குமரன்

ஆஸ்திரேலியாவில் 12க்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக பயங்கரமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயை அணைக்க அதிகாரிகள் போராடி வருகின்றனர். காட்டுத் தீ காரணமாக இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். சுமார் 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீயால் நாசமாகியுள்ளன. தொடர்ந்து காட்டுத் தீ ஏற்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. காட்டுத் தீ காரணமாக நியூ ...

Read More »

கோத்­தாப­யவை தமிழ் மக்கள் ஒரு­போதும் ஏற்கமாட்­டார்கள்!

கோத்­த­பாய ராஜபக்ஷ பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த காலத்­தி­லேயே தமிழ் மக்கள் அதி­க­மாக துன்­பு­றுத்­தப்­பட்­டனர். இன்றும் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தமிழ் மக்கள் நலன்சார் எந்தத் திட்­டங்­க­ளையும் அவர்கள் முன்­வைக்­க­வில்லை. இந்நாட்டில் தமிழ்த் தேசிய பிரச்­சினை ஒன்று இருப்­ப­தாகக் கூட அவர் ஏற்­று­க்கொள்­ள­வில்லை. மாறாக சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் இல்­லாமல் வெற்றி பெற்றுக்காட்­டுவேன் எனக் கூறும் நபரை தமிழ் மக்கள் ஆத­ரிக்க முடி­யாது என்று  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரங்கள் இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் தற்­போது அதிகம் விமர்­சிக்­கப்­படும் வெள்­ளை வேன் ...

Read More »

11பேர் காணாமல் ஆக்­கப்­பட்ட விவ­காரம் : மூவரை அரச சாட்­சி­யாக்குவதற்கு சட்டமா அதிபர் திட்டம்!

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்­றுக்­கொண்டு காணாமல் ஆக்­கிய சம்­பவம் தொடர்பில் முன்னாள் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்­னா­கொட, முன்னாள் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் டி.கே.பி. தஸ­நா­யக்க உள்­ளிட்ட 14 பேருக்கு எதி­ராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதி­மன்றில் வழக்குத் தொடர்ந்­துள்ள நிலையில், குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட மூவ­ருக்கு  பொது மன்­னிப்­ப­ளித்து அவர்­களை வழக்கின்  அரச சாட்­சி­க­ளாக பயன்­ப­டுத்த சட்ட ...

Read More »

மோடி விடுத்த கோரிக்கையில் ஆஸ்திரேலியா சிலைகள் கிடைத்தன!

ஆஸ்திரேலியாவில் இருந்து யுரேனியம் கொள்முதல் செய்ய நடந்த பேச்சுவார்த்தையின் போது, பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டதாகவும், பொன்மாணிக்கவேலின் முயற்சியால் மீட்கப்படவில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிலைக் கடத்தல் வழக்குகளில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ...

Read More »

ஜனநாயகத்தை கொலை செய்வதற்கு கோத்தாபயவிற்கு உதவுதல்?

திசராணி குணசேகர தமிழில் ரஜீபன் என்;னிடம் இரண்டு குழுக்களே உள்ளன, பயங்கரவாதத்திற்கு எதிராக போராட விரும்புவர்களும் பயங்கரவாதிகளுமே அவர்கள். நீங்கள் பயங்கரவாதிகளாக அல்லது பயங்கரவாதிகளை எதிர்த்து போரிடுபவர்களா? -பிபிசி பேட்டியின் போது கோத்தாபய 2015 இல் பெரும்பான்மையான இலங்கையர்கள் ஜனநாயக அரசாங்கத்தை தெரிவு செய்வதற்காக வாக்களித்தனர்.அந்த ஜனநாய சூழலை தொடர்ந்தும் வைத்திருப்பதற்காக நாங்கள் வாக்களிக்கவேண்டுமா? அல்லது ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதற்கு நாங்கள் விரும்பாமலே துணை போகப்போகின்றோமா? 2018 இல் இடம்பெற்ற சிறிசேன-மைத்திரி சதிமுயற்சியின் போது மகிந்த ராஜபக்ச சிறிசேனவிற்கு நீதிமன்ற தீர்ப்பினை புறக்கணித்து தேர்தல்களிற்கு ...

Read More »

தள்ளிப்போகும் நயன்தாரா திருமணம்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவதால், அவரது திருமணம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வரும் நயன்தாரா ‘பிகில்’ படத்துக்கு பிறகு ரஜினியுடன் ‘தர்பார்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையான ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்து திருமணத்துக்கு தயாராவதாக கூறப்பட்டது. நயன்தாரா ஏற்கனவே இரண்டு தடவை காதல் முறிவை சந்தித்து 3-வது முறையாக ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு!

அவுஸ்திரேலியா நாட்டின்  பரவும் காட்டுத்தீவு காரணமாக பேரழிவு அச்சுறுத்தல் தொடர்பாக அவசரகால சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா நாட்டின்  கிழக்கில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் காட்டுத் தீ பேரழிவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் மூன்று நாட்களில் மோசமான காட்டுத்தீ காரணமாக குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால் அவுஸ்திரேலியா நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று மிக மோசமான தாக்கம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு மாநிலங்களிலும் 120 க்கும் மேற்பட்ட பற்றை தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் ...

Read More »

திருமண மேடையிலிருந்து உடை மாற்ற சென்ற மணமகன் தூக்கில் தொங்கினார்!

இந்தியாவில், ஹைதராபாத் தாலி கட்டுவதற்கு அரை மணி நேரமே இருந்த நிலையில்.. மணமேடையிலேயே தூக்கில் தொங்கிவிட்டார் மாப்பிள்ளை! இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் கொம்பல்லி என்ற பகுதியை சேர்ந்தவர் சந்திப். இவர் ஒரு தொழில் அதிபரின் மகனாவார். வசதியாக வாழ்ந்து வந்த இவர் ஒரு மென்பொறியியலாளராவார். இந்நிலையில், சொந்தக்கார பெண்ணுடன் இவருக்கு கடந்தமாதம் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ள நிலையில்,  நேற்று  திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், மாப்பிள்ளை அறைக்கு சென்று ஆயத்தமாகிகொண்டு வருகிறேன் என்று சென்றவர், அவர் அறையை விட்டுவெளியே வரவே இல்லை… ...

Read More »

14 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று வருகை!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பு குழுவொன்று இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. 14 பிரதிநிதிகளை அடங்கிய இக் குழுவில் ஆறு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. அதன்படி மூன்று இந்தியர்கள், மூன்று இந்தோனேஷியர்கள், இரண்டு தென்னாபிரிக்கர்கள், இரண்டு பூட்டானியர்கள், இரண்டு பங்களாதேஷியர்கள் மற்றும் இரண்டு மாலைத்தீவினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் ஒரு குழுவினர் நாளை இலங்கைக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read More »

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை !

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை விதித்த இந்திய  மத்திய அரசின் உத்தரவை டெல்லி நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் உறுதி செய்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து   விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீடிக்கப்பட்டு வந்தது. அதற்கமைய கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி மத்திய உள்துறை அமைச்சகம் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து உத்தரவிட்டது. அதேநேரம் இந்த ...

Read More »