குமரன்

பூமியை தொடர்பு கொள்ளும் வேற்றுகிரகவாசிகள்?

வேற்றுகிரகவாசிகள் உண்மையிலேயே வசிக்கிறார்களா? இல்லையா? என்ற கேள்விக்கு இன்று வரையிலும் விடை கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் ரஷ்யாவின் தொலைநோக்கியான Zelenchukskaya, பூமிக்கு அப்பால் இருந்து ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டறிந்துள்ளது. இந்த சிக்னல் 6.3 மில்லியன் பழமை வாய்ந்த நட்சத்திரத்தில் இருந்து வருகிறது என்றும், 94.4 ஒளியாண்டுகள் கடந்து வருகிறது எனவும் கணித்துள்ளது. இது வேற்றுகிரகவாசிகள் அனுப்பியதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அவர்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து Extraterrestrial Intelligence நிறுவன விஞ்ஞானிகள் ஆராய்ச்சியை தொடங்கியுள்ளனர்.

Read More »

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் இறந்தார்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் தான் இறந்தார் என்று ஜப்பான் அரசு ஆவணத்தில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவம் என்ற படையை உருவாக்கி ஆயுதப் போராட்டம் நடத்தினார். அப்போது ஜப்பான் சென்ற சுபாஷ் அதன் பிறகு நாடு திரும்பவில்லை. நாடு விடுதலை அடைந்த பின்பும் கூட அவர் இந்தியாவில் இல்லை. இதனால் நேதாஜி பற்றிய பல யூகங்கள் வெளியானது. அவர் விமான விபத்தில் இறந்தார் என்றும் அவரது உடல் ...

Read More »

படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் தமன்னா, காஜல்

படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட தமன்னா ரூ.75 லட்சமும், காஜல் அகர்வால் ரூ.50 லட்சமும் சம்பளம் வாங்குகிறார்கள். கதாநாயகிகள் சிலர், படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி சம்பாதிக்கிறார்கள். ஓரிரு நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடன காட்சியை முடித்து கொடுக்கின்றனர். இதற்கு பெரும் தொகையை சம்பளமாக வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் மேலும் சில முன்னணி கதாநாயகிகள் ஒரு பாடலுக்கு ஆடுவது இல்லை என்பதை கொள்கையாக வைத்து இருக்கிறார்கள். நயன்தாரா ‘சிவகாசி’ படத்தில் விஜய்யுடன் ‘கோடம்பாக்கம் ஏரியா’ என்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். சிவாஜி படத்தில் ...

Read More »

சேமிப்பு வசதியை அதிகரிக்கும் iCloud சேவை

அப்பிள் நிறுவனத்தினால் வழங்கப்படும் ஒன்லைன் சேமிப்பு சேவையான iCloud சேவையில் அதிரடி மாற்றம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது தனது வாடிக்கையாளர்களுக்கான சேமிப்பு வசதியினை 2TB வரை அதிகரிப்பு செய்துள்ளது. இதற்கு மாதாந்த கட்டணமாக 19.99 அமெரிக்க டொலர்களை அறிவிடவுள்ளது. இதற்கு முன்னர் 1TB சேமிப்பு வசதி வரை வழங்கப்பட்டிருந்ததுடன், மாதாந்தக் கட்டணமாக 9.99 டொலர்கள் அறவிடப்பட்டிருந்தது. அடுத்த இரு வாரங்களுக்குள் அப்பிள் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளான iPhone 7 மற்றும் 7 Plus ஆகியவற்றினை அறிமுகம் செய்யவுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே ஒன்லைன் ...

Read More »

அவுஸ்திரேலிய நிறுவனத்திடம் இலஞ்சம் கோரியது யார்?

