குமரன்

செத்துடலாம்னு தோணுதா?

‘வாழ்க்கையே பிடிக்கல, என்னை யாரும் புரிஞ்சு கொள்ளல , நான் உயிரோட இருந்து யாருக்கு என்ன லாபம் ‘ இப்படியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருப்பவரா நீங்கள்? இப்படிச் சதாசர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருக்கும் நண்பரைக் கொண்டவரா நீங்கள்? அப்படியென்றால் இந்தக் கொஞ்சம் படியுங்க. முதலில் தற்கொலை எண்ணம் என்பது தற்போது அதிகரித்துக் கொண்டு வருகின்ற பெரும் உளவியல் சிக்கல் ஆகும். சிலர் எப்போதும் ஆன்லைனிலேயே இருப்பார்கள். 5000 நண்பர்களை பேஸ்புக்கில் கொண்டிருப்பார்கள். தினம் பத்து பேஸ்புக் பதிவுகள் நூற்றுக்கணக்கான போலோவேர்ஸ் என்று அவர்கள் வாழ்க்கையே வண்ணமயமாக இருப்பதாக ...

Read More »

கூகுளில் புதிய வசதி!

தேடியந்திர நிறுவனமான கூகுள் நூற்றுக்கும் மேற்பட்ட துணை சேவைகளைக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்றான ‘கூகுள் டிரெண்ட்ஸ்’ சேவையில் அண்மையில் புதிய அம்சங்கள் அறிமுகமாகி உள்ளன. கூகுளில் தேடப்படும் பதங்களின் அடிப்படையில், தற்போது எந்தப் பதம் அதிகம் தேடப்படுகிறது என்பதை அறிவதற்கான சேவையாக இது அமைந்துள்ளது. இணைய உலகில் போக்குகளை அறிய இந்த சேவை ஏற்றதாக இருக்கிறது. 2006-ல் அறிமுகமான இந்த சேவையில் அண்மையில் புதிய அம்சங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் தகவல்களுக்கு: https://trends.google.com/trends/?geo=IN

Read More »

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு!

ஆஸ்திரேலியா நாட்டில் பள்ளி, பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரம் பேருக்கு இழப்பீடாக பணம் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் பள்ளி, பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆண் – பெண்களுக்கு இழப்பீடாக பணம் வழங்கும் திட்டத்துக்கு அந்நாட்டு சமூக நலத்துறை அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. பாதிக்கப்பட்டவர்கள் முறையீடு செய்யும் வகையில் தனி அமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை முகமையின் பரிந்துரையின் பேரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு சராசரியாக 67 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களும், ...

Read More »

விசா கட்டணங்களில் அதிரடி மாற்றம்: அவுஸ்திரேலிய அரசின் முடிவு!

அவுஸ்திரேலியாவில் சில விசாக்களுக்கான கட்டணங்கள் அதிகரிகப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டின் பணவீக்கத்திற்கேற்ப 4 ஆண்டுகளில் 410 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டும் நோக்கில் விசா கட்டண உயர்வு அமையும் என கூறப்பட்டிருந்தது. இதனை கடந்த ஆண்டு கருவூலக் காப்பாளர் Treasurer Scott Morrison அறிவித்திருந்தமைக்கு இணங்க இக்கட்டண அதிகரிப்புக்கள் இவ்வருடமும் உயருமென கூறப்படுகிறது. குறிப்பாக மணத்துணையை நாட்டுக்குள் அழைப்பதற்கான விசா கட்டணம் $7,000 இலிருந்து $7160 ஆக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் பெற்றோர் விசா subclass 103 மற்றும் Other family ...

Read More »

உலகிலேயே உயரமான சிறுவன் 11 வயதில் 6 அடி!

சீனாவில் 11 வயது பள்ளி மாணவன் ஒருவன் 6 அடி உயரம் வளர்ந்திருப்பதால், உலகிலேயே உயரமான சிறுவன் என்னும் பெருமையை பெற்றுள்ளான். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ரேன் கேயூ. 11 வயதான இவனது தற்போதைய உயரம் 6 அடியாகும்.இதன் மூலம், உலகிலேயே இந்த வயதில் அதிக உயரம் கொண்ட சிறுவன் என்ற பெருமை இவனுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து ரேன் கேயூ கூறுகையில்,எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் வயது குழந்தைகளை விட மிக உயரமாகவே இருந்தேன். ...

