குமரன்

காவ்யா மாதவனுக்கு நல்ல தோழியாக மாறிய திலீப் மகள்

தன்னை பெற்று வளர்த்து பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆளாக்கிய தாயை வெறுத்து ஒதுக்கிவிட்டு, நேற்று வந்த சிற்றன்னையிடம் பாசத்தை பொழிய முடியுமா ஒரு மகளால்..? அதிலும் தன் தாய் உயிரோடு இருக்கும்போதே அவரை விவாகரத்து செய்துவிட்டு, தனது தந்தை திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணை நேசிக்க முடியுமா ஒரு இளம்பெண்ணால்..? இதோ நிஜ வாழ்வில் அதை சாத்தியம் என நிரூபித்துக்கொண்டு இருக்கிறார் மலையாள நடிகர் திலீப்-மஞ்சு வாரியருக்கு மகளாக பிறந்து, தற்போது தனது அம்மாவை ஒதுக்கிவிட்டு சிற்றன்னை காவ்யா மாதவனுடனேயே வாழ்ந்துவரும் மீனாட்சி. மலையாள ...

Read More »

உடல் எடையைக் குறைக்க உதவும் செயலி

சுவைமிக்க உணவுக்குப் பெயர்போனது சிங்கப்பூர். ஆனால் நாவிற்கு ருசியான அனைத்தும் நம் உடலுக்கு நல்லதல்ல உணவையும், உடல் நலத்தையும் சீராகப் பேணிக்கொள்ள ஒரு செயலியை உருவாக்கியுள்ளார் சிங்கப்பூரைச் சேர்ந்த உணவு, ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் லிம் சூ லின். nBuddy எனப்படும் உணவுக் கட்டுப்பாடுச் செயலி ஆரோக்கியமற்ற உணவுகளுக்குப் பதிலாக சத்து மிகுந்த உணவுகளைப் பரிந்துரைக்கிறது. கூகிள்பிலே (Google Play), ஆப்பிள் ஆப் ஸ்டோர் ( Apple App Store) இரண்டிலிருந்தும் செயலியை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம். இரண்டாம் வகை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் ...

Read More »

எளிமையான இணைய குறிப்பேடு

இப்போதெல்லாம் குறிப்பெடுக்கும் வசதி ஸ்மார்ட்போனிலேயே இருக்கிறது. இதற்கெனத் தனியே செயலிகளும் உள்ளன. இருப்பினும், இணையத்தில் குறிப்பெடுக்க உதவும் நோட்பின் தளத்தை அதன் படு எளிமையான தன்மைக்காக முயன்று பார்க்கலாம். நோட்பின் தளத்தைப் பயன்படுத்த, குறிப்புகளை எழுத, சேமிக்க, அதில் உறுப்பினராகப் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. தளத்தில் நுழைந்ததுமே, உங்களுக்கான குறிப்பேட்டை உருவாக்கிக்கொள்ளலாம். இதற்கு முகப்புப் பக்கத்தில் மனதில் உள்ள எண்ணங்களை டைப் செய்தாலே போதுமானது. முதலில் குறிப்பேட்டுக்கான ஒரு இணைய முகவரி உருவாக்கித் தரப்படும். அதைக் கொண்டு, புதிய குறிப்பேட்டை ...

Read More »

மோடியும் விக்கியும் இரகசிய உரையாடல் – கூர்ந்து அவதானித்தார் சம்பந்தன்

சர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள சிறீலங்கா வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று  (11) விசேட இராப்போசன விருந்து ஒன்றினை கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தார். ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த இந்திய பிரதமரை ஜனாதிபதி வரவேற்றார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, நிமல் ...

Read More »

உலக செவிலியர் தினம்: மே.12, 1974

உலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12-ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. உலக செவிலியர் அமைப்பு இந்நாளை 1965அம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. ஜனவரி 1974-இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது. ஆண்டுதோறும் மே 12-ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சம்பிரதாயபூர்வமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் ...

Read More »

53 மணி நேரம் தொடர்ந்து சமையல் செய்து கின்னஸ் சாதனை!

