குமரன்

அவுஸ்ரேலியாவுக்கான புதிய வகை சுற்றுலா விசாக்கள் நடைமுறைப்படுத்தப்படும்

2015-2016 காலப்பகுதியில் சுமார் 60,000 அவுஸ்ரேலிய விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் செனற் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளது. விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்தமை, சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல காரணங்களினால் இவை ரத்துச் செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை இந்தவருட இறுதியில் அவுஸ்ரேலியாவுக்கான புதிய வகை சுற்றுலா விசாக்கள் நடைமுறைப்படுத்தப்படுமென குடிவரவுத் திணைக்களத்தின் செயலாளர் Michael Pezzullo செனற் விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளார். அதில் முக்கியமாக பல தடவைகள் நாட்டுக்குள் வந்து போகும் வகையிலான 10 வருட சுற்றுலா விசாவும் அடங்குவதாக ...

Read More »

திருமணத்தின் பின்னரும் நடிகைகள் நடிக்கும் வழக்கம் பொலிவூட்டில் உள்ளது – கஜோல்

பொலிவூட் நடிகை ஒருவருக்கு திருமணமாகிவிட்டது என்றால் அவரின் நடிப்புத்துறை வாழ்க்கை முடிவடைந்துவிட்டது என அர்த்தமல்ல.முந்தைய காலத்திலிருந்து இந்த நிலை இருந்தது என நடிகை கஜோல் கூறியுள்ளார். திருமணமான பின்னரும் திரைப்படங்களில் தான் நடிப்பது குறித்து செவ்வியொன்றில் கேட்கப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,  திருமணமான நடிகைகள் நீண்ட காலமாக பொலிவூட்டில் நடித்து வந்துள்ளனர். யாரும் அவர்களிடம் சென்று, உங்களுக்குத் திருமணமாகிவிட்டது. இன்னும் நீங்கள் பணியாற்றுகிறீர்கள் எனக் கூறியதில்லை எனத் தெரிவித்துள்ளார். 42 வயதான கஜோல் 1999 ஆம் ஆண்டு நடிகர் அஜய் ...

Read More »

“உலகம் முழு­வதும் 70 மில்­லியன் மக்கள் தமிழ் மொழி பேசு­கின்­றனர்’ – அவுஸ்திரேலிய நாடா­ளு­மன்ற உறுப்­பினர்

அவுஸ்­தி­ரே­லி­யாவின் தேசிய கல்வித் திட்­டத்தில் தமிழ் மொழியை ஒரு பாட­மாக இணைத்துக் கொள்ள வேண்டும் என அந்­நாட்டின் நியூ சவுத் வெல்ஸ் மாநில நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஹு மெக்­டெர்மார்ட் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். புரொஸ்பெக் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஹுமெக்­டெர்மார்ட், தமிழ் மொழியை பாடத்­திட்­டத்தில் சேர்க்க வேண்டும் என நீண்­ட­கா­ல­மாக கோரி வரு­பவர். இந்­நி­லையில், நியூ சவுத் வெல்ஸ் மாநில நாடா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் இது தொடர்­பான பிரே­ர­ணையை அவர் முன்­வைத்­துள்ளார். நாடா­ளு­மன்­றத்தில் இது தொடர்­பாக அவர் உரை­யாற்­று­கையில், “உலகம் முழு­வதும் 70 மில்­லியன் மக்கள் தமிழ் மொழி ...

Read More »

தலைகள் ஒட்டிப் பிறந்த குழந்தைகளை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்த மருத்துவர்கள்

தலைகள் ஒட்­டிப்­பி­றந்த இரு குழந்­தை­களை மருத்­து­வர்கள் சத்­தி­ர­சி­கிச்சை மூலம் வெற்­றி­க­ர­மாக பிரித்­துள்­ளனர். அமெ­ரிக்­காவைச் சேர்ந்த கிறிஸ்­டியன் மெக்­டொனால்ட், நிகோல் மெக்­டொனால்ட் தம்­ப­தி­யி­ன­ருக்கு கடந்த வருடம் இரட்டைக் குழந்­தைகள் பிறந்­தன. இவ்­விரு ஆண் குழந்­தை­களின் தலையும் நேருக்கு நேராக ஒன்­றுடன் ஒன்று ஒட்­டிக்­கா­ணப்­பட்­டன. துடிப்­புடன் காணப்­பட்ட இக்­கு­ழந்­தை­களால் அமர்ந்­தி­ருக்­கவோ, நடக்­கவோ முடி­ய­வில்லை. படுத்த படுக்­கையில் அதுவும் ஒரு குழந்தை புரண்டால் மற்ற குழந்­தையும் புரளும் நிலை காணப்­பட்­டது. ஜேடன், அனியஸ் என பெய­ரி­டப்­பட்ட இக் ­கு­ழந்­தை­க­ளுக்கு தற்­போது 13 மாத வய­தா­கி­றது. இந்­நி­லையில், அமெ­ரிக்­காவின் நியூயோர்க் ...