Read More »

காக்கை செய்வது சுலபம்!

‘காலுக்கு சுள்ளி கிழிந்த குடைத்துணி சிறகுக்கு கண்ணுக்கு பப்பாளி விதை காவென்று ஊதுங்கள் காதுக்குள் பறந்துவிடும் காக்கையென உயிர்பெற்று ஆம், காக்கை செய்வது சுலபம்!’ காக்கை கா…கா… என்று மட்டும் கத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் காக்கையின் குர லில் பலவிதமான சத்த பேதங்கள் உள்ளன. சில சமயம் குழந்தையின் மழலை போல் இருக்கும். காக்கையின் மிழற்றல் இனிமை. காக்கையின் கரைதல் புதுமை. சில சமயம் அடித்தொண்டையில் இருந்து கர்… கர்… என்று குரல் எழுப்பி நிறுத்திக் கொள்ளும். நள்ளிரவில் விழித்துக்கொள்ளும். விடியவில்லை என்று ...

Read More »

ஜெயலலிதா ஆக ஆசை! – மஞ்சிமா மோகன்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் நாயகி ஆனவர் மஞ்சிமா மோகன். ஒல்லியான நடிகைகளுக்கு மத்தியில், பப்ளியும் அழகுதான் என ரசிகர்களைக் கவர்ந்தவர். ‘குயின்’ இந்திப் படத்தின் மலையாள மறு ஆக்கமான ‘ஜம் ஜம்’ படத்தில் நடித்துவருபவரிடம் உரையாடியதில் இருந்து… ‘ஜம் ஜம்’ படப்பிடிப்பு எந்தக் கட்டத்தில் இருக்கிறது? இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பு. இந்தியில் ‘குயின்’ படம் ரிலீஸானபோதே பார்த்துவிட்டேன். ரொம்பப் பிடித்திருந்தது. அதன் மலையாள ரீமேக்கில் நடிப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. கங்கனா ரனாவத் நடித்த கேரக்டர் ...

Read More »

விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்குவதற்கான ஏதுநிலை அல்ல!

வடக்கில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பிரச்சினை இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இவ்வாறான செயற்பாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலை தூக்குவதற்கான ஏதுநிலை அல்ல வெனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் பாதுகாப்பிற்கு எந்தவித இடையூறும் இல்லை எனவும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

முதலமைச்சர் விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சராக்க முயற்சி!

வட மாகாண சபைக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தற்போதுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரனையே மீண்டும் களமிறக்குவதற்கு பல முனைகளில் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்னேஸ்வரன் வெளியேறினால் வட மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது விக்னேஸ்வரனின் அணியோ பொம்பான்மை பலத்தினை பெறமுடியாத நிலை ஏற்படுவதோடு, தமிழரின் பேரம்பேசும் பலமும் வெகுவாக குறைந்து விடும். அவ்வாறு குறைகின்றபோது உரிமைகளை வென்றெடுத்தல் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் மோசமான நிலையை அடைந்து விடும் என்பது தமிழ்த் தேசிய அரசியல் ...

Read More »

முல்லைத்தீவில் 9 பிள்ளைகள் சகிதம் ஒரு குடும்பத்தினர் உண்ணாவிரதம்!

முல்லைத்தீவு – வெலிஓயா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கலம்பவெவ பகுதியில், மகாவலி அதிகார சபையின் பக்கச்சார்பான திட்டமிட்ட நடவடிக்கை மூலம் தாம் பழிவாங்கப்படுவதாகத் தெரிவித்து, தனது 9 பிள்ளைகள் சகிதம் ஒரு குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாம் கடை ஒன்றை அமைக்க முற்பட்டபோது, அதை தடுத்து நிறுத்தி, குறித்த இடத்தை யானை வேலி அமைத்து அபகரித்து தனக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் இதற்கு தீர்வு இல்லையேல் தான் குறித்த இடத்திலேயே செத்தாலும் தான் போராட்டத்தை கைவிடமாட்டேன் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன்,  தனக்கு தீர்வு ...

Read More »