அவுஸ்திரேலியாவில் நாய் ஒன்று கடலில் புலிச்சுறாவை வேட்டையாடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது. Cape York, Mabuiag தீவிலே இந்த சம்பவம் நடந்துள்ளது. Meroma Whap என்ற பெண்ணே குறித்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த வீடியோவில், கடற்கரையில் புலிச்சுறா ஒன்று நீந்திக்கொண்டிருக்கிறது. இதைக்கண்ட நாய் ஒன்று கரையிலிருந்து கடலில் நீந்தி சென்று புலிச்சுறாவை விரட்டி பிடிக்க செல்கிறது. இறுதியில் சுறா கடலுக்கு உள்ளே நீந்தி செல்ல நாய் கரைக்கு திரும்புகிறது. கடலில் மனிதர்களையே வேட்டையாடும் சுறாவை ...
Read More »குமரன்
ஒரே போனில் ஒன்றுக்கு மேற்பட்ட இன்ஸ்டாகிராம்
நீங்கள் ஐபோன் கருவி வைத்துள்ளீர்களா? முதலில் இன்ஸ்டாகிராமை ஓபன் செய்து அதன் வலது மூலையில், உள்ள பீப்பிள் ஐகானை அழுத்தி பின்பு, வலது புறத்தில் உள்ள கியர் ஐகானைக் அழுத்த வேண்டும். பின்பு, ஸ்க்ரால் டவுன் செய்து ஆட் அக்கவுண்ட் பட்டனை க்ளிக் செய்யவும். அவ்வளவு தான் இப்போது உங்கள் இரண்டாவது கணக்கை கொண்டு உள்நுழையலாம். வெவ்வேறு அக்கவுண்ட்களுக்கு மாறுவது எப்படி.? கீழ் வலது மூலையில் உள்ள பீப்பிள் ஐகானை அழுத்தி யூசர் நேம் டைப் செய்து நீங்கள் மாற விரும்பும் அக்கவுண்ட்டை க்ளிக் ...
Read More »போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த டாப் 10 ஹாலிவுட் நட்சத்திரங்கள்
திரைப்படங்களின் வசூல் அடிப்படையில் போர்ப்ஸ் வணிக பத்திரிகை தயாரித்து இருக்கும் புதிய பட்டியல் ஒன்றில் 10 ஹாலிவுட் நட்சத்திரங்கள் இடம் பிடித்துள்ளனர். போர்ப்ஸ் வணிக பத்திரிகை, 2016-ஆம் ஆண்டில், சர்வதேச அளவில் வசூலில் சாதனை படைத்த திரைப்படங்களுக்கு பின்புலமாக இருந்த முன்னணி 10 ஹாலிவுட் நடிகர், நடிகைகள் அடங்கிய பட்டியல் ஒன்றை இப்போது வெளியிட்டுள்ளது. நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடிப்பில் வெளியான கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட திரைப்படங்கள் 120 கோடி டாலர் வசூலை அள்ளி இருக்கிறது. இவர் போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அடுத்து ...
Read More »20 ஆண்டுகளுக்கு பிறகு கைதான கொலையாளி
அவுஸ்திரேலியா நாட்டில் இரண்டு இளம்பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர். மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரை சேர்ந்த 48 வயதான நபர் தான் தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு இரவில் வெளியே சென்றிருந்த Jane Rimmer(23) என்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை. இரண்டு மாதங்களுக்கு பிறகு அவரது வீட்டில் இருந்து 45 கி.மீ தொலைவில் அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இதேபோல் 1997-ம் ஆண்டு Ciara Glennon(27) ...
Read More »சாதனை படைத்த 102 வயதான விஞ்ஞானி
அவுஸ்ரேலியா நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தன்னுடைய 102 வயதிலும் தொடர்ந்து பல்கலைக்கழக பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை கடுமையான போராட்டத்திற்கு பிறகு நிறைவேற்றியுள்ளார். அவுஸ்ரேலியாவில் உள்ள பெர்த் நகரில் Edith Cowan என்ற பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் டேவிட் குட்டால் என்ற 102 வயதான விஞ்ஞானி ஒருவர் சூழலியல் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார். பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் டேவிட் லண்டன் இம்பீரியல் கல்லூரி மூலமாக கடந்த 1941ம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ...
