குமரன்

இந்தியர்கள் அவுஸ்ரேலியாவுக்கு ஆன்லைனில் விசா விண்ணப்பிக்கலாம்!

அவுஸ்ரேலியா செல்வதற்கான விசா பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி, ஜூலை, 1ம் திகதி முதல் அமல் படுத்தப்பட உள்ளது.இந்தியாவுக்கான அவுஸ்திரேலியாவின் தற்காலிக துாதர், கிறிஸ் எல்ஸ்டாப்ட், டில்லியில் கூறியதாவது:அவுஸ்ரேலியாவுக்கு, இந்தியர்கள் வருகை, சமீப காலமாக மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, ஜூலை முதல், இந்த ஆண்டு, மார்ச் வரை, அவுஸ்ரேலியாவுக்கு, 2.65 லட்சம் இந்தியர்கள் வந்துள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட, 15.4 சதவீதம் அதிகம்.அவுஸ்ரேலியா செல்ல விரும்பும் இந்தியர்கள், எளிதில் விசா பெற, வசதி செய்யப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியா செல்வதற்கான விசா கேட்டு, ...

Read More »

முதல்வருக்கு ஆதரவாக முல்லையில் ஆர்ப்பாட்டம்!

வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக வடமாகாண சபை உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு எதிராக வடக்கு பூராகவும் போராட்டங்களுகளும் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. இன்று((17) முல்லைத்தீவில் சுற்றுவட்ட வீதியில் இருந்து பேரணியாக சென்ற மக்கள் கூட்டம் கச்சேரிக்கு முன்பாக தமிழரசு கட்சிக்கு எதிராகவும் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டனர். போராட்டத்தில் கலந்துகொண்ட வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்ககையில் ”உங்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி நாங்கள். உங்கள் முடிவே எங்களின் முடிவு. உங்களின் சார்பாக விக்னேஸ்வரனுக்கு துணை நிற்போம்” என்று ...

Read More »

‘சுவாதி கொலை வழக்கு’ பட இயக்குநரின் கைது தடை!

சுவாதி கொலை வழக்கு’ படத்தின் இயக்குனர் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்யக்கூடாது என்று காவல் துறையினருக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ராம்குமார் என்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த கொலையை மையமாக வைத்து, ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அது தொடர்பான ‘டிரைலர்’ காட்சிகளும் வெளியானது. இதையடுத்து, இந்த திரைப்படத்தை தடைசெய்யும்படி, சென்னை காவல் துறை அதிகாரியிடம் ...

Read More »

தினம் ஒரு பொன்மொழி

பொன்மொழி பிரியர்கள் தினம் ஒரு பொன்மொழியைப் பெறும் சேவையை வழங்கும் வகையில் ‘கோட்டீ’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஐபோன்களுக்காக‌ உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி, அதன் பயனாளிகளுக்குத் தினமும் ஊக்கம் அளிக்கும் ஒரு பொன்மொழி அல்லது மேற்கோளைத் தேர்வு செய்து அனுப்புகிறது. செல்போன் திரையைப் பார்க்கும் போதே இந்த மொழிகள் ஊக்கம் அளிக்கும் என்பதோடு, யாம் பெற்ற ஊக்கம் மற்றவர்களும் பெருக என்று, இந்த மொழிகளை சமூக ஊடகச் சேவைகளில் பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம். மேற்கோகளுக்கான வடிவமைப்பு அருமையாக இருப்பதோடு, இணையவாசிகள் தாங்கள் விரும்பும் பொன்மொழி வகைகளைத் ...

Read More »

தமிழர்களின் அரசியலை தலைமையேற்க விக்னேஸ்வரன் ஐயா வருக!

வடக்கு முதல்வர் மீது நம்பிக்கையில்லை பிரேரணை கொண்டு வந்ததை அடுத்து  இன்று(16) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலிலிருந்து முதலமைச்சரின் இல்லம் வரை முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்ட இந்தப் பேரணியில் “சதிகாரர் வீட்டிலிருந்து வெளிவந்து தமிழருக்கு தலமையேற்க வா” “தலைவா வா தலைமையேற்க வா”, “விக்கி ஐயாவின் பேச்சு தமிழரின் மூச்சு” “சுமந்திரன் ரணில் கூட்டு தமிழனுக்கு வேட்டு” “சீனிக்கள்ளன் சிவஞானத்துக்கு வேண்டுமா முதல்வர் பதவி?”, “நிறுத்து நிறுத்து தமிழரசுக் ...