நாக்பூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர், தொடர்ந்து 53 மணி நேரம் சமையல் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பிரபல சமையல் கலைஞரான விஷ்ணு மனோகர், கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி காலை 8 மணிக்கு சமையல் செய்யத் துவங்கினார். தொடர்ந்து 53 மணி நேரம் நடுவர்கள் முன்னிலையில் பல்வேறு சமையல் வகைகளை செய்து காட்டிய அவர், இன்று அதிகாலை 5.30 மணியளவில் பக்கோடா செய்து அதனை நடுவர்களிடம் தந்துவிட்டு தனது சாதனை முயற்சியை முடித்துக் கொண்டார். இதற்கு முன்னர் தொடர்ந்து 43 மணி ...

Read More »

சிட்னியில் ஏழை இளைஞர் ஒரே இரவில் லட்சாதிபதியானார்!

நேற்றுவரை(11) வேலை தேடியலைந்த 30+ வயதுடையவர், இன்று $50 மில்லியன் டொலர்களுக்குச் சொந்தக்காரரானார். நேற்று வியாளனிரவு Powerball அதிஷ்டலாபச்சீட்டு ஒன்றை வாங்கிய அவர் அதில் division one prize pool இல் வெற்றி பெற்றதன் மூலமே ஒரே இரவில் $50 மில்லியன் டொலர்களை தனதாக்கியுள்ளார். தன்னை அடையாளம் காட்ட விரும்பாத அவர், தனது $50 million வெற்றியைக் கேள்விப்பட்டவுடன் நம்பமுடியாமல் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். தனது இந்த பரிசுப் பணத்தை தனது குடும்பத்தவர்கள், நண்பர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Read More »

ஐ.பி.எல். போட்டியை தவிர்க்க முன்னணி வீரர்களை பல வருட ஒப்பந்தத்திற்கு முயற்சி!

ஐ.பி.எல். தொடரை தவிர்ப்பதற்காக அவுஸ்ரேலிய வீரர்களை பல ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து வளைத்துப் போட அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு வீரர்களுடன் வருடத்திற்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்கிறது. அந்த ஒரு வருடத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் அவுஸ்ரேலிய வீரர்களுக்கு ஓய்வு கிடைக்கும். அந்த ஓய்வில் அவர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கிறார்கள். ஐ.பி.எல். தொடரில் அதிக அளவு பணம் கிடைப்பதால் அவர்கள் ஓய்வு எடுக்க விரும்புவதில்லை. இதனால் முன்னணி அல்லாத சில ...

Read More »

கமலின் இரண்டாவது மகள் கதாநாயகியாகிறார்!

பாபநாசம் கமலின் இரண்டாவது மகள் எஸ்தர் புதிய படத்தின் மூலம் நடிகையாக அவதாரம் எடுக்கவிருக்கிறார். மலையாளத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் எஸ்தர். மலையாளம் ‘திரிஷ்யம்’ படத்தில் மோகன்லாலின் இளைய மகளாக நடித்தார். இந்த படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமலின் இளைய மகளாக எஸ்தர் நடித்தார். தெலுங்கில் ரீமேக் ஆன திரிஷ்யத்திலும் வெங்கடேஷ் மகளாக நடித்தார். எஸ்தர் தற்போது 10-வது வகுப்பு முடித்துவிட்டு மறுமளிக்காக  காத்திருக்கிறார். இந்த நிலையில், தமிழ் படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகம் ...

Read More »

அவுஸ்ரேலியா குழு அடுத்த வாரம் வங்காள தேசம் செல்கிறது

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வங்காள தேசம் சென்று விளையாடுவதற்கு முன்னோட்டமாக, அங்குள்ள பாதுகாப்பு குறித்து பார்வையிட பாதுகாப்புக்குழு அடுத்த வாரம் வங்காள தேசம் செல்கிறது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதாக இருந்தது. அவுஸ்ரேலிய அணி வங்காள தேசத்திற்கு புறப்படும் நிலையில் பாதுகாப்பு காரணமாக வங்காள தேச தொடரை ரத்து செய்தது. வங்காள தேச கிரிக்கெட் வாரியத்தின் தீவிர முயற்சியின் காரணமாக வரும் ஆகஸ்ட்- செப்டம்பர் மாதத்தில் வங்காள சேதம் சென்று இரண்டு ...

Read More »