ஒப்போ நிறுவனத்தின் F3 லைட் செல்ஃபி ஸ்பெஷல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். ஒப்போ நிறுவனத்தின் F3 லைட் ஸ்மார்ட்போன் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ A57 ஸ்மார்ட்போனின் ரீபிரான்டு பதிப்பான ஒப்போ F3 லைட் VND 5,490,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ A57 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியா ...
Read More »குமரன்
அவுஸ்ரேலிய வீரர்கள் பஸ் மீது கல்வீச்சு!
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி துவங்கவுள்ள நிலையில், அவுஸ்ரேலிய வீரர்கள் பயணம் செய்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வரும் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டி தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இரு அணிகளும் மோதும் 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது, போட்டியில் அவுஸ்ரேலியாவும் வெற்றி பெற்றன. 3-வது மற்றும் கடைசி போட்டி ...
Read More »வடக்கில் இன்று பூரண ஹர்த்தால்
வடக்கில் பூரண ஹர்த்தால் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி இன்று வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வடமாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் ஏ-9 வீதியை வழிமறித்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்திலல் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, வடமாகாண அளுநர் அலுவகம் முன்பு கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »மீண்டும் தள்ளிப்போன சுசீந்திரனின் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’
சுசீந்திரன் இயக்கத்தில் எதிர்பார்பை ஏற்படுத்தி இருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போயுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போயுள்ளது. ஏற்கனவே பலமுறை தள்ளிப்போன இப்படம், நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் மேலும் ஒரு வாரம் தள்ளிப்போய் வருகிற நவம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என்று அறிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாக இருக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹரீன் பிர்சாடா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ...
Read More »நோக்கியா 9 – சிறப்பம்சங்கள்
நோக்கியா 9 ஸ்மார்ட்போன் வெளியீடு சார்ந்து எச்எம்டி குளோபல் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், புதிய ஸ்மாபர்ட்போனின் ரென்டர் வீடியோ வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, முற்றிலும் புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறிய கேப்சியூல் பிரைமரி கேமரா வடிவைப்பு, எல்இடி பிளாஷ் லைட் உள்ளிட்ட அம்சங்கள் மற்றும் பிரைமரி கேமராவின் கீழ் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் டூயல் வளைந்த ஸ்கிரீன், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டவை காணப்படுகிறது. ...
Read More »கணினி ஊடுருவல்: அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பு திட்டங்கள் திருட்டு
அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்கள் பெரியளவில் நடைபெற்ற கணினி ஊடுருவல் ஒன்றில் திருடப்பட்டுள்ளன. இந்த ஊடுருவலின்போது, அரசாங்க ஒப்பந்ததாரர் வசமிருந்த சுமார் 30 ஜிபி அளவிலான தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அதில், புதிய போர் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் குறித்த தகவல்களும் அடங்கும். இந்தத் தகவல்கள் வர்த்தக ரீதியிலாக மிக முக்கியமானவை என்றும், ஆனால் ரகசியத் தகவல் கிடையாது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. தகவல் திருட்டு சம்பவத்தில் பிற நாடுகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு தெரியவில்லை. கணினியில் ஊடுருவிய ...
Read More »அவுஸ்ரேலிய – இந்தியா மோதும் இ–20 தொடரின் இறுதிப் போட்டி இன்று
இந்திய – அவுஸ்தரேலிய அணிகள் மோதும் 3-ஆவது மற்றும் கடைசி இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெறுகின்றது. இரு அணிகளும் தொடரை வெல்லப்போகும் ஆர்வத்துடன் உள்ளன.அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4–-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் ராஞ்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்திலும், குஹாத்தியில் நடைபெற்ற 2ஆ-வது ஆட்டத்தில் அவுஸ்ரேலியா ...
Read More »சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிக்கு அவசர கடிதம்!
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளார். தங்களுடைய வழக்குகளை அநுராதபுரம் நீதிமன்றத்திலிருந்து மீண்டும் வவுனியா நீதிமன்றத்திற்கு சட்டமாதிபர் திணைக்களம் மாற்ற வேண்டும் என்னும் நியாயமான கோரிக்கையை முன்வைத்து அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள மூன்று அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், ...
Read More »20 ஓவர் தொடரை வெல்வது யார்?
இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது. இரு அணிகளும் தொடரை வெல்லப்போகும் ஆர்வத்துடன் உள்ளனர். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. மூன்று 20 ஓவர் தொடரில் ராஞ்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்திலும், கவுகாத்தியில் நடந்த 2-வது ஆட்டத்தில் அவுஸ்ரேலிய 8 ...
Read More »`மெர்சல்’ படத்தில் தான் யார் என்பதை தெரிவித்த காஜல் அகர்வால்
`மெர்சல்’ விஜய் ஜோடியாக நடித்துள்ள மூன்று நாயகிகளில் தனது கதாபாத்திரம் என்னவென்பது குறித்து நடிகை காஜல் அகர்வால் மனம் திறந்திருக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக உருவாகி வரும் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இருந்து பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய படங்களை ரிலீஸ் செய்வதற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			