குமரன்

மைக்ரோமேக்ஸ் செல்பி 2 அறிமுகம்

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய செல்பி 2 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் செல்பி 2 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் யு டெலிவென்ச்சர்ஸ் முன்னதாக யு பிரான்டிங் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. புதிய செல்பி 2 ஸ்மார்ட்போனில் 8 எம்பி சோனி IMX135 சார்ந்த செல்பி கேமரா, f/2.0 லென்ஸ் கொண்டுள்ளது. இத்துடன் முன்பக்க கேமராவில் ரியல் டைம் ...

Read More »

`மீசைய முறுக்கு’ படத்திற்கு கிடைத்த புதிய வரவேற்பு!

படம் ரிலீசாகி ஒரு வாரத்திற்கு பின்னர் ஹிப் ஹாப் ஆதியின் `மீசைய முறுக்கு’ படத்திற்கு புதிய வரவேற்பு ஒன்று கிடைத்திருக்கிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ள படம் `மீசைய முறுக்கு’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். இயக்குனர் சுந்தர்.சி.யின் தயாரித்துள்ள இப்படம் இரண்டு வாரங்களைத் தாண்டி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படத்தில் விவேன், விஜயலட்சுமி, விக்னேஷ், கஜராஜ், மாளவிகா, ஆனந்த் ராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி பிரச்சினைக்கு நடுவே வெளியாகியிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள் 13 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!

அவுஸ்ரேலியாவில் இருந்து 13 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.  இவர்கள் விசேட விமானம்  மூலம்  இன்று (வெள்ளிக்கிழமை) காலை பண்டாரநாயக்காக சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இவர்களிடம் விசாரணைகள் இடம்பெறுவதாக விமான நிலைய பொலிசார் தெரிவித்தனர். குறித்த 13 பேரும் கடந்த 2012 ஆம் ஆண்டு விமான மூலம் இந்தியாவிற்குச் சென்று அங்கிருந்தும் படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் சென்றுள்ளனர்

Read More »

தீவிரவிசாரணை காரணமாக மன உளைச்சல்! – சிட்னி விமான தாக்குதல்!

சிட்னியில் பயணிகள் விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள முயன்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் ஓருவரை காவல்துறையினர் விடுதலை செய்துள்ள அதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரில் அப்துல் மெர்கி என்ற 50 வயது நபரை காவல்துறையினர் செவ்வாய்கிழமை இரவு விடுதலை செய்துள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன எனவும் உரிய தருணத்தில் தகவல்களை வழங்குவவோம் என காவல்துறையின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதேவேளை தனது கட்சிக்காரர் தீவிரவிசாரணையை எதிர்கொண்டுள்ளார் எனவும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு!

அவுஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் பாலியல் வன்முறைகள் பரவலாக இடம்பெற்று வருவதாக Universities Australia அமைப்பை ஆதாரம் காட்டி The Human Rights Commission அறிக்கை வெளியிட்டுள்ளது. 39 பல்கலைக் கழகங்களில் பயிலும் சுமார் 30,000 ற்கும் மேற்பட்ட மாணவ மாணவியரிடம் நடத்தப்பட்ட ஆய்விலேயே குறித்த பாலியல் வன்முறை குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளது. 2016ம் ஆண்டில் 26 வீதமானவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும், 1.6 வீதத்தினர் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.

Read More »

திறன் மிக்க சூரிய ஒளி பலகை!

வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானியான மாத்யூ லம்ப், உலகின் அதி திறன் வாய்ந்த சூரிய ஒளிப் பலகையை உருவாக்கிஉள்ளார். சூரிய ஒளியை அதிக பட்சம் பயன்படுத்தி மின்சாரமாக மாற்றும் திறனில் இன்றைய உலக சாதனை 25 சதவீதம் தான். அதாவது, சூரிய ஒளியின் சக்தியில், 75 சதவீதம் வீணடிக்கப்படுகிறது.ஆனால், மாத்யூ உருவாக்கியுள்ள சூரிய ஒளிப் பலகை, சூரிய ஒளியின் திறனை, 44.5 சதவீதம் பயன்படுத்தி அதிக மின்சாரத்தை தயாரிக்கிறது. வழக்கமான சூரிய ஒளிப் பலகைகள் சூரிய ஒளிக் கற்றையில், நீள அலைவரிசை கொண்டவற்றை உள்வாங்கிக்கொள்வதில்லை. ஆனால், ...

Read More »

ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிர் இழக்கும் அபாயம்

ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக சேவ் த சில்ரன் சமூக அமைப்பு தெரிவித்து உள்ளது. அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு கட்டுப்பாட்டில் சில பகுதிகளும், புரட்சி படையினர் கட்டுப்பாட்டில் சில பகுதிகளும் இருக்கின்றன. இரு தரப்பினரும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வேறு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு போதிய உணவு மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை. எனவே, ...

Read More »

அரவிந்த்சாமியை தேடும் மதுரை, தூத்துக்குடி பெண்கள்!

செல்வா இயக்கத்தில் `வணங்காமுடி’ படத்தில் நடித்து வரும் அரவிந்த்சாமியை மதுரை மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த இரு பெண்கள் தேடி வருகிறார்களாம். அரவிந்த் சாமி தற்போது `சதுரங்க வேட்டை 2′, `வணங்காமுடி’, `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, `நரகாசூரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வணங்காமுடி’. அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் இதில் ரித்திகா சிங், சிம்ரன், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன், கணேஷ் வெங்கட்ராம், தம்பி ராமைய்யா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களில் அரவிந்த்சாமி மனைவியாக ...

Read More »

அவுஸ்திரேலிய விமானங்கள் மீது தாக்குதல் திட்டம்: ஒருவர் விடுவிப்பு

அவுஸ்திரேலிய விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமானங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தில் சிலர் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து பாதுகாப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இச்சம்பம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 50 வயதுடைய நபர் ஒருவர் எவ்வித குற்றச்சாட்டுகளும் பதியப்படாமல் விடுக்கப்பட்டுள்ளதாக AFP இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. மேலும் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு விடயங்களில் மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் விமான நிலையங்களில் பணி புரிவோர் தொடர்பிலும் மேலதிக பாதுகாப்பு ...

Read More »

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து , இலங்கை அணிகள் இந்தியாவில் களைகட்டும் கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது, இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இந்தத் தொடர் முடிந்த பிறகு, அவுஸ்ரேலியா,  நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இந்தியாவில் விளையாட உள்ளன. இந்தியாவில், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பண்டிகைக் காலம்தான். இந்தக் காலகட்டதில், இந்தியாவில் கிரிக்கெட் தொடர்கள் நடத்துவது வழக்கம். தற்போது, தொடர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் நடுவில் டெஸ்ட் போட்டிகள் இல்லை. இந்த சுற்றுப்பயணம், செப்டம்பர் ...

Read More »