Read More »

இன்று யாழ். குடாநாட்டில் பூரண கர்த்தால்

வட மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தும், முதலமைச்சருக்கெதிராக தமிழரசுக் கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று யாழ். குடாநாட்டில் பூரண கர்த்தால் அனுட்டிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டதையடுத்து நேற்றைய தினம் முதலமைச்சர் இல்லத்திற்கு முன்னால் அவருக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே தமிழ் மக்கள் பேரவை இன்று கர்த்தால் அனுட்டிக்க அறைகூவல் விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று கூடாநாட்டில் மருந்தகங்கள் மற்றும் சில உணவகங்களைத் தவிர அனைத்து வர்த்தக நிலையங்கள் மற்றும் பாடசாலைகள் என்பன மூடப்பட்டுள்ளன. இதற்கு, வணிகர் ...

Read More »

மகனின் பிறந்த நாளுக்கு வித்தியாசமா பரிசு வழங்கிய தாயார்!

அவுஸ்ரேலியாவில் உள்ள தாய் ஒருவர் தனது மகனுக்கு ஆணுறை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய “டீன் ஏஜ் எமர்ஜென்சி கிட்”-டை பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த செபி என்ற பெண்மணியின் மகன் ஜேம்ஸ். இவர் தற்போது தனது 13-ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். இவ்வளவு நாள் குழந்தை என்ற நிலைமை மாறி தற்போது டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் தனது செல்ல மகன் ஜேம்ஸிற்கு, டீன் ஏஜ் எமர்ஜென்சி கிட்டை பரிசாக வழங்கினார் செபி. அந்த ‘கிட்’டில் ஆணுறை, ரேஷர், ஷவர் ஜெல், தலைமுடிக்கு ...

Read More »

பப்புவா நியுகினியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகளுக்கு நட்டயீடு

பப்புவா நியுகினியில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளுக்கு நட்டயீடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவுஸ்ரேலிய அரசாங்கமும், ஒப்பந்த நிறுவனங்களும் 35 மில்லியன் டொலர்களை நட்ட ஈடாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பப்புவா நியுகினியா முகாம்களில் 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தாம் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்ததாக, ஆயித்து 905 அகதிகள் முறையிட்டுள்ளனர். எனினும் இந்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் மறுத்துள்ள நிலையில், தற்போது இதனை தீர்த்துக் கொள்வதற்காக நட்டஈடு வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவிற்கு படகுகள் மூலம் அகதிகளாக ...

Read More »

கூட்டு கப்பற்படைப் பயிற்சிக்கு இந்தியா – அவுஸ்ரேலியா சம்மதம்!

அவுஸ்ரேலியாவின் மேற்குக் கடற்கரைப்பகுதியில் இந்திய போர்க்கப்பல்கள் கூட்டு கப்பற்படைப் பயிற்சிக்கு இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது. “ஆஸின்டெக்ஸ்” என்ற பெயரிலான இந்தப் பயிற்சியின் மூலம் இரு நாடுகளின் கப்பற்படையின் திறன்களையும் மேம்படுத்திக்கொள்ள முடியும். இப்போது நடைபெறவிருப்பது இரண்டாவது போர்க்கப்பல் பயிற்சியாகும். ஏற்கெனவே இந்தியப் பெருங்கடலின் இருநாடுகளின் போர்க்கப்பல்கள் இடம்பெற்ற கூட்டுப்பயிற்சி 2015 ஆம் ஆண்டில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது கூட்டுப் பயிற்சிக்கு கடந்த வாரம் இந்தியா மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது, சம்மதம் தெரிவித்திருப்பதாக புதுடெல்லியில் பாதுகாப்புப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பெருங்கடல் பகுதியில் மிகப்பெரிய ...

Read More »

உலகப்புகழ் பெற்ற ஈரானிய இயக்குநரின் தமிழ் திரைப்படம்

உலகப் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநரான மஜித் மஜித் தற்போது இயக்கிவரும் “பியாண்ட் த க்ளவுட்ஸ்” என்ற படம் தமிழிலும் தயாராகிறது. 1992 ஆம் ஆண்டில் வெளியான பாதுக் (Baduk) என்ற ஈரானிய படத்தின் மூலம் இயக்குநரானவர் மஜித் மஜிதி. அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த திரைக்கதைக்கான சர்வதேச விருதினை வென்றவர். அதைத் தொடர்ந்து Children of Heaven, The Color Of Paradise, Baran, Muhammad The Messenger of God ஆகிய திரைப்படங்களை இயக்கி சர்வதேச அளவில் அறிவார்ந்த சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்த ...

Read More »