செய்திமுரசு

கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியர் திடீர் மரணம்!

மாணவர்களுக்கு கல்வி கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் தீடீரென்று ஏற்பட்ட மாரடைப்பினால் அந்த இடத்திலேயே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் Berwick College பாடசாலையில் கடந்த வியாழக்கிழமை மாணவர்களுக்கு கல்