குமரன்

சூரிய மின்சார தீவு

மின்சார கார்களில் முத்திரை பதித்த, ‘டெஸ்லா’ நிறுவனம், சமீபத்தில் சூரிய மின்சாரத்தை சேமிக்கும் மின்கலன்களை தயாரிக்கும் சோலார் சிட்டி நிறுவனத்தை வாங்கிய கையோடு, ஒரு புதிய சாதனையை அறிவித்திருக்கிறது. ஒரு சிறு தீவில் வசிப்பவர்களின் முழு மின்சார தேவையையும் சூரிய மின் தகடுகள் மூலம் வழங்கியிருக்கிறது டெஸ்லா, சோலார் சிட்டி கூட்டணி.அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவு கூட்டங்களில் ஒன்றான, ‘தாவ்’ தீவு, 17 சதுர மைல் பரப்பளவு கொண்டது. இத்தீவில் வசிக்கும், 785 பேருக்கு தேவையான மின்சாரத்தை, தினமும், 1,135 லிட்டர் டீசல் செலவு ...

Read More »

அவுஸ்ரேலியாவிற்கு வஹாப் ரியாஸ் எச்சரிக்கை

பிரிஸ்பேனில் ஆக்ரோஷமான பந்து வீச்சை வெளிப்படுத்துவேன் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் அவுஸ்ரேலியாவிற்கு எச்சரித்துள்ளார். அவுஸ்ரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் பாகிஸ்தான் – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 2015-ம் ஆண்டின் உலகக்கோப்பை காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் வாட்சனுக்கு எதிராக வஹாப் ரியாஸ் ஆக்ரோஷமாக பந்து வீசினார். இந்த பந்து வீச்சை யாராலும் மறக்க முடியாது. இவரது பந்தில் வாட்சன் கொடுத்த கேட்சை பிடிக்க தவறியதால் அவுஸ்ரேலியா வெற்றி பெற்றது. இல்லையென்றால் அந்த அணிக்கு கடினமானதாகியிருக்கும். பிரிஸ்பேனில் நடக்கும் போட்டியிலும் அதேபோல் ஆக்ரோஷமாக ...

Read More »

அவுஸ்ரேலிய குடியுரிமையை ரத்து செய்ய குமார் குணரட்ணம் இணக்கம்!

அவுஸ்ரேலிய குடியுரிமையை ரத்து செய்து இலங்கை குடியுரிமையை பெறுவதற்குமுன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் அறிவித்துள்ளார். இலங்கை குடியுரிமையைப் பெறுவதற்காக குமார் குணரட்ணம் அனுப்பி வைத்திருக்கும்விண்ணப்பப் படிவத்தை தான் ஆராய்ந்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத்திணைக்களப் பணிப்பாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக சிறைத்தண்டனை அனுபவித்த குமார் குணரட்ணம், இந்த மாதம் 02ம் திகதி விடுதலை செய்யப்பட்டார். எவ்வாறாயினும், குமார் குணரட்ணவிற்கு மூன்று மாத கால தற்காலிக வீசாவழங்கியிருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குமார் குணரட்னத்திற்கு இலங்கை ...

Read More »

அவுஸ்ரேலியாவில் தொலைந்த குறிப்பு புத்தகம் மீண்டும் கிடைத்தது

அவுஸ்ரேலியாவில் உள்ள சிஷ்லோம் பகுதியில் வைத்து மாயமான இலங்கை ஊடகவியலாளரின் வாழ்க்கை குறிப்பு மீண்டும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ள சிஷ்லோம் பகுதியில் இந்த மாத ஆரம்பத்தில் இலங்கையை சேர்ந்த ஓய்வுப் பெற்ற ஊடகவியலாளர் Don Abeyயின் வாழ்க்கை குறிப்பு காணாமல் போயிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று குறிப்பு புத்தகங்கள் மற்றும் ஒரு USB ஆகியன குறித்த ஊடகவியலாளரின் காரில் வைத்து காணாமல் போயிருந்தன. குறித்த ஆவணங்கள் காணாமல் போயிருந்த சம்பவம் Don Abey என்ற இலங்கை ஊடகவியலாளருக்கு ...

