Tag Archives: ஆசிரியர்தெரிவு

அவுஸ்திரேலிய குடியுரிமை பரீட்சையில் 4807 பேர் தோல்வி!

அவுஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்கான பரீட்சையில் கடந்த வருடம் நான்காயிரத்து 807 பேர் அனைத்து வினாக்களுக்கும் தவறாக பதிலளித்து தோல்வியடைந்துள்ளனர். உள்துறை அமைச்சினால் இந்த பரீட்சை நடத்தப்பட்டுவருகின்றது. குடியுரிமை பெற்றுக்கொண்டவர்களில் ஆயிரத்து 200 பேர் மூன்று தடவைகளுக்கு மேல் இந்த பரீட்சையில் தோல்வியடைந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவுத்திணைக்களம் மற்றும் உள்துறை அமைச்சின் செயற்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்பட்டுவரும் பரீட்சை எவ்வளவு சிக்கலானது என்பது இந்த முடிவுகளின் மூலம் தெளிவாகிறது. மேற்படி தரவுகளை மேற்கோள்காண்பித்து ஊடகங்கள் ...

Read More »

அவுஸ்திரேலிய குடியுரிமையுடைய மாப்பிள்ளைகள் வாங்கிய சீதனம்!

குடும்ப வன்முறையின் ஒரு பகுதியாக சட்டத்தில் சீதனம் வாங்கும் முறையினை உள்ளடக்கவேண்டும் என செனட் குழு அவுஸ்திரேலிய அரசிடம் பரிந்துரைத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் சீதனம் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் மக்களிடம் முறைப்பாடுகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் செனட் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அவுஸ்திரேலியாவில் தற்போது நடைமுறையிலுள்ள குடிவரவாளர்களுக்கான திட்டங்களின் கீழ் தற்காலிக விசாவிலுள்ள பெண்களுக்கான பாதுகாப்பு மிகக்குறைவாக உள்ளது. ஆகவே பெண்களுக்கு எதிரான வரதட்சனைக் கொடுமை பெரும் எண்ணிக்கையில் நடைபெறுகிறது என்று குறித்த அமைப்பு சுட்டியுள்ளது. தற்கொலைகள் மற்றும் கொலைகளுக்கு சீதனக்கொடுமை பிரதான காரணமாக ...

Read More »

தலைமன்னாரிலிருந்து தமிழ் நாட்டுக்கு கப்பல் சேவை!

தலை மன்னாரிலிருந்து தமிழ் நாட்டுக்கான கப்பல் சேவையையும்  காங்கேசன்துறையிலிருந்து தமிழ் நாட்டுக்கான கப்பல் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளோம் என்ற நற்செய்தியை உங்களுக்கு இவ்விடத்தில் கூறிக்கொள்ளுவதுடன் மன்னார். யாழ்ப்பாணம் ஒரு சுற்றுலா மையமாக அமையவுள்ளன என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க   தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் றிசாட் பதியுதின் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், நான் இந்த ஆட்சியை ...

Read More »

முக மூடி அணிந்த நபர்கள் வீடு புகுந்து தாக்குதல்!

யாழ்ப்பாணம், இளவாலை கவுணாவத்தை ஆலயத்துக்கு அருகிலுள்ள வீட்டினுள் ஆறுபேர் கொண்ட கும்பல் முகத்தை மூடிக் கட்டியவாறு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. வீட்டிலிருந்து உந்துருளியையும் களவாடிச் சென்றுள்ளது.இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. வாள் மற்றும் கொட்டன்களுடன் மூன்று உந்துருளிகளில் 6பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக  காவல் துறையினர் தெரிவித்தனர். அச் சமயத்தில் வீட்டில் 3பேர் இருந்ததாகவும் அவர்கள் அச்சத்தால் வெளியில் வரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டுக் கண்ணாடிகளை உடைத்து,பொருள்களைச் சேதப்படுத்தி அட்டகாசம் புரிந்த கும்பல் வீட்டிலிருந்த உந்துருளிளையும் எடுத்துச் சென்றுள்ளனர். ...

Read More »

அமெரிக்காவில் ஒருவர் மட்டுமே வசிக்கும் நகரம்!

