நுட்பமுரசு

ஆரோக்கியத்தை காக்கும் சிரிப்பு பயிற்சி

வயதானவர்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு சிரிப்பு பயிற்சி மருந்தாக இருக்கும் என அமெரிக்காவின் ஜியோர்கியா மாகாண பல்கலை மருத்துவர்கள் தங்களது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக மனிதர்கள் 50 வயதினை தாண்டும் போது அவர்களது ஆரோக்கியம் பல வகையான நோய்களால் பாதிக்கப்பட ஆரம்பிக்கிறது. நீரிழிவு, ஆஸ்துமா, நரம்புதளர்ச்சி, மூட்டுவலி போன்ற நோய்கள் வயதான காலத்தில் வருகின்றன. இந்த நோய்களின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள வயதானவர்கள் உட்பட எந்த வயதினராக இருந்தாலும் மருத்துகளை மட்டும் நம்பாமல் சில இயற்கையான வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ...

Read More »

கண்பார்வையற்ற தாயால் தன் சிசுவை ‘காண’ முடியும்

கருவறையில் வளரும் தங்கள் சிசுவின், ‘ஸ்கேன்’ படத்தை முதல் முறையாகப் பார்ப்பது, பெற்றோருக்கு ஒரு உணர்ச்சிகரமான அனுபவம். ஆனால், பெற்றோரில் ஒருவருக்கு அல்லது இருவருக்குமே பார்வை இல்லாவிட்டால், அந்த அற்புத அனுபவம் அவர்களுக்கு கிடைக்காமலே போய்விடும். ஆனால், அவர்களுக்கும் தங்கள் சிசுவை பார்க்க வழி செய்திருக்கிறது, போலந்திலுள்ள, ‘இன் யுடெரோ 3டி’ என்ற ஒரு நிறுவனம். மருத்துவர் எடுக்கும் அல்ட்ரா ஸ்கேன் கோப்பினை, 3டி பிரின்டர் எனப்படும் முப்பரிமாண அச்சியந்திரம் புரிந்துகொள்ளும் கோப்பாக, இன் யுடெரோ நிறுவனம் மாற்றுகிறது. இதற்கென சொந்தமாக ஒரு மென்பொருளை ...

Read More »

விஞ்ஞானிக்கு கிடைத்தது ரூ.3.34 கோடி பரிசு!

அமெரிக்காவில் வாழும் இந்திய விஞ்ஞானியான ரமேஷ் ரஸ்காருக்கு, மதிப்புமிக்க, ‘லெமெல்சன்- எம்.ஐ.டி.,’ பரிசு கிடைத்திருக்கிறது. இந்த பரிசுடன், 3.34 கோடி ரூபாய் ரொக்கமும் அவருக்கு வழங்கப்படும். மஹாராஷ்டிராவிலுள்ள நாசிக் நகரை பூர்வீகமாகக் கொண்ட, 46 வயது ரமேஷுக்கு, ‘மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பல கண்டுபிடிப்புகளை’ செய்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.அமெரிக்காவில், இன்று அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊற்றுக் கண்ணாக கருதப்படும், கல்வி மையமான மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தில் இவர் பேராசிரியராக இருக்கிறார். அதி தீவிர ஆராய்ச்சியாளரான ரமேஷ், புகைப்படக் கருவி, ஒளி, ஊடக சாதனங்கள் ...

Read More »

உங்கள் போனில் சார்ஜ் நீடிக்கவில்லையா?

வாழ்க்கையில் பிரிக்க முடியாத கருவியாகிவிட்ட ஸ்மார்ட்போன்களில் பல நாட்களாக இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக அதன் பேட்டரி பேக்கப் இருக்கின்றது. என்ன செய்தாலும் காலை சார்ஜ் செய்தால் இரவு வரை கூட முழுமையாக நீடிக்கவில்லை என எல்லோரும் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நாம் தான் என தெரியுமா?… இத்தனை நாட்களாக ஸ்மார்ட்போனினை நாம் அனைவரும் தவறாக சார்ஜ் செய்து வருகின்றோம். பேட்டரி யூனிவர்சிட்டி என அழைக்கப்படும் பேட்டரி நிறுவனமான கேடெக்ஸ், ஸ்மார்ட்போன் கருவிகளில் இருக்கும் லித்தியம் அயன் பேட்டரி மற்றும் அதில் நீண்ட ...