Read More »சர்வதேச ரீதியில் பதக்க வென்ற யாழ். மாணவிகள்
சர்வதேசத்திலும் பதக்கத்தை வென்றனர் வயாவிளான்மத்திய கல்லூரி மாணவிகள். தேசிய ரீதியில் இதுவரை காலமும் பளுதூக்கலில் சாதனைபடைத்துவந்த வயாவிளான் மத்திய கல்லூரி மாணவிகள் சர்வதேச ரீதியிலும் தமது பதக்கத்தை வென்றனர். தெற்காசியா நாடுகளுக்கு இடையிலான 20 வயதுப் பிரிவினருக்கான பளுதூக்கும் போட்டி நேற்று (28.12.2016) மலேசியா கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது. இதில் 53 கிலோ கிராம் எடைப்பிரிவில் பங்குபற்றிய தேவராசா லயன்சிகா 90 கிலோ கிராம் எடையினைத் தூக்கி வெண்கலப்பதக்கத்தினையும் 70 கிலோ கிராம் எடைப்பிரிவில் பங்குபற்றி குகசீலன் றெஜினா 93 கிலோ கிராம் எடையினைத்தூக்கி வெள்ளிப்பதக்கத்தினையும் ...
Read More »எங்களுக்கான முடிவுகளை நாங்களே எடுத்துக் கொள்ள வேண்டும் !
மார்க்சியவாதி, தமிழ் தேசிய இன உரிமைக்குக் குரல் கொடுப்பவர், இலக்கியவாதி எனும் பல்வேறு முகங்களைக் கொண்டவர் கவிஞர் இன்குலாப். இடதுசாரிகளால் மக்கள் கவிஞர் என அன்போடு அழைக்கப்பட்டவர். சமீபத்தில் நிகழ்ந்த அவர் மறைவின் வலி இன்னும் மாறவில்லை.வாழ்நாள் முழுவதும் புரட்சிகர இயக்கங்களோடு இயங்கிய இன்குலாப்பின் கவிதைகளில் அவரது பெயரைப் போலவே கனல் தெறிக்கும். ஆனால் தனது குடும்பத்தில் அவர் ஒரு மென்மையான அப்பாவாக இருந்திருக்கிறார் என்பது அவரது மகள் ஆமினாவிடம் நாம் உரையாடிய போது தெரிந்தது. ஆமினாவிடம் பேசியதிலிருந்து: அப்பா கண்டிப்பான அப்பாவா… அன்பான ...
Read More »ஒரே ராக்கெட் மூலம் 83 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டம்
ஒரே ராக்கெட் மூலம் 83 வெளிநாட்டு செயற்கைகோள்களை, வரும் ஜனவரி இறுதியில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விஞ்ஞானிகள், பி.எஸ்.எல்.வி சி37 என்ற ஒரே ராக்கெட்டில் 83 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஜூன் 22–ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி–சி34 ராக்கெட் மூலம் 1,288 கிலோ எடைகொண்ட 22 செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்து உள்ளது. ரஷியாவின் விண்வெளி நிறுவனம் கடந்த 2014–ஆம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் அதிகபட்சமாக 37 ...
Read More »காந்தி சிலை உடைக்கப்பட்டுள்ளது-முல்லைத்தீவு
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் முல்லைமாவட்டத்தில் அமைக்கப்பட்டு வந்த சிலைகளில் ஒன்றான முல்லைநகரின் மத்தியில் உள்ள மகாத்மாகாந்தி சிலை 26 ஆம் திகதி இரவு உடைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் இந்த சிலை நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இந்த சிலை அமைப்பது தொடர்பில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சிலை உடைப்பு தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் முறையிடப்பட்டுள்ள ...
Read More »பொழுது போக்கு கிளப் ஆக மாறிவிட்டது ஐநா சபை: ட்ரம்ப்
ஐக்கிய நாடுகள் சபை வெறும் பொழுது போக்கு கிளப் ஆக மாறிவிட்டது என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஐநா அமைப்புக்கு மிக அதிக அளவில் ஆற்றல் உள்ளது, ஆனால் அந்த அமைப்பு மக்கள் ஒன்று கூடி சந்தித்து பேசி மகிழும் கிளப் போல மாறிவிட்டது என விமர்சித்துள்ளார். ஐநா அமைப்பின் தற்போதைய நிலைமை தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் ட்ரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஐநாவில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை தடுக்க ...
Read More »
Eelamurasu Australia Online News Portal