அமெரிக்காவின் நப்ராச்கா பகுதியில் உள்ள மோனோவி எனும் சிறிய நகரத்தில் ஒருவர் மட்டுமே வசித்து வருகிறார். உலகில் பல்வேறு நாடுகளிலும் மக்கள் தொகை அதிகரித்து காணப்படுகிறது. அமெரிக்காவில் அங்குள்ள மக்கள் அல்லாமல் பிற நாட்டினரும் குடியேறியுள்ளனர். மக்கள் அதிகம் வசிக்கும் நாடான அமெரிக்காவில் நப்ராச்கா பகுதியில் மோனோவி எனும் சிறிய நகரம் உள்ளது. இப்பகுதியில் எல்சி எய்லர்(84) எனும் மூதாட்டி மட்டுமே தனியாக வாழ்ந்து வருகிறார். இது குறித்து எல்சி எய்லர் கூறியதாவது:- இப்பகுதியில் நான் மட்டுமே வசிக்கிறேன். இங்கு இருந்தவர்கள் அனைவரும் இடம் ...

Read More »

செம்மணி புதைகுழி மீது நவீன நகரம் அமைக்க திட்டம்!

யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாாிய நகரம் ஒன்றை அமைப்பதற்கான யாழ். மாநகர சபையின் யோசனையை பிரதமா் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அங்கீகாித்துள்ளதுடன், அதற்கான நிதி மூலத்தை தேடுவதற்கும் இணக்கம் தொிவித்திருக்கின்றாா். வட மாகாணத்திற்கு 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று (14) காலை யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். இதன்போது யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது யாழ். மாநகர சபை மேயர் ஆனோல்ட் இந்த திட்டத்திற்கான மாதிாி வரைபை சமா்பித்திருந்ததுடன், ...

Read More »

தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதி பற்றி பரபரப்பு தகவல்!

காஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தியதற்கு ஜெய்ஷ்- இ -முகமது பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் நடத்தியது ஆதில்அகமதுதர் என்பது தெரியவந்தது. அவனை பற்றிய பரபரப்பு தகவல் வருமாறு:- ஆதில் அகமதுதர் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் கண்டிபா பகுதியை சேர்ந்தவன். தாக்குதல் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் கண்டிபா இருக்கிறது. இவன் தந்தை பெயர் ரியாஷ் ...

Read More »

மனுஸ் தீவில் வாழும் அகதிக்கு வழங்கப்பட்ட மிக முக்கிய விருது!

மனுஸ் தீவில் வாழும் அகதி ஒருவருக்கு மனித உரிமைக்கான முக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது. சூடான் பின்னணி கொண்ட அகதி Abdul Aziz Muhamatக்கு மனித உரிமைக்கான முக்கிய விருதான ‘2019 Martin Ennals Award Laureate’ விருது வழங்கப்பட்டுள்ளது. கடல்கடந்த தடுப்பு முகாமிலுள்ளவர்களுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முதல் மனுஸ் தீவில் வாழ்ந்துவரும் Abdul Aziz Muhamat அங்கிருந்தபடியே சர்வதேச ஊடகங்களில் பேசிவந்தார். அதேநேரம் சமூக வலைத்தளங்களினூடாகவும் கடல்கடந்து வாழும் அகதிகள் எதிர்நோக்கும் இன்னல்கள் தொடர்பில் ...

Read More »

5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: 12 கடற்படை சாட்சியாளர்கள் வாக்கு மூலம்!

வெள்ளை வேனில் கடத்தி, சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் சிறப்பு சி.ஐ.டி. விசாரணைகளில் இதுவரை 12 கடற்படை சாட்சியாளர்கள் நீதிவானுக்கு இரகசிய வாக்கு மூலம் வழங்கியுள்ளனர். குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக கடந்த மூன்று மாதங்களுக்குள் இந்த 12 பேரும் கோட்டை நீதிவான் நீதிமன்றில் இவ்வாறு இரகசிய சாட்சியங்களை வழங்கியுள்ளனர். குறித்த கடற்படை சாட்சியாளர்கள்,  கடத்தப்பட்ட 11 பேர்  தடுத்து வைக்கப்பட்ட இடங்களிலும், கடத்தலுடன் தொடர்புபட்ட பிரதானிகளின் கீழ் ...

Read More »

ஐ றோட் செயற்றிட்டம் வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது!

ஐ றோட் செயற்றிட்டம் வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது. என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐ றோட் செயற்றிட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை உறுதியாக கூறுங்கள் என கேட்ட நிலையில், இந்த வருடம் மே மாதம் ஐ றோட் செயற்றிட்டத்தை நடை முறைப்படுத்துங்கள் என பிரதமா் ரணில் விக்கிரம சிங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.   3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்த ஆராய்வு கூட்டத்தில் ...

Read More »