செய்திமுரசு

ஷாகித் அப்ரிடியால் எட்ட முடியாமல் போன சாதனையை எட்டினார்!

ஆஸ்திரேலிய வீராங்கனை எலிஸ் பெர்ரி டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுக்களுடன் 1000 ரன்களை கடந்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றார். இங்கிலாந்து – ஆஸ்திரேலிய பெண்கள் அணிகளுக்கு இடையில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் அடித்தது. பின்னர் 122 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. கேப்டன் லேனிங் ...

Read More »

இறக்கும் தருவாயில் தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமி!

சிரியாவில் இறக்கும் தருவாயில் கூட தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமியின் செயல் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. சிரியாவில் அரசுப் படைகளும் கிளர்ச்சியாளர்களும் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இட்லிப் மாகாணத்திலுள்ள அரிஹா என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படைகள் வான்வழி தாக்குதல்  நடத்தின.  இந்த தாக்குதலில் அரிஹா பகுதியிலிருந்த 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அப்போது, அம்ஜத்அல் அப்துல்லா என்பவரது வீடும் நொறுங்கியது.  இதில் வீட்டில் இருந்த அப்துல்லா மற்றும் அவரது மனைவி ஆஸ்மா ...

Read More »

மஹிந்த அணி­யி­லி­ருந்து வெளி­யே­றினார் வெல்­கம..!

மஹிந்­த­வுடன் இணைந்து செயற்­பட்டு வந்த குமா­ர­ வெல்­கம அவ்­வ­ணி­யி­லி­ருந்து விலகி சுதந்­தி­ரக்­கட்­சியின் நிகழ்­வு­களில் பங்­கேற்க ஆரம்­பித்­துள்ளார். நேற்று கொலன்­னா­வையில் நடை­பெற்ற சுதந்­தி­ரக்­கட்­சியின் கிளை திறப்பு விழா­விலும் அவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து பங்­கேற்­றி­ருந்தார். இதே­நேரம், பொது­ஜன முன்­ன­ணியின் முத­லா­வது தேசிய மாநாடு எதிர்­வரும் மாதம் 11ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள நிலையில் அதில் பங்­கேற்­கப்­போ­வ­தில்லை என்று களுத்­துறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குமார வெல்­கம தெரி­வித்­துள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நிறை­வ­டைந்த பின்னர் நடை­பெற்ற முத­லா­வது சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­திய குழு கூட்­டத்தில் ஐக்­கிய ...

Read More »

பொரு­ளியல் பேரா­சி­ரியர் மு.சின்னத்தம்பி காலமானார்!

பொரு­ளியல் பேரா­சி­ரியர் மு.சின்­னத்­தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று கொழும்பில் கால­மானார். கண்டி மாவட்டம் ரங்­கல எனும் பிர­தே­சத்தில் முத்­து­சாமி –முத்­து­வ­டிவு தம்­ப­தி­க­ளுக்கு பிறந்த இவர்,  அங்­குள்ள தோட்டப் பாட­சா­லையில் ஆரம்பக் கல்­வி­யைத் ­தொ­டர்ந்தார். இவ­ரது தந்தை தோட்ட வெளிக்­கள உத்­தி­யோ­கத்­த­ராவார். 1948 ஆம் ஆண்டு இவ­ரது குடும்பம் தல­வாக்­கலை கல்­கந்த எனும் பிர­தே­சத்­துக்கு  இடம்­பெ­யர்ந்­தது. பின்னர் தல­வாக்­கலை அரச சிரேஷ்ட பாட­சா­லையில் சாதா­ரண தரம் வரை பயின்றார். பின்னர் 1959 இல் தெல்­லிப்­பளை மக­ஜனா கல்­லூ­ரியில் உயர்­தரம் பயின்று 1961 இல் ...

Read More »

பேயும் பிசாசும்!

ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி என்­பன இலங்­கையின் வர­லாற்றில் முக்­கிய கட்­சி­க­ளாக விளங்­கு­கின்­றன. இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்­ததன் பின்னர் இக்­கட்­சிகள் மாறி மாறி ஆட்சி பீட­ மேறி இருக்­கின்­றன. இந்­நி­லையில் இக்­கட்­சி­களின் செயற்­பா­டுகள் மற்றும் போக்­குகள் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் இருந்து வரு­கின்­றன.  ­கட்­சிகள் நாட்டின் அபி­வி­ருத்­திக்கு உரி­ய­வாறு வலு­ சேர்க்­க­வில்லை. நாட்டு மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்­வைப் பெற்­றுக் ­கொ­டுக்­க­வில்லை என்­கிற பர­வ­லான குற்­றச்­சாட்டு இருந்து வரு­கின்­றது. மலை­யக கட்­சிகள் உள்­ளிட்ட சிறு­பான்மைக் கட்­சிகள் இவ்­விரு பெரும்­பான்மைக் கட்­சி­க­ளுக்கும் ...

Read More »

கடைசி ஆசையை நிறைவேற்றும் குயின்ஸ்லாந்து!

அவுஸ்திரேலியாவில் இறக்கும் தருவாயில் இருக்கும் முதியவர்களின் இறுதி ஆசையை நிறைவேற்ற ஆம்புலன்ஸ் குழு செயல்பட்டது பிரபலமானதால், அதை அரசே ஏற்று செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் இருக்கும் அதிகாரிகள் இறக்கும் தருவாயில் இருப்பவர்களின் கடைசி ஆசையை கேட்டறிந்து அவர்களின் ஆசையை நிறைவேற்றி வருகின்றனர். அதாவது அவர்கள் தாங்கள் கடைசியாக பார்க்க விரும்பும் இடங்கள், நபர்கள் இன்னும் வேறு என்ன நினைக்கிறார்களோ அனைத்தையும் நிறைவேற்றி வருகின்றனர். இது மிகவும் பிரபலமானதால், இந்த நிகழ்வால் ஈர்க்கப்பட்ட குவின்ஸ்லாந்து ...

