அவுஸ்ரேலிய குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான அரசின் சட்டமுன்வடிவிற்கு, செனற் அவை அங்கீகாரம் வழங்கக்கூடாதென அவுஸ்திரேலிய மனித உரிமைக் கமிஷன் தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கு இந்த சட்டமானது பாதகமாக அமையலாம் என கூறப்படுகிறது. அதனால் அரசின் சட்டமுன்வடிவில், மாற்றங்களைச் செய்வது தொடர்பில், அவுஸ்திரேலிய செனட்டர்கள் ஆலோசிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய மனித உரிமைக் கமிஷன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. Permanent Residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி பெறுவர் என்ற தற்போதைய நிபந்தனையை மாற்றியமைக்கப்படுகிறது. ஒருவர் ...
Read More »குமரன்
3டி டயர்
மிச்சிலின் டயர் நிறுவனம் 3டி டயர்களை தயாரிக்கும் ஆராய்ச்சியில் உள்ளது. மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைக் கொண்டு இதைத் தயாரிக்க உள்ளது.பட்டனை தட்டினால் டயர் தயார்.
Read More »விமானத்தில் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியவர் விளக்கமறியலில்!
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, வெடிகுண்டு இருப்பதாக கூறி மீண்டும் மெல்போர்னில் விமானம் தரையிறங்க காரணமாக இருந்த இலங்கையர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மனோஜ் மார்க் என்ற 25 வயதுடைய இலங்கையர் இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மெல்போர்ன் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். வழக்கில் அவர் பிணை வழங்க கோரிக்கை விடுத்திருக்கவில்லை. எனினும் அவர் எதிர்வரும் 31ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 31ம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து ...
Read More »நாச்சியார் படப்பிடிப்பை முடித்த பாலா
பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா நடித்து வந்த ‘நாச்சியார்’ படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முழுவதுமாக முடிந்துள்ளது. பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் `நாச்சியார்’. இந்த படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தில் நடிகை ஜோதிகா காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது. சமீபத்தில் ...
Read More »கடற்படை மீதான போர்குற்றங்களை மறுக்கின்றேன்! -கடற்படை தளபதி
இலங்கை கடற்படை மீதான போர்க்குற்றங்களை நான் மறுக்கின்றேன். எனினும் கடற்படை சீருடையில் குற்றங்கள் இடம்பெற்றிருக்குமாயின் அவர்களை தண்டிப்பதில் மாற்றுக் கருத்து இல்லை என புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா தெரிவித்தார். நான் ஒரு அமெரிக்க உளவாளி அல்ல. இந்த குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய கடற்படை தளபதியாக கடமை பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா நேற்று கடற்படை தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்டிருந்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில், கடற்படையில் ...
Read More »அவுஸ்ரேலியா வாங்கடா பாக்கலாம்!- ஷகிப் அல் ஹசன்
அவுஸ்ரேலியா அணியாக இருந்தாலும், எங்க ஊருக்கு வந்தா பயப்பட்டு தான் ஆகனும் என வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். வங்கதேசம் வந்துள்ள அவுஸ்ரேலியா அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா அணியின் வருகை குறித்து அந்நாட்டு ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் கருத்து தெரிவித்துள்ளார். ஷகிப் அல் ஹசன் கெத்து : அவுஸ்ரேலியா முன்னணி அணியாக இருந்தாலும், எங்கள் ஊருல நாங்க தான் கில்லி. எந்த ஒரு அணியாக இருந்தாலும் எங்கள் சொந்த மண்ணில் எங்களை எதிர்த்து விளையாடுவது ...
Read More »அமெரிக்கப் போர்க்கப்பலை தேடும் அவுஸ்ரேலியா!
விபத்துக்குள்ளான அமெரிக்கப் போர்க்கப்பலில் காணாமற்போன மாலுமிகளைத் தேடி மீட்கும் பணிகளுக்கான தேடல் பகுதி விரிவுபடுத்தப்படுள்ளதாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. தேடல் பகுதி 2.620 சதுர கிலோமீட்டரிலிருந்து 5,524 சதுர கிலோமீட்டருக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தேடல் பணிகளில் அவுஸ்ரேலியாவும் சேர்ந்து கொண்டுள்ளது. முக்கிய தேடல் பகுதியில் சிங்கப்பூர், அமெரிக்கா ஆகியவை தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மலேசியா, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா ஆகியவை அதைச் சுற்றிய பகுதிகளில் தேடல் பணிகளை நடத்தி வருகின்றன. வர்த்தகக் கப்பலுடன் விபத்துக்குள்ளான அமெரிக்கப் போர்க்கப்பலில் 10 பேர் காணாமற்போயினர், ஐவர் ...
Read More »கூகுளின் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்கள்!
முன்னதாக வெளியான தகவல்களில் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் வால்ஐ என அழைக்கப்படும் என கூறப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.97 இனஅச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 836 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. பிக்சல் 2 ஸ்மார்ட்போனில் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் நீக்கப்படும் என்றும் முந்தைய மாடலை மெல்லிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கூகுள் பிக்சல் XL 2 ஸ்மார்ட்போன் தைமென் என்ற குறியீட்டு பெயர் ...
Read More »ஸ்டண்ட் யூனியனுக்காக மேடையேறும் காஜல்!
இதுவரை எந்த கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்காத காஜல் அகர்வால் முதன் முறையாக ஸ்டண்ட் யூனியன் கலை நிகழ்ச்சியில் மேடையேறுகிறார். சௌத் இந்தியன் சினி & டிவி ஸ்டண்ட் டைரக்டர்ஸ் & ஆர்டிஸ்ட் யூனியனின் பொன் விழா சென்னையில் வருகிற 26ம் தேதியன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. சுமார் 6.30 மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் மேடையேறுகிறார்கள். இதுவரை எந்த கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்காத காஜல் அகர்வால் முதன் முறையாக நடன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதைத் தவிர ...
Read More »அவுஸ்ரேலியாவில் மதுபான விடுதியில் டென்மார்க் இளவரசருக்கு அனுமதி மறுப்பு
அவுஸ்ரேலியா பிரிஸ் பேன் நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் உரிய ஆவணங்கள் இல்லாததால் டென்மார்க் இளவரசருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. டென்மார்க் இளவரசர் பிராடெரிக். இவர் பிரிஸ் பேன் நகரில் படகு விடும் விழாவில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு வந்திருந்தார். இந்த நிலையில் பிரிஸ் பேன் நகரில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு அவர் சென்றார். ஆனால் அவருக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏனெனில் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. மது அருந்திவிட்டு இரவு வாகனம் ஓட்டுபவர்களால் அங்கு அதிக விபத்து ஏற்படுகிறது. எனவே ...
Read More »
Eelamurasu Australia Online News Portal