குமரன்

நடிகைகள் பொதுச்சொத்து அல்ல!- வித்யாபாலன்

வித்யா பாலன் வித்தியாசமான நடிகை மட்டுமல்ல, பேச்சிலும் வித்தியாசம் காட்டுபவர். அதை அவரது இந்தப் பேட்டியில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்! அதிகாரம் செலுத்தும் விஷயத்தில் நீங்கள் எப்படி? அதிகாரமிக்க பதவிகளில் உள்ள வெற்றிகரமான பெண்கள்கூட தங்கள் அதிகாரத்தைக் கையாளத் தடுமாறுகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அதிகாரம் இருந்தும் பல நேரங்களில் அவர்கள் மன்னிப்புக் கேட்பதும், அளவுக்கு மீறி பிறரை ‘தாஜா’ செய்ய வேண்டியதும் இருக்கிறது. எல்லாத் துறைகளில் உள்ள பெண்களின் நிலையும் இதுதான். இந்த விஷயத்தில் உங்கள் நிலை என்ன? இதை இதைச் ...

Read More »

வடமாகாண சபையும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து செயற்பட இணக்கம்

எதிர்காலத்தில் மோதல்கள் இன்றி வடமாகாண சபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இனப்பிரச்சினை தீர்வில் இணைந்து செயற்படுவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜா தெரிவித்தார். வடமாகாண சபை முறுகல் நிலையின் பின்னர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும், இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (24) சந்திப்பு இடம்பெற்றது. வடமாகாண சபையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களுக்கு பதிலாக இரு அமைச்சர்களை நியமிப்பது என்பது மிகவும் சிறிய விடயம். இனப்பிரச்சினை தீர்வுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுத்துக் ...

Read More »

விக்டோரியாவில் Red Light & Speed கமெராக்கள் இயங்கவில்லை!

விக்டோரிய மாநிலத்தில் சாலைகளில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள சிவப்பு விளக்கு (fixed red light) மற்றும் (வேகத்தை படமெடுக்கும்)  280 கமெராக்களை (கருவிகளை) தற்காலிகமாக பயன்பாட்டிலிருந்து நிறுத்திவிட அரசு முடிவு செய்துள்ளது. குறைந்தது 55 கமேராக்களின் கணினிகளில் (Computers) வைரஸ் இருப்பதாக நம்பப்படுவதால் இந்த முடிவை அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், ஜூன் மாதம் 6 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 22 ஆம் திகதிவரை இந்த கமெராக்கள் படமெடுத்த 7500 படங்களும் மீளாய்வு செய்யப்பட்டு, இந்த  7500 அபராத டிக்கெட்டுகள் மறு பரிசீலனைக்கு உடபடுத்தப்படும் ...

Read More »

மேற்கு அவுஸ்ரேலியாவில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியல்!

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் state nomination-க்குப் பயன்படுத்தப்படும் Skilled Migration Occupations List – தொழிற்பட்டியலிலிருந்த 178 வேலைகள் தற்போது 18 ஆக குறைக்கப்பட்டுள்ளன. மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திலுள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இம்மாற்றம் கொண்டுவரப்படுவதாக அம்மாநில முதல்வர் Mark McGowan தெரிவித்துள்ளார். மேற்கு ஆஸ்திரேலியாவில் சுரங்கத்தொழிற்றுறை நல்லநிலையில் இருந்தபோது கட்டட மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் வரவேற்பு காணப்பட்ட நிலையில், தற்போது அவ்வேலைகள் அனைத்தும் தொழிற்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. கீழ்க்காணும் மருத்துவதுறைசார் வேலைகள் மட்டுமே மேற்கு ஆஸ்திரேலிய மாநில தொழிற்பட்டியலில் எஞ்சியுள்ளன. ...

Read More »

iPhone 8 ஸ்மார்ட்போனின் முன்புற மற்றும் பின்புற வடிவங்கள் வெளியானது!

அப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 8 இனை வெளியிடுவதற்கு இன்னும் சில மாதங்களே காணப்படுகின்றன. இதேவேளை இக் கைப்பேசிகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மூன்று பதிப்புக்களாக வெளிவரவுள்ள இக் கைப்பேசிகள் வெவ்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டிருந்த போதிலும் வடிவத்தில் ஒத்திருக்கும் என நம்பப்படுகின்றது. இந்நிலையில் iPhone 8 கைப்பேசிகளின் முற்புற மற்றும் பின்புற தோற்றத்தினை எடுத்துக்காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இக் கைப்பேசிகளில் iOS 11 இயங்குதளப் பதிப்பும் உள்ளடக்கப்படவுள்ளது. தவிர தற்போது உள்ள ஐபோன்களை விடவும் ...