Read More »

எந்த ஒரு அரசியல் சாசனங்களும் மக்களுடைய சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை

இந்த நாட்டில் நிலவிய எந்த ஒரு அரசியல் சாசனங்களும் மக்களுடைய சம்மதத்துடன் அல்லது கூடுதலான அரசியல் கட்சிகளின் சம்மத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. இனி வரும் தினங்களில் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் சாசனம் சகல மக்களினதும் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். சம்பூர்- நாவலடி பிரதான வீதிப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று(13) மக்களிடம் அதனைக் கையளிக்கும் நிகழ்வு நாவலடிச் சந்தியில் இடம்பெற்ற வேளை அதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ஏசுநாதர்!

அவுஸ்ரேலியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கிறிஸ்துவ கடவுளான ஏசுநாதர் போல் தோற்றம் உடையதால் அவர் செல்லும் இடமெல்லாம் பெரும் வரவேற்பு ஏற்படுவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அவுஸ்ரேலியாவில் உள்ள பெர்த் நகரை சேர்ந்தவர் Daniel Christos. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்க நாடான கென்யாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். கென்யா தலைநகர் நைய்ரோபியில் இறங்கியது முதல் அவர் எங்கு சென்றாலும் அவரை காண ஒரு பெரும் கூட்டம் கூடியுள்ளது. நீளமான தாடி, சிவப்பு தலைமுடி, செருப்பு அணியாத கால்கள், கையில் நீளமான ஒரு தடியுடன் உள்ள ...

Read More »

தமிழறிஞர்களின் பார்வையில் கார்த்திகை தீபம்!

கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதுபற்றி தமிழறிஞர்கள் எழுதிய பாடல்கள், கட்டுரைகளிலிருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம். நாள்தோறும் உழைத்துக் களைத்த மக்கள் தங்கள் உடலுக்கு ஓய்வு கொடுத்து இன்புற்று மகிழ்ந்திருக்க, ஒன்று கூடி விழாக்களை நடத்துவர். அவற்றில் சமயச் சார்பற்ற, சமயச் சார்புள்ள என இருவகை விழாக்கள் உண்டு. சமய விழாக்களில் கார்த்திகை தீபமும் ஒன்று. கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். இவ்வுண்மையினை… “தொல் கார்த்திகை நாள்” என்னும் திருஞானசம்பந்தரது கூற்று மெய்ப்பிக்கின்றது. தமிழ் இலக்கியங்களில் ...

Read More »

கம்ப்யூட்டருக்கு நிகரான வேகம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்

அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கம்ப்யூட்டருக்கு நிகரான வேகத்தில் இயங்கும் என கூறப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 2017 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளன. தனித்துவம் வாய்ந்த மொபைல் போன் ஒன்றை உருவாக்கி வருவதாக மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார். எனினும் இது சர்ஃபேஸ் போன் தானா அல்லது வேறு ஏதேனும் மாடல் போனா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் இது சர்ஃபேஸ் போன் ...

Read More »

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் நல்லெண்ணத் தூதராக பிரியங்கா சோப்ரா

ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யூனிசெப்) நல்லெண்ணத் தூதராக நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாம் உலகப்போரின்போது அழிந்த நாடுகளில் உள்ள சிறார்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக, உலகம் முழுவதும் உள்ள பெண் பிள்ளைகளின் கல்வி, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்தல், எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிறுவர், சிறுமியரின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக உலக நாடுகளின் பங்களிப்புடன் ...

Read More »

கங்காரூவுடன் சண்டையிட்ட நபர்!

அவுஸ்ரேலியாவில் தனது செல்ல நாயை காப்பாற்ற நபர் ஒருவர் கங்காரூவுடன் பாக்ஸிங் சண்டை போட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த காணொளி நபர் ஒருவர் தனது காரில் சென்று கொண்டிருக்கிறார். அவரது பெயர் கிரீக் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது செல்ல நாயினை கங்காரூ ஒன்று கழுத்தை நெறுக்கிப் பிடித்திருப்பதை பார்த்த கிரீக் காரில் இருந்து குதித்து ஓடுகிறார். பின்னர் தனது நாயை மீட்கும் பணியில் கிரீக் ஈடுபடும் போது கங்காரூ நாயின் மீதான தனது பிடியை இறுக்குகிறது. இதனால் நாய் வலியால் ...

Read More »