2009 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விவசாயம் மற்றும் கமத்தொழில் சேவைகள் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது ஊழியர்களில் ஒருவர் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றிடம் இலஞ்சம் கோரியதாக அந்நாட்டு இணையத்தளம் வெளியிட்ட செய்தி குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலேசானை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை கூறியுள்ளார். இந்த சம்பவத்துடன் ஜனாதிபதிக்கு தொடர்பில்லை. இதனால், செய்தி உண்மையா என்றும் அது உண்மையாக இருந்தால் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் பார்வையற்றவர்களுக்கான கரன்சி நோட்டுகள்

அவுஸ்ரேலியாவில் பார்வையற்றவர்கள் எளிதில் உபயோகப்படுத்தும் வகையில் கரன்சி நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. சிட்னியைச் சேர்ந்த கனார் மெக்லெட்(15) என்ற பார்வையற்ற சிறுவன் சமீபத்தில் இணையத்தில் மனு ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார். அதில் பார்வையற்றோர்கள் தொட்டு உணரக்கூடிய வகையில் வங்கி நோட்டுகள் வேண்டும் என குறிப்பிட்டிருந்தான், இதற்கு 56 ஆயிரம் பேர் தங்களது ஆதரவுகளை தெரிவித்திருந்தனர். இதன் காரணமாகவே மதிப்பு உயர்த்தப்பட்ட அளவில், இரண்டு புள்ளிகளை உடைய புதிய ஐந்து டொலர் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து எதிர்காலத்தில் பிற டொலர் நோட்டுகளில் அதை புரிந்துக் ...

Read More »

ரஜினி படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்

தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளரானவர் அனிருத். அந்த படத்தில் இடம்பெற்ற ஒய்திஸ் கொலவெறி -என்ற பாடல் உலகமெங்கிலும் பிரபலமாகி அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. அதையடுத்து எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, மான்கராத்தே, கத்தி, வேதாளம் என பல படங்களில் சூப்பர் ஹிட பாடல்களை கொடுத்து குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளரானார் அனிருத். அதனால் விரைவில் அவர் ரஜினி படத்திற்கும் இசையமைத்து விடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினி நடித்த கபாலி படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளரானார். இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் ரெமோ மற்றும் ...

Read More »

நாளை ஐ.நா செயலாளரின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்திற்கு அழைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அழைப்பு விடுத்துள்ளது. யாழ். பொது நூலகம் முன்பாக நாளை (2) வெள்ளிக்கிழமை காலை 8.30 அளவில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகளாகியும் மீள்குடியேற அனுமதிக்கப்படாதுள்ள மயிலிட்டி, பலாலி உள்ளிட்ட வலி. வடக்கு, கேப்பாபிலவு உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களின் உடனடி மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு ...

Read More »

ஆறுதல் தேடி அவுஸ்ரேலியா பறக்கும் நடிகை

இரண்டு எழுத்து கவர்ச்சி நடிகை அவர். சொந்த படம் எடுத்து கோடிகளை இழந்தார், “மச்சி ஓப்பன் தி பாட்டில்” என்று கொண்டாடும் நட்பு வட்டாரத்துக்கு கடன் கொடுத்து நம்பி சில கோடிகளை இழந்தார். சொந்தமாக ஆரம்பித்த வியாபார நிறுவனங்கள் நஷ்டத்தை கொடுத்தது. தமிழ் படங்கள் கைவிட மலையாள பக்கம் ஒதுங்கியவருக்கு அங்கேயும் சரியான வாய்ப்பு இல்லை. இதனால் மனம் வெறுத்துப்போன நடிகை மன ஆறுதலுக்காக தனது அக்கா வசிக்கும்ஸ்திஅவுஸ்ரேலியாவுக்கு அடிக்கடி பறந்து சென்று விடுகிறார். அங்குதான் அவருக்கு எல்லா வகையிலும் நிம்மதியும், சுதந்திரமும் கிடைக்கிறதாம்.

Read More »

இன்று நல்லூர் கந்தனின் இரதோற்சவப் பெருவிழா

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று (31) நடைபெற்றது. ஆலய வரலாறு – தமிழ் மன்னன் ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம அமைச்சரான செண்பகப் பெருமாள் என்றழைக்கப்பட்ட புவனேகபாகு என்பவனால் 884ஆம் ஆண்டளவில் இவ்வாலயம் கட்டப் பெற்றதாக வரலாறு கூறுகிறது. இவனது பெயரே இவ்வாலயத்தின் கட்டிடத்தில் ‘ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகு’ என பொறிக்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. ஆரியச் சக்கரவர்த்திகள் நல்லூரிலிருந்து ஆட்சி புரிந்த காலத்திலே. மன்னருடன் அரசவையும் சென்று தலை வணங்கிய தலைசிறந்த ஆலயமாக இது விளங்கியதில் ...

Read More »