Read More »

பாடலாசிரியராக அவதாரம் எடுத்த நடிகை விஜயலட்சுமி

சென்னை 600028’, ‘அஞ்சாதே’ உள்ளிட்ட படங்களில் நடித்த விஜயலட்சுமி தற்போது பாடலாசிரியராக அவதாரம் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி ‘சென்னை 600028’ மற்றும் ‘அஞ்சாதே’ படங்களில் நடிகையாக முத்திரை பதித்தவர். தற்பொழுது அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தது மட்டும் இன்றி பாடலாசிரியராகவும் ஆகி உள்ளார். கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் ‘பண்டிகை’ படத்தின் தயாரிப்பாளரான இவர் இப்படத்தின் பாடல் ஒன்று எழுதியுள்ளார். இப்படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார். விஜயலட்சுமியின் ‘டீ டைம் டாக்’ தயாரித்து ‘ஆரா சினிமாஸ் ‘ விநியோகம் ...

Read More »

மரங்களை நடும் ட்ரோன்களை வடிவமைத்த அவுஸ்ரேலிய பொறியாளர்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பொறியாளர் சூசன் கிரஹாம் என்பவர் மரங்களை நடும் ட்ரோன்களை வடிவமைத்து அசத்தியுள்ளார். இந்த புதிய ட்ரோன் மரங்கள் வளர்வதற்கேற்ற சூழலைத் தேர்ந்தெடுப்பதிலும், பின்னர் அந்த பகுதிகளில் விதைகளைத் தூவவும் உதவும் என்று சூசன் நம்பிக்கை தெரிவிக்கிறார். இந்த ட்ரோன்கள் மூலம் ஆண்டுக்கு நூறு கோடிக்கும் அதிகமான மரங்களை நட முடியும் என்று கூறும் சூசன், பருவநிலை மாறுபாட்டில் காடுகள் அழிப்பு முக்கிய பங்கு வகிப்பதாகவும் கவலை தெரிவிக்கிறார். மனித நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் மரம் வளர ஏற்ற சூழல் இருந்தால், ...

Read More »

ஈழ அகதிகள் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்காதிருப்பதை தடுப்பதற்கான மேலதிக நடவடிக்கைகள் – அவுஸ்திரேலியா

இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து அகதிகள் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்காதிருப்பதை தடுப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா மேற்கொள்ளவுள்ளது. இதற்காக அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு படைப் பிரிவின் அதிகாரிகள் இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன்படி அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு கண்காணிப்பு கப்பலான ஓசியன் சீல்ட், கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. அதன் அதிகாரிகள், ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான தகவல்களை இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

அவுஸ்ரேலியா ஒபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்

அவுஸ்ரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, சக வீரர் சாய் பிரனீத்தை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அவுஸ்ரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் சமீபத்தில் இந்தோனேஷிய ஓபன் பட்டத்தை வென்ற இந்தியாவின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீரரான சாய் பிரனீத் உடன் காலிறுதியில் ஸ்ரீகாந்த் மோதினார். இதில் ஸ்ரீகாந்த் 25-23, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஸ்ரீகாந்த் கடைசியாக தான் விளையாடிய 5 ...

Read More »

அவுஸ்ரேலியாவில் 64,000 பேர் சட்டவிரோதமாக வாழ்கின்றனர்!

அவுஸ்ரேலியா வில் 64,600 பேர் சட்டவிரோதமாக வாழ்ந்துவருவதாக குடிவரவுத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒருவர் கடந்த 40 வருடங்களாக குடிவரவுத்திணைக்கள அதிகாரிகளின் கண்களில் படாமல் வாழ்கிறார். குறித்த 64,600 பேரில் மூன்றில் இரண்டு பங்கானவர்கள் அவுஸ்ரேலியாவிற்குள் சுற்றுலா விசா, மாணவர் விசா, வேலை செய்வதற்கான விடுமுறை விசா போன்ற சட்டபூர்வமான விசாவுடன் வந்தவர்கள் எனவும் இவர்களில் 70 வீதமானவர்கள் தமது விசாக்காலம் முடிவடைந்த பின்னரும் இங்கு தங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அவுஸ்ரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பது மட்டுமல்லாமல் இவர்களில் சுமார் 20,000 பேர் வேலை செய்துகொண்டிருக்கலாம் ...

Read More »