Read More »

பூரண கர்த்தாலால் முடங்கியது யாழ் நகர்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி இன்றைய தினம் வடக்கு முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. யாழ்.நகர் உட்பட அனைத்து இடங்களிலும் சன நடமாட்டம் மிக மிக குறைவாக காணப்படுகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் காலை ஆறு மணிமுதல் இரவு வரை வடக்கில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடுமாறு வர்த்தக சங்கங்களும், தனியார் அரச பேரூந்துகள் சேவையில் ஈடுபட வேண்டாம் என வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சும் கோரியுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்டதனை அடுத்து, ...

Read More »

‘பிக் பாஷ்’ சிட்னி தண்டர் அணியின் கப்டனாக வாட்சன் நியமனம்

அவுஸ்ரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடருக்கான சிட்னி தண்டர் அணியின் கப்டனாக ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் வருடந்தோறும் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் நடைபெற்ற தொடரில் சிட்னி தண்டர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது அந்த அணியின் கப்டனாக மைக் ஹசி இருந்தார். தற்போது அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, அந்த அணியின் டைரக்டராக மாறிவிட்டார். இதனால் கேப்டன் சிட்னி தண்டர் அணியி்ன் கப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஷேன் வாட்சன் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் சுறா தாக்குதல் – ஒருவர் காயம்

அவுஸ்ரேலியாவில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஆடவர், இன்று(24) அதிகாலை சுறா மீன் தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறப்பட்டுள்ளது. சம்பவம் பிரபல அவுஸ்ரேலியச் சுற்றுலாத் தலமான Byron Bayக்கு அருகே உள்ள கடற்கரையில் நடந்ததாகத் தகவல்கள் கூறின. சிட்னி நகருக்கு சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது Byron Bay.  அந்தக் கடற்கரையில் ஒருவர் தமது பலகையுடன் அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்தார். சாதகமான அலை ஒன்றுக்காக அவர் காத்துக்கொண்டிருந்த வேளையில், அவருக்குக் கீழிருந்து சுறாமீன் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தாக்குதலின் பெரும்பகுதியை அவரது அலைச்சறுக்குப் பலகை தாங்கிக்கொண்டதால், ஆடவர் காலில் லேசான ...

Read More »

மாணவர்கள் படுகொலை! யாழ் மாவட்ட செயலகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ் மாவட்ட செயலகம்  முன்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்துகின்றனர். அதேநேரம் மாணவர்களால் மாவட்ட செயலகத்தின் கதவுகள் இழுத்து மூடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்படுவதால் அரச செயலக ஊழியர்கள் அரச கட்டடத்திற்குள் செல்ல முடியாது வெளியே காத்திருக்கின்றனர். இதனால் அரச செயலத்தின் பணிகள் முடக்கப்பட்டுள்ளன. இதேநேரம் மாணவர்கள் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறையினர் ஐவரையும் இன்று விசாரணைக்காக நீதி மன்றம் முன்நிறுத்துவற்கு ஏற்பாடுகள் செய்யட்ட நிலையில் மாணவர்களின் போராடங்கள் மற்றும் கதவடைப்புப் ...

Read More »

சிவகுமாரின் 75-வது பிறந்த நாள் சிறப்பு ஓவியக் கண்காட்சி

தந்தை சிவகுமாரின் 75வது பிறந்த நாளை, சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். 1965ம் ஆண்டு ‘காக்கும் கரங்கள்’ மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சிவகுமார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகனாக நடித்தார். வரும் அக்டோபர் 27ம் தேதி தனது 75வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் சிவகுமார். இதனை சிவகுமாருடைய மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் ‘மார்க்கண்டேயனுக்கு வைரவிழா’ என்ற தலைப்பில் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். சிவகுமார் வரைந்துள்ள பல்வேறு ஓவியங்களில் இருந்து 140 ...

Read More »

கல்வியின் அவசியத்தை உணர்த்தும் “சாயா “

இது பேய் படங்களின் சீசன். புதுமுக இயக்குனர்கள் ரூம் போட்டு விதவிதமான பேய் கதைகள் பற்றி யோசிக்கிறார்கள். பேய் அரசியலுக்கு மட்டும்தான் வரவில்லை. மற்ற எல்லாவற்றையும் பேய் செய்ய ஆரம்பித்து விட்டது. சாயா என்ற படத்தில் பேய் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறதாம். இந்தப் படத்தில் புதுமுகம் சந்தோஷ் ஹீரோ, டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த காயத்ரி ஹீரோயின். இவர்கள் தவிர சோனியா அகர்வால் கவர்ச்சி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஒய்.ஜி.மகேந்திரன், பாய்ஸ் ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் ...

Read More »