செய்திமுரசு

அவுஸ்ரேலியாவின் பயிற்சி ஆட்டம் ரத்து!

அவுஸ்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இந்த நிலையில் இரு அணிகளிடையிலான முதல் போட்டி 27-ம் திகதி தொடங்குகிறது. இதற்கு முன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட அவுஸ்ரேலியா விரும்பியது. இதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த போட்டி டாக்காவில் நாளை தொடங்குவதாக இருந்தது. தற்போது வங்கதேசத்தில் கடும் மழை பெய்து வருவதால் மைதானம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவுஸ்ரேலிய ...

Read More »

பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க அவுஸ்ரேலியா தேசிய திட்டம்!

அவுஸ்ரேலியாவில் சொத்து மேம்பட்டாளர்கள் மேற்கொள்ளும் திட்டங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் அம்சங்களைச் சேர்ப்பதற்கு  பிரதமர் மெல்கோம் டர்ன்புல் அழைப்பு விடுத்துள்ளார். வாகன, ஆயுத தாக்குதல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க அது உதவும் என அவர் தெரிவித்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு வழங்கும் புதிய தேசிய அளவிலான திட்டத்தைப் பிரதமர் டர்ன்புல் அறிமுகப்படுத்தினார். அண்மையில் உலகின் பல இடங்களில் நடந்துவரும் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Read More »

கடும் மழையால் அவுஸ்ரேலியாவின் பயிற்சி ஆட்டம் ரத்து!

வங்காள தேசத்தில் கடும் மழை பெய்து வருவதால் அவுஸ்ரேலியா விளையாட இருந்த இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்காள தேசம் சென்றுள்ளது. முதல் போட்டி 27-ந்திகதி தொடங்குகிறது. இதற்கு முன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஆஸ்திரேலியா விரும்பியது. இதற்கு வங்காள தேச கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த போட்டி டாக்காவில் நாளை தொடங்குவதாக இருந்தது. தற்போது வங்காள தேசத்தில் கடும் மழை ...

Read More »

3 தமிழ் அரசியல் கைதிகள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில்!

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். தமது வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று கோரியே, விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களான மூவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வவுனியா நீதிமன்றத்தில் தம் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை துரிதமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிய, இவர்கள் மூவரும் இன்று காலையில் இருந்து உணவைத் தவிர்த்து வருகின்றனர். அனுராதபுர சிறைச்சாலையில் 20 அரசியல் கைதிகள் தடுத்து ...

Read More »

விஜயதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்ய வேண்டாம் – தேரர்கள் குழு

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை, அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் என தேரர்கள் குழுவினர் இன்று (21) வேண்டுகோள் விடுத்துள்ளனர். பௌத்த சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்கள் அடங்கிய குழுவினர் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு இன்று காலை வருகை தந்திருந்தனர். அமைச்சரை சந்தித்து ஆசிர்வாதம் வழங்குவதற்காகவும் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கோருவதற்காகவும் வருகை தந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அமைச்சர் அங்கு வருகை தராத காரணத்தினால் அதிகாரிகளை சந்தித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தொடர்ந்தும் ...

Read More »

அவுஸ்ரேலியப் பிரதமரின் அதிரடித் திட்டம்!

அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில் பொதுமக்களும் ஈடுபடும் வகையில் national security strategy – நாட்டின் பாதுகாப்புசெயல் திட்டமொன்றை பிரதமர் Malcolm Turnbull இன்று அறிமுகம் செய்தார். மெல்போர்ன் மற்றும் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா ஆகிய நகரங்களில் சமீபத்தில் வாகனத்தை பயன்படுத்தி பொதுமக்களின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து பொதுமக்கள் தப்பிக்கும் வகையில், சாலை, கடை, சந்தை என்று பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகனங்கள் நுழைய இயலாதவாறு சுவர்கள், தடைகள் ஏற்படுத்தும் வழிமுறைகளை இந்த புதிய செயல் திட்டம் விளக்குமென அவுஸ்ரேலிய ...

Read More »

அவுஸ்ரேலிய தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழன்!

அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிட்னி நகர சபைக்கான தேர்தலில் தமிழர் தாயகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழ் அகதியான சுஜன் செல்வன் போட்டியிடுகின்றார். அரசியல் தஞ்சம் கோரும் ஈழத் தமிழர்களுக்கு அவுஸ்திரேலியாவின் தற்போதைய அரசியல் சூழ்நிலை அவ்வளவு சாதகமானதாக இல்லையென கூறும் முன்னாள் அகதியும், தற்போதைய அவுஸ்திரேலிய பிரஜையுமான சுஜன் செல்வன் எனினும், அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரும் ஈழத் தமிழர்கள் அந்நாட்டு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நேர்காணலின்போது சரியான தகவல்களை வழங்குவதன் ஊடாக தஞ்சக்கோரிக்கை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ...

Read More »

அவுஸ்ரேலிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதனை- செயற்கை கருப்பை

குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற செயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். குறிப்பிட்ட காலத்தைவிட ஒரிரு வாரங்களுக்கு முன்பு பிறக்கும் குழந்தைகள் இன்குபேட்டர் கருவியில் வைத்து பாதுகாக்கப்படுகின்றனர். அதில் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை பாதுகாப்பதில் சிரமம் உள்ளது. எனவே தாயின் கருப்பை போன்றே வடிவமைக்கப்பட்ட செயற்கை கர்ப்பபையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மேற்கு அவுஸ்ரேலிய பல்கலைக்கழக விஞ்ஞானிகளும், ஜப்பானில் உள்ள தொகோகு பல்கலைக்கழக ஆஸ்பத்திரியின் நிபுணர்களும் இணைந்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த செயற்கை கருப்பை தாயின் கர்ப்பபை போன்று மிகவும் பாதுகாப்பானது. ...

Read More »

அவுஸ்ரேலியர்களிடம் காணப்படும் உதவேகமும், அணுகுமுறையும் விராட் கோலியிடம்

விராட் கோலியின் உதவேகமும், அணுகுமுறையும் அவருக்குள் ஒர் அவுஸ்ரேலியர் இருப்பதையே காட்டுகிறது என மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி இந்திய அணி டெஸ்ட் தொடர் முடிவடைந்து ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இதையடுத்து அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு விளையாட உள்ளது. இந்தியாவுடன் விளையாடும் அவுஸ்ரேலியா அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானது. இலங்கை தொடர் முடிந்த பின் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் கப்டன் மைக்கேல் கிளார்க் அளித்த பேட்டி ஒன்றில் விராட் ...

Read More »

தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் மீட்பர்! – எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில், சிறிலங்கா நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கருத்து வெளியிட்டுள்ளார். பிரபாகரனை, தமிழ் மக்கள் ஏன் மகத்தான ஒரு தலைவராக விரும்பினார்கள் என்று தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடான ஆரம்ப தொடர்பு தொடர்பில், சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு எரிக் சொல்ஹெய்ம் கருத்து வெளியிட்டார். பிரபாகரனை முதல்தடவையாகச் சந்திப்பதற்கு நான் சென்றிருந்த போது, இலங்கையில் யாருமே அதனை அறிந்திருக்கவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல சிறிலங்காவின் அப்போதைய ஜனாதிபதி அனுமதி அளித்திருந்தார். இது ...

Read More »