குமரன்

தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு! – மந்திரி பதவி விலகல்!

பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் மந்திரி ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2019 மார்ச் இறுதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்து அரசு முடிவு செய்தது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான ஓட்டுவித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில், ‘பிரெக்ஸிட்’ ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆதரவான போராட்டம் ஓயாது!

இலங்கைக்கு திருப்பி அனுப்பபடவுள்ள நிலையில் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் நடேசலிங்கம், பிரியா குடும்பத்தினருக்கு ஆதரவாக தொடர்ந்தும் போராட்டம் நடத்திவரப்படுகின்றது. லிபரல் கூட்டணி ஆட்சிபீடமேறினாலும் தங்களது முயற்சியில் தாங்கள் சோர்ந்துவிடவில்லை என நடேசலிங்கம், பிரியா குடும்பத்தினரின் ஆதரவாளர்கள் கூறியுள்ளார்கள். பிரதமர் Scott Morrison, உள்துறை அமைச்சர் Peter Dutton உட்பட அரசின் முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தினரின் நாடுகடத்தலை தடுக்கக்கோரும் மின்னஞ்சல்களையும் வேண்டுகோள்களையும் தொடர்ந்தும் அனுப்பிவருவதாக ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். நாங்கள் வாக்களித்துள்ள அரசியல்வாதிகள் எங்களது குரலுக்கு செவிசாய்க்கவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை ...

Read More »

திரவுபதி கதாபாத்திரத்தில் சினேகா!

பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கத்தில் உருவாகி இருக்கும் குருஷேத்திரா படத்தின் டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், சினேகா இந்த படத்தில் திரவுபதியாக நடித்திருக்கிறார். அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும் நடித்துள்ள குருஷேத்திரா என்ற கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்ட மெகா பட்ஜெட் படம் இது. துரியோதணனை கதாநாயகனாக காட்டும் இந்த படத்தில் தர்‌ஷன் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும், வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், அம்பரீஷ் பீஷ்மராகவும், சோனு சூத் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர். ...

Read More »

மோடியின் வெற்றி எப்படி சாத்தியமானது?

பிரதமர் நரேந்திரமோடி தலைமை வகிக்கும் இந்துத்துவ கொள்கையை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் புதிய கருத்துருவாக்கங்களையும் புதிய தொழில்நுட்பங்களையும்  பயன்படுத்தவேண்டிய தருணம் உருவாகியுள்ளது. இந்த வெற்றிக்காக  மோடியை மாத்திரம் பாராட்டவேண்டும், குஜராத்தில் தான் கற்றுக்கொண்டதை அவர் தேசிய அளவில் பயன்படுத்தியுள்ளார். என்னை போன்ற அரசியல் ஆய்வாளர்கள் பலர் மோடியினால் மீண்டும் அந்த மாயாஜாலத்தை செய்து காண்பிக்க முடியாது என கருதினார்கள். ஆனால் இந்த விடயத்திலேயே மோடி மேதையாக காணப்படுகின்றார். நான் எப்போதும் அவர் பின்பற்றும் கொள்கைகயையும் அவரது பாணி அரசியலையும் விமர்சித்து வந்துள்ளேன். ஆனால் அவர் பாரம்பரிய ...

Read More »

மீண்டும் பிரதமராகிறார் மோடி! பா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை!

மத்தியில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை தாண்டி, பா.ஜ.க. மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 இடங்கள் ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள 543 இடங்களுக்கு தேர்தல் மூலம் எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். 91 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் தேர்தல்தான், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்று வர்ணிக்கப்படுகிறது. அதை பிரதிபலிக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தல் ...

Read More »

இந்தியத் தேர்தல் களம் – 2019

தமிழக சட்டசபை தொகுதிகளிற்கான இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 12 தொகுதிகளில் தி.மு.க. முன்னிலையில் உள்ளதுடன் அ.தி.மு.க. 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாளவளவன் முன்னிலையில் உள்ளார். திருமாளவளவன் ஒரு கட்டத்தில் பின்னிலையில் இருந்தபோதிலும் தற்போது முன்னிலையில் உள்ளார். இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டுவரும் நிலையில் தூத்துக்குடியில் தி.மு.க.வின் வேட்பாளர் கனிமொழி அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை விட 20,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இதேவேளை சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாளவளவன் பின்னிலையில் ...

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும்!-சீ.வீ.கே.

சிறிலங்கா  அரசிற்கு எதிராகவும் மற்றும் அமைச்சர் ரிசாட் பதீயூதினுக்கு எதிராகவும் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரனைகளை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் சூழலுக்கு ஏற்ப ஆராய்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்குமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண  முன்னாள் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே சிவஞானம் இவ்வாறு தெரித்துள்ளார். இந்நாட்டில் தற்போது இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரனைகள் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் இலங்கை அரசிற்கு எதிராகவும் ...

Read More »

கைது செய்­யப்­பட்ட சந்தேகநபர் பயங்­க­ர­வாத தடுப்பு பிரி­விடம் ஒப்படைப்பு!

உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்குதல்தாரிகளுடன் நெருங்­கிய தொடர்பை பேணி வந்த சந்தேகத்தில் தர்­கா­நகர் பிரதேசத்தில் கைது செய்­யப்­பட்ட சந்தேகநபர் பயங்­க­ர­வாத தடுப்பு பிரி­விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்­தே­க­நபர் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி அளுத்­கம காவல் துறையால்  தர்­கா­ந­கரில் வைத்து கைது செய்­யப்­பட்­ட­தாக காவல் துறை  ஊடகப் பேச்­சாளர் ருவன் குண­சே­கர கூறி­யுள்ளார். அவர் தடுத்து வைத்து விசா­ரணை செய்­யப்­பட்ட போது, தற்­கொலை குண்­டு­தா­ரி­யான மொஹமட் பசீர் மொஹமட் பஸ்ஹான் என்­ப­வ­ருடன் நெருங்­கிய தொடர்பை பேணி வந்­துள்­ளதாகத் தெரிய வந்­துள்­ளது. சந்­தே­க­நபர் ...

Read More »

கசட தபற படத்தில் இணைந்த பிரபலங்கள்!

வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கசட தபற படத்தில் தமிழ் சினிமாவில் பிரபல படத்தொகுப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருக்கின்றனர். பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற’. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல படத்தொகுப்பாளர்கள் 6 ...

Read More »

ஈழப்பெண்களுக்கு நேர்ந்த கொடூரத்தின் குறியீடுதான் இசைப்பிரியா!

2009 – 2019 பத்து ஆண்டுகளாயிற்று. இலங்கையில் தமிழர் பகுதியில் நடந்த யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாயிற்று. 2009 மே மாதம் என்பது ஈழத்தமிழர்களின் வாழ்வில் தாங்கவே முடியாத பெரும் வலியை, துயரத்தை அளித்த காலம். இறுதி யுத்தத்தில் ஐ.நா சபை வழிகாட்டிய போர் முறைகள் அரசுத் தரப்பில் அப்பட்டமாக மீறப்பட்டது பின்னாளில் வெளிச்சத்துக்கு வந்தன. மருத்துவமனை, பள்ளிக்கூடங்களில் வானிலிருந்து குண்டு மழை பொழிந்து, ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். இப்போது அந்த நாள்களை நினைவுகூர்ந்தாலும் ஈழத்தமிழர்களின் அழுகையின்றி முடிவதில்லை. அதிகாரபூர்வமாக 40,000 பேர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் ...

Read More »