குமரன்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் சிறீலங்கா வெற்றி

சிறீலங்கா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று(24)  நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய சிறீலங்கா  அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் சேர்த்தது. துவக்க பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் அடுத்து வந்த குசால் மென்டிஸ் ...

Read More »

எஸ்.எம்.ஈ.சி. – அவுஸ்திரேலிய நிறுவனம் லஞ்ச, ஊழல் மோசடியில்

எஸ்.எம்.ஈ.சி. என்ற  அவுஸ்திரேலிய நிறுவனம் சிறீலங்காவில் லஞ்ச, ஊழல் மோசடியில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் வெளிநாட்டு அதிகாரிகள் 2011ஆம் ஆண்டு சிறீலங்காவின் கழிவுநீர் திட்டத்திற்காக 2.3மில்லின் டொலரினை மோசடியான முறையில் வழங்கியுள்ளனர். குறித்த நிறுவனத்தின் இ-மெயில்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அமைச்சராக இருந்த நேரம் குறித்த நிதியானது எஸ்.எம்.ஈ.சி. நிறுவனத்தினால் இலஞ்சமாக  வழங்கப்பட்டது. இது அரசியலுக்கான ‘நன்கொடை’ என மைத்திரிபால சிறிசேனவும் அவரது உதவியாளரும் அப்போது தெரிவித்திருந்தனர். ஆனால், இ-மெயில்கள் இது 2009ஆம் ஆண்டு உலக வங்கியினால் அணைக்கட்டுத் திட்டத்திற்கு ...

Read More »

இன அடக்குமுறைக்கெதிராக ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

இன அடக்குமுறைக்கெதிராக போராடுவதற்காக எதிர்வரும் 14ஆம் திகதி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தினைப் பிரதிநித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று அண்மையில் யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்த தமிழ் மக்கள் பேரவை அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது, தமிழர் தேசத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கும் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இங்கிலாந்து பெண்ணை குத்திக் கொன்ற சுற்றுலா பயணி கைது

அவுஸ்திரேலியாவில் இங்கிலாந்து பெண்ணை குத்திக் கொன்றதுடன் மேலும் இருவரை காயப்படுத்திய பிரான்ஸ் நாட்டு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வடக்கு குவீன்ஸ்லாந்து பகுதியில் உள்ள டவுன்ஸ்வில்லி அருகேயுள்ள ஹோம் ஹில் பகுதியில் இருக்கும் விடுதியில் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலில் சுமார் 21 வயது மதிக்கத்தக்க இங்கிலாந்து பெண், சுமார் 30 வயது மதிக்கத்தக்க இங்கிலாந்துக்காரர் மற்றும் உள்ளூரை சேர்ந்த ஒருவர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 29 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்  இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என காவல்துறை  கருதுவதாக ...

Read More »

தமிழ் அரசியல் கைதிகள் எதற்காக இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? – சம்பந்தன்

சிறீலங்காவின் சட்டத்தில் இருப்பதற்கு, தகுதியற்ற சட்டம் என்று அரசாலேயே விமர்சிக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் எதற்காக இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று (23)  சபையில் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சம்பந்தன், எதிர்வரும் வெள்ளியன்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவையும் சந்திக்கவுள்ளார். ...

Read More »

அவுஸ்திரேலிய பூனையுடன் நடனமாடிய டெலிபோன் ராஜ்

வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரிப்பில், சின்னா பழனிச்சாமி இயக்கியுள்ள படம் மியாவ். ஆடு, மாடு, யானை, குரங்கு, நாய், பாம்பு, சேவல் என பல மிருகங்களை வைத்து படங்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக பூனையை மையமாக வைத்து இந்த படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் இதுவரை 2 ஆயிரம் மேடை நாடகங்கள், 125 படங்கள், 50 சீரியல்களில் நடித் துள்ள நடிகர் டெலிபோன் ராஜ், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காமெடி கலந்த போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். அதுபற்றி டெலிபோன் ராஜ் கூறுகையில், இந்த படத்தில் ...

Read More »

ஹாரிபாட்டர் அத்தியாயங்களை ஒப்பிக்கும் அவுஸ்திரேலிய இளம்பெண்

அவுஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் ஹாரிபாட்டர் அத்தியாயத்தை மட்டும் கூறினால் போதும், அதன் முழு விபரத்தையும், அசாதாரணமாக ஒப்புவிப்பது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது பிரிஸ்போன் நகரை சேர்ந்தவர் Rebecca Saharrock(26), இவர் தன் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் சிறிதளவு கூட மறக்காமல் இருந்து வந்துள்ளார். இதை கண்ட அவரது நண்பர்கள் பெரிதும் ஆச்சரியப்பட்டனர். மேலும் இது சம்பந்தமாக தனியார் தொலைக்காட்சி ஒன்று அவரிடம் பல கேள்விகள் கேட்டனர். முக்கியமாக அவருக்கு பிடித்த ஹாரிபாட்டர் சம்பந்தமான கேள்விகள் எழுப்பினர். அதாவது ஹாரிபாட்டரில் உள்ள அத்தியாயத்தின் எண் ...

Read More »

உலக சாதனை படைத்த அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள்

சோலார் படலங்களிலிருந்து நேரடியாக மின்சக்தியை பெறும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் அதே சோலார் படலங்களைப் பயன்படுத்தி சூரிய ஒளியை நீராவியாக்கி அதிலிருந்து மின் உற்பத்தி செய்யும் பிறிதொரு முறையும் காணப்படுகின்றது. எனினும் இம்முறையானது வினைத்திறன் குறைந்த முறையாகவே இத்தனை காலமும் இருந்து வந்துள்ளது.ஆனால் தற்போது இதன் வினைத்திறனை 97 சதவீதம் வரை அதிகரித்து அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உலக சாதனை படைத்துள்ளனர். சூரிய படலத்தைக் கொண்ட மிகப் பிரம்மாண்டமான இப்பொறிமுறையானது 500 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உடைய நீராவியினை உற்பத்தி செய்கின்றது.இவ்வாறு ...

Read More »

ராஜபக்ஸ குடும்பத்தின் பலரது பதவிகள் பறிபோகும்

ராஜபக்ஸ குடும்பத்தின் பலரது பதவிகள் பறிபோகும் சந்தர்ப்பம் உள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்தார். கொழும்பில் இன்று(23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.  தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,கட்சிக்கு எதிராக செயலாற்றும், கட்சியின் சட்டத்திட்டங்களை மீறும் ராஜபக்ஸ குடும்பத்தின் பல பதவிகள் பறிக்கப்படும். நாம் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து யாரையும் நீக்க வில்லை. ஆனால் அவர்களின் பதவி மட்டும் பறிபோயுள்ளது எனவும் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டார். மேலும், புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க ஒன்றிணைந்த எதிர் ...

Read More »

சமூகவலைதளங்களை கலக்கும் 12 வயது சிறுவன்

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் சமூகவலைதளத்தில் தன்னை ஒவ்வொரு 3 வினாடிக்கும் 100 பேர் பின்தொடர்வதாக கூறியுள்ளது சமூகவலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பள்ளியில் படித்து வரும் சிறுவன் William Franklyn Miller(12) . இவருடைய புகைபடத்தை ஜப்பானை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த புகைபடத்திற்கு பகிர்வுகள் வெள்ளம் போல அவரது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் குவிந்தன. மேலும் அச்சிறுவனை இன்ஸ்டிராகிராமில் ஒவ்வொரு மூன்று வினாடிக்கும் 100 பேர் பின்தொடர்வதாகவும், ...

Read More »