலக சாதனை செய்துள்ளார். அவர் ஒரே போட்டியில் எட்டு விக்கெட்டுக்களை ஸ்டெப்பிங் மற்றும் கேட்ச் மூலம்  அவுட் ஆக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற நியூ சவுத் வேல்ஸ் – ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்தது. 333 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ...

Read More »

புதிய விதிமுறையை பயன்படுத்தாத அவுஸ்ரேலியா

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஐ.சி.சி.யின் புதிய விதிமுறையை பயன்படுத்தாமல்அவுஸ்ரேலிய அணி சரிவை சந்தித்தது தெரியவந்துள்ளது. இந்தியா – அவுஸ்ரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நேற்று ராஞ்சியில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த அவுஸ்ரேலியா 18.4 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் அவுஸ்ரேலியாவின் இன்னிங்ஸ் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது. அதன்பின் இந்தியாவிற்கு 6 ஓவரில் 48 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 1 விக்கெட்டை மட்டுமே இழந்து ...

Read More »