குமரன்

கொரோனா வைரஸ் – சீன அதிபருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் சீன அதிபருக்கு எதிர்ப்புகள் வலுத்தவண்ணம் உள்ளது. சீனாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அந்த நாட்டின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதமே இந்த வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், அதன் பரவலை தடுக்க உரிய நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொள்ளவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. மேலும் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து தினமும் உயிர்ப்பலி அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் சீன அதிபர் தலைமறைவாகி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் ...

Read More »

புதிய அரசியல் கட்சிகளின் பதிவு இன்றுடன் நிறைவு!

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கும் நடவடிக்கை இன்றுடன் (17) நிறைவடைகின்றது. அதற்கமைய இன்று மாலை 4 மணி வரை அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை 70 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலான விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாதவை எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. எனவே, சரியான விண்ணப்பங்களை இன்றைய தினத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கையளிக்க முடியும் என ஆணைக்குழு கேட்டுள்ளது. புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கும் நடவடிக்கை கடந்த ஜனவரி ...

Read More »

‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தனித்ததொரு கட்சியாக அல்லது கூட்டணிக் கட்சியாகப் பதிவுசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை, மிக நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும், பதிவுசெய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெறுவதற்கான எந்தவொரு சமிக்ஞையும் தென்படுவதாக இல்லை. மறுபுறத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரளவிலான அமைப்பிலிருந்து, கூட்டுக்கட்சிகளும் அக்கட்சிகளின் உறுப்பினர்களும் விலகி, தனிவழி சென்று கொண்டிருக்கின்ற போக்கை, நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களிடம், “நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு” என்று, விழுமிய வகுப்பெடுக்கும் இந்தக் கூட்டமைப்பின் தலைமைகள், கூட்டமைப்பைத் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் நம்பிக்கையிழந்த அகதி குடும்பம்: கனடாவில்……..!

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைகான கடும் போராட்டத்தை எதிர்கொண்டு அங்கு வாழ்வதற்கான நம்பிக்கையிழந்த பாலஸ்தீனிய அகதிகளுக்கு, கனடாவில் புதியதொரு வாழ்க்கை அமைந்திருக்கின்றது. கனடா அரசின் ஸ்பான்சர் முறையின் கீழ் அவர்களுக்கு அங்கு நிரந்தரமாக வசிக்க (Permanent Residency) இடமளிக்கப்பட்டுள்ளது. திமா அவரது கணவர் ஹனி மற்றும் அவர்களது குழந்தைக்கே இந்த புதிய வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. திமா எனும் பெண் குவைத்தில் பிறந்த நாடற்ற பாலஸ்தீனிய அகதி. அவரைப் போலவே நாடற்ற பாலஸ்தீனிய அகதியான ஹனியை ஈராக்கில் சந்தித்து அங்கிருந்து இருவரும் ஆஸ்திரேலியா நோக்கி பயணமாகியுள்ளனர். ஆஸ்திரேலியா ...

Read More »

யாழ். அரச அதிபராக மகேசன் கடமைகளை பொறுப்பேற்றார்!

யாழ். மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இன்று காலை கணபதிப்பிள்ளை மகேசன் தனது கடமைகளை பொறுப்பேற்றார். மட்டக்களப்பு மேலதிக அரச அதிபராகவும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி வகித்த கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் மட்டக்களப்பு வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக அவர் பதவி வகித்திருந்தார். 2005ஆம் ஆண்டு முதல் சுனாமி வீடமைப்புத் திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளராக ...

Read More »

அபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்!

உக்ரைனில் ‘புரோஜீரியா’ என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 வயது சிறுமி அன்னா சாகிடோன் உயிரிழந்தார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் வசித்து வருபவர் இவானா. இவருக்கு அன்னா சாகிடோன் என்ற 8 வயது பெண் குழந்தை இருந்தது. உலகில் 160 பேரை மட்டுமே பாதித்துள்ள ‘புரோஜீரியா’ என்ற மரபணு நோயால் அக்குழந்தையும் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த சிறுமி 80 வயதுக்கான முதுமையுடன் இருந்தார். வெறும் 7 கிலோ எடை கொண்ட அவள் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் ...

Read More »

விறுவிறுப்பாக உருவாகும் புதிய ஐபோன் பாகங்கள்!

அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல் உதிரி பாகங்கள் விறுவிறுப்பாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்வான் நாட்டு உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் புதிய ஐபோன் மாடலுக்கான உதிரிபாகங்களை விநியோகம் செய்வதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஐபோன் எஸ்.இ. 2 மாடலுக்கு தேவையான பாகங்களாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய தகவல்களின் படி ஐபோன் எஸ்.இ. 2 மாடலுக்கான தயாரிப்பு பணிகள் அடுத்த சில வாரங்களில் துவங்கிவிடும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த ஐபோனின் விலை குறைவாக ...

Read More »

சம்பளத்தை விட அதிகம் சம்பாதித்த மகேஷ் பாபு!

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, ஒரு படத்திற்கு சம்பளம் வாங்காமல் அதைவிட அதிகமாக சம்பாதித்திருக்கிறார். மகேஷ்பாபு நடிப்பில் கடந்த மாதம் சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக ‘சரிலேறு நீக்கெவரு’ என்கிற படம் வெளியானது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக இப்போது வரை படம் தியேட்டர்களில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அனில் ரவிபுடி இயக்கிய இந்த படத்தை தில் ராஜு, அணில் சுங்கரா ஆகியோருடன் மூன்றாவது தயாரிப்பாளராக மகேஷ்பாபுவும் இணைந்து தயாரித்திருந்தார். இந்த படம் சுமார் 75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருந்தது. ...

Read More »

சிங்கப்பூரில் புதிதாக மூவருக்கு COVID-19 கிருமித்தொற்று!

சிங்கப்பூரில் புதிதாக மூவருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் Grace Assembly of God தேவாலயத்துடன் தொடர்புகொண்டவர்கள். மூன்றாமவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்.புதிதாக பாதிக்கப்பட்டோரில் ஒருவர் சிங்கப்பூர் ஆயுதப்படையைச் சேர்ந்தவர். அந்த மூவரையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 75 ஆனது. இந்நிலையில், COVID-19 கிருமியால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் சிகிச்சைக்குப் பிறகு குணமாகியுள்ளார். அவருடன் இதுவரை மொத்தம் 19 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சு அந்தத் தகவலை வெளியிட்டது.

Read More »

ஆஸ்திரேலியாவை பழிக்குப்பழி வாங்குவோம் !

கடந்த உலக கோப்பையில் எங்களை தோற்கடித்த ஆஸ்திரேலியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை அனிசா முகமது தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டம் வென்றது. 2018-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற உலக கோப்பையின் அரையிறுதியில் ஆஸ்திரேலியா போட்டியை நடத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் வருகிற 21-ந்திகதி முதல் மார்ச் ...

Read More »