குமரன்

உத்ராவும் உன்னி கிருஷ்ணனும்!

மழை மட்டுமா அழகு! சுடும் வெயில்கூட ஒரு அழகு!’ நமது ரசனையின் திசையைச் சற்றே மாற்றிப் பார்க்கச்செய்யும், `சைவம்’ திரைப்படப் பாடலின் வரிகளை எழுதியது நா.முத்துக்குமார். பலரும் திரும்ப திரும்பக் கேட்டு லயிக்கும் பாடல். குழந்தைமைத் ததும்ப ததும்ப தன் இனிமையான குரலில் பாடி, வரிகளை நம் நெஞ்சுக்கு நெருக்கமாக்கியது உத்ரா உன்னிகிருஷ்ணன் குரல். மென்மையான குரலுக்குச் சொந்தக்காரர் பாடகர் உன்னிகிருஷ்ணன். `காதலன்’ படத்தில் தொடங்கியது அவரது திரையிசைப் பயணம். பின்பு ரசிகர்களால் கொண்டாடப்படும் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரின் அன்பு மகள்தான் உத்ரா. ...

Read More »

டிரம்ப் – கிம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் ...

Read More »

சபைக்கு தவராசாவிற்குரிய பணத்தை கொண்டு வந்த கிழக்கு மாணவர்கள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை வடமாகாணசபை எ திர்க்கட்சி தலைவர் சி.தவராசா திருப்பித் தரும்படி கொண்டிருந்த நிலையில் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் மேற்படிப் பணத்தை மக்களிடம் சேகரித்து இன்றைய தினம் காலை வடமாகாணசபைக்குக் கொண்டுவந்துள்ளனர். மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாணசபையினால் நினைவுகூரப்பட்டது. இதற்காக மாகாணசபை உ றுப்பினர்களிடம் 7500ரூபாய் அறவீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யவில்லை. அதனை கறுப்பு உடைய ணிந்த சிலரே நடாத்தினார்கள் என கூறிய எதிர்கட்சி தலைவர், தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை ...

Read More »

காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கத்திற்கு குறுகிய காலக்கட்டமே!

காணாமல் போனோர் அலுவலகத்தின் பணிகளை சிறப்புற முன்னெடுக்க அரசாங்கத்திற்கு குறுகிய காலக்கட்டமே காணப்படுகின்றது. என காணாமல்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் கணபதிபிள்ளை வேந்தன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில். வடக்கில் காணாமல் போனவர்களை மாத்திரம் கண்டுப்பிடிப்பது காணாமல் போனோர் அலுவலகத்தின் நோக்கமல்ல. தெற்கில் காணாமல் போனவர்களையும் கண்டுப்பிடிப்பதும் உறவுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் அலுவலகத்தின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது. காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் வடக்கில் மாத்திரம் எதிர்ப்புக்கள் மேற்கொள்ளப்படவில்லை. தெற்கிலும் தொடர்ச்சியாக எதிர்ப்புக்கள் வந்த வண்ணமே காணப்படுகின்றன. அலுவலகம் அமைக்கப்பட்டு இதுவரை ...

Read More »

மனுஸ் தடுப்பில் உள்ளவர்களுக்கு 70 மில்லியன் டொலர் நஷ்டஈடு!

அவுஸ்திரேலிய அரசு வழங்கிய 70 மில்லியன் டொலர் நஷ்டஈடு மனுஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் 1,700 பேருக்கு, பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்கள் அங்கு தாம் நடத்தப்பட்ட முறை தொடர்பில், அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்திற்கெதிராக கூட்டு சட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்த நிலையில் மனுஸ் தடுப்பிலுள்ளவர்களுக்கு சுமார் 70 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை இழப்பீடாக வழங்குவதற்கு அரசு முன்வந்திருந்தது. இதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜுன் 15ம் திகதிக்கு முன்னர் 1693 பேருக்கு குறித்த பணம் ...

Read More »

அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ் இல்லையா?