Read More »

ஒரு டேப்… ஒரு செய்தி

செய்திகளைத் தெரிந்துகொள்ள மேலும் ஒரு புதிய வழியாக ‘தி ஹாஷ் டுடே’ இணையதளம் அறிமுகமாகியுள்ளது. இந்தத் தளத்தில் இப்போதைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் வழக்கமான செய்தித் தளங்கள் போல் அல்லாமல் புதுமையான முறையில், தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை முன்வைக்கிறது. ‘ஹாஷ் டேப்’ எனும் பெயரில் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘குரோம் பிரவுசர்’ நீட்டிப்புச் சேவையைத் தரவிறக்கம் செய்துகொண்டால் அதன் பிறகு ஒவ்வொரு முறை பிரவுசரில் புதிய ‘டேப்’ஐத் திறக்கும்போது, ஒரு தலைப்புச் செய்தி தோன்றும். ஆர்வம் இருந்தால் அதை கிளிக் செய்து படித்து மேலும் ...

Read More »

ஆண்களும் தாயாகலாம்

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தோல் செல்கள் மூலம் குழந்தை பெறலாம் என ஆய்வில் அதிசய தகவல் வெளியாகி உள்ளது. பெண்ணின் கருமுட்டையுடன் ஆணின் உயிரணு கலந்து கருத்தரித்து குழந்தை உருவாகிறது. ஆனால் இனி பெண்கள் இன்றி ஆண்களும் நவீன முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி  ஆணின் உயிரணுவுடன் மற்றொரு ஆணின் தோல் செல்கள் அல்லது மற்ற திசுக்கள் கலக்கப்படுகிறது. அதன்மூலம் குழந்தை உருவாகிறது. இந்த முறையில் குழந்தை பெற பெண்கள் தேவையில்லை.ஆணுக்கு ஆண் மூலமே குழந்தை ...

Read More »

உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் நவீன டி-சர்ட்

உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் நவீன டி-சர்ட்டை விஞ்ஞானிகள் உருவாக்கினர். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழக நிபுணர்கள் அதி நவீன டி-சர்ட்டுகளை தயாரித்துள்ளனர். இவை மின்சாரத்தை எடுத்துக் செல்லும் வகையில் மிக குறைந்த எடையுடன் கூடிய மூலப்பொருட்களால் தயாரிக்கபட்டுள்ளது. இந்த டி.சர்ட் அணியும் போது உடலில் இருக்கும் வெப்பம் அதில் உள்ள மூலப்பொருட்களால் மின்சாரமாக மாறும், அதன் மூலம் மிக சிறிய அளவிலான எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளை இயக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ‘டி சர்ட்டில்’ ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவில் 20 ...

Read More »

சீனாவில் புதிய ரக பேருந்து அறிமுகம்

சீனா முதன் முறையாக வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய ரக பேருந்து ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும், குறித்த இப் பேருந்தில் 1500 பேர் வரை பயணிக்க முடிவதுடன் இதன் அடியில் வேறு வாகனங்கள் செல்ல முடியும் என்பதே இதன் விசேட அம்சமாகும். அத்துடன், 22m நீளம் , 7.8 m பரப்பளவு மற்றும் 4.8m உயரம் கொண்ட இவ் Teb-1 – “இடைவழி உயர்த்தப்பட்ட பேருந்து”. சீனாவில் அதன் முதல் சோதனை ஓட்டத்தை தொடங்கியது. குறித்த இச் ...

Read More »

ஐபோன், ஐபேட்களில் சூப்பர் மரியோ ரன் கேம்

ஆப்பில் நிறுவனம் ஐபோன் மற்றும் ஐபேட்களில் சூப்பர் மரியோ ரன் கேம் அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐஃபோன் 7 மற்றும் 7 பிளஸ் ஆப்பிள் நிறுவனம் சான்பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தியது. இதில் அனைத்து அம்சங்களும் அடங்கியுள்ளது. மேலும் கூடுதல் சிறப்பம்சமாக இதில் உலகில் பிரபலமான மரியோ கேம் அறிமுகமாகிறது.மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்பிள் ஐ.ஓ.எஸ் சாதனங்கள் அனைத்திலும் சூப்பர் மரியோ ரன் கேம் வரும் என சான் பிரான்சிஸ்கோ நிகழ்வில் தெரிவித்துள்ளது. சூப்பர் மரியோ ரன் கேம் விளையாடுவதற்கு ஒருவர் மட்டும் ...

Read More »

கண்ணுக்குள் அறுவை சிகிச்சை

ஒரு நோயாளியின் கண்ணுக்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, இயந்திர மனிதனை முதல் முறையாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். பிரிட்டனை சேர்ந்த ஒருவரின் விழித்திரையில் இருந்து ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பகுதி தடிமனான மிகவும் மெல்லிய படத்தை, இயந்திர மனிதனை வைத்து உரித்து எடுத்த பிறகு, அந்நபரின் ஒரு கண் பார்வை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திர மனிதரின் கையிலிருக்கும் வடிகட்டிகள், மென்மையான செயல்முறைகளை மிகவும் துல்லியமாக செயல்படுத்தி இந்த அறுவை சிகிச்சையை நிறைவேற்றி இருக்கின்றன. கண் அறுவை சிகிச்சையில் புதிய ...

Read More »