Read More »

அவுஸ்திரேலியாவில் முதியவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு வயதான நபருக்கு 2 கிலோ எடையிலான தங்கக்கட்டி கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு வயதான நபர், Ballarat நகரத்தில் உள்ள காலியான நிலத்தில் 2 கிலோ எடையிலான தங்கக்கட்டியினை கண்டுபிடித்திருப்பதாக, மார்க் டே என்னும் கோல்ட் சப்ளையர் தகவல் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், Ballarat நகரத்தை சேர்ந்த வயதான நபர் இயந்திரத்தின் உதவியுடன் ஒரு காலியான அழுக்கான நிலப்பகுதியில் தங்கத்தை தேடிக்கொண்டிருந்துள்ளார். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் அவருக்கு இந்த தங்கக்கட்டி கிடைத்துள்ளது. இதனை வைத்துக்கொண்டு மூன்று நாட்களாக ...

Read More »

மனைவியும் பிள்ளைகளும் நீரில் மூழ்குவதை பார்த்தேன்!

லிபிய கடற்பரப்பில் கவிழ்ந்த படகிலிருந்த குடியேற்றவாசியொருவர் தனது பிள்ளைகளும் மனைவியும் நீரில் மூழ்குவதை  பார்த்ததாக தெரிவித்துள்ளார். லிபிய கடற்பகுதியில்  குடியேற்றவாசிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த  படகு  கவிழ்ந்ததில் 150 பேர் பலியாகியுள்ளனர். ஆப்பிரிக்க அராபிய நாடுகளை சேர்ந்த 300பேருடன் பயணித்துக்கொண்டிருந்த படகுக் கரையிலிருந்து 8 கிலோமீற்றர் தொலைவில் நீரில் மூழ்கியுள்ளது. இதனை தொடர்ந்து சுமார் 100 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தவருடத்தில் படகு கவிழ்ந்ததில் லிபிய கடற்பகுதியில்  அதிகளவானவர்கள் கொல்லபட்ட சம்பவம் இதுவென யுஎன் எச் சீர் ஆர் தெரிவித்துள்ளது. லிபிய கடற்பகுதியிலிருந்து படகு  ...

Read More »

பாதுகாக்கப்பட வேண்டிய கன்னியா!

இலங்­கை­யொரு பௌத்த நாடு. இங்­குள்ளவர்களில் பெரும்பாலானோர் சிங்­க­ள­வர்கள். இங்கு அனைத்து மதங்­க­ளுக்கும் சம­வு­ரிமை வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும் இந்த நாட்டின் முழு உரிமை பௌத்­த­ருக்கே உரியது என்­பதை அனை­வரும் ஏற்றுக்கொள்ள வேண்­டு­மென்ற  பௌத்த அடிப்­ப­டை­வாதம் தலைவ™ரித்­தாடும் நிலையில் கன்­னி­யாவில் பௌத்த விகாரை அமைக்க தடை­ எனும்  உயர் நீதி­மன்றின் தீர்ப்­பா­னது நீதி இன்னும் சாக­வில்­லை­யென்பதை நிரூ­பித்துக் காட்­டு­கி­றது.   கடந்த திங்­கட்­கி­ழமை (22.07.2019) திரு­கோ­ண­மலை மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன் கன்­னியா வெந்­நீ­ரூற்று சர்ச்சை தொடர்பில்  பிறப்­பித்திருக்கும் இடைக்­கால தடை­யுத்­த­ர­வா­னது வர­லாற்று முக்­கி­யத்­துவம்வாய்ந்தது.  அது மாத்­தி­ ரமன்றி, உலக ...

Read More »

அவசரகாலச் சட்டத்தின் நீடிப்பானது அமைதியான ஒன்றுகூடலுக்குத் தடையாக உள்ளது!

இலங்­கையில் அவ­ச­ர­காலச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்­கின்­ற­மை­யா­னது மக்­களின் அமை­தி­யான ஒன்­று ­கூ­ட­லுக்கு தடை­யாக காணப்­ப­டு­கின்றது.   அத்­துடன் இலங்­கை­யா­னது ஐக்­கிய­ நா­டுகள் மனித உரிமை பேர­வை­யுடன்  தொடர்ந்து இணைந்து பணி­யாற்­ற­வேண்டும். இலங்­கைக்கு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­குவ­தற்கு ஐக்­கி­ய­நா­டுகள் சபை தயா­ரா­கவே இருக்­கின்­றது என்று   இலங்­கைக்கு விஜயம் செய்த   ஐ.நா.வின்  அமை­தி­யான  ஒன்­று­கூ­ட­லுக்­கான  விசேட அறிக்­கை­யாளர்  கிளமன்ட்  நைலட்­சோஸி தெரி­வித்தார். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு  பதி­லாக  கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள  பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் தொடர்ப்பில் சரி­யான ஆலோ­ச­னை­களை வழங்க ஐக்­கிய நாடுகள் சபை எப்­போ­துமே தயா­ரா­கவே இருக்­கின்­றது என்றும்   அவர் குறிப்­பிட்டார். ...

Read More »