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆணிவேராகத் திகழ்ந்தவர்கள் ஆப்பிரிக்கர்கள். அட்லாண்டிக் கடல் பகுதியில் தனித்துவிடப்பட்டிருந்த அமெரிக்க கண்டங்களில் ஐரோப்பியர்கள் கோலோச்சுவதற்குத் தங்கள் வேர்வையோடு ரத்தத்தையும் விலையாகக் கொடுத்தவர்களும் அவர்களே. ஸ்பானிய மன்னர் ஃபெர்டினான்ட் அமெரிக்க பூர்வகுடிகளிடமிருந்து ஆக்கிரமித்த நிலப்பகுதியைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த முடிவுசெய்தார். அதற்காக அவரிடமிருந்த 200 ஆப்பிரிக்க அடிமைகளை அங்கே அனுப்பி உழைக்கவைத்தது முதலே அமெரிக்காவுடனான அவர்களின் தொடர்பு தொடங்கியதாகப் பழைய வரலாறு கூறுகிறது. வரலாற்றின் பக்கங்களில் பாதி மட்டுமே படிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக நிரூபித்துக் ...

Read More »

புதிய பிக்சல் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி!

கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது. ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்துக்கான டெவலப்பர் பிரீவியூ சமீபத்தில் வெளியிடப்பட்டது. பல்வேறு பிழை திருத்தங்கள், புதிய அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆன்ட்ராய்டு பி பீட்டா 2 சோர்ஸ் கோடுகளின் படி பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. ...

Read More »

அர­சி­யல் கைதி­களை மீட்டெடுக்க ஆர்.பி.ஜி அல்ல ஆர்.ரி.ஐ சிறந்த ஆயு­தம்!

விசா­ர­ணை­கள் எது­வு­மின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சி­யல் கைதி­க­ளுக்கு சிறந்த ஆயு­தம் தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டம் என்று, தக­வல் அறி­யும் உரி­மைக்­கான ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­னர் கலா­ நிதி செல்வி திருச்­சந்­தி­ரன் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: தக­வ­ல­றி­யும் உரி­மைச் சட்­ட­மா­னது இலங்­கைக் குடி­மக்­கள் அனை­வ­ருக்­கும் உரித்­து­டை­யது. இந்­தச் சட்­டம் ஏனைய சட்­டங்­கள் அனைத்­தை­யும் விட மிக­வும் சக்தி வாய்ந்­தது. இதனை சிறந்த ஆயு­த­மாக கொண்டு தமிழ் அர­சி­யல் கைதி­கள் தாங்­கள் ஏன் இவ்­வாறு கார­ண­மின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று வினா எழுப்­ப­லாம். இந்­தி­யா­வில் இந்­தச் ...

Read More »

வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க ஆப்கானிஸ்தான் மக்கள் புதிய வியூகம்!

ஆப்கானிஸ்தான் மக்கள் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக அன்றாடம் தேவையான பொருட்களை இணைய வழி மூலம் வாங்குகின்றனர். ஆப்கானிஸ்தானில் தினந்தோறும் பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. குண்டு வெடிப்பு, தற்கொலை தாக்குதல்கள் அன்றாட வாடிக்கையாக உள்ளது. பெண்கள் வீதியில் நடந்து செல்ல முடியவில்லை. ‘பாலியல்’ தொல்லை தரப்படுகிறது. இத்தகைய காரணங்களால் வெளியில் பொது மக்களின் நடமாட்டம் குறைந்துவிட்டது. இருந்தாலும் அன்றாடம் தேவைப்படும் பொருட்களை வாங்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. அதற்காக தற்போது ‘இணைய வழி’ வர்த்தகத்தை மக்கள் நாடுகின்றனர். அதன்மூலம் வீட்டு உபயோக பொருட்கள், ...

Read More »

தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி போராட்டம்!

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்ட விரோத கடல் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் முதன்மை வீதியிலுள்ள மீனவ சமாச முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம்,முதன்மை வீதியூடாக யாழ். மாவட்டச் செயலகத்தை சென்று நிறைவடைந்தது. மாவட்டச் செயலரிடம் மீனவர்கள் மனுவைக் கையளித்தனர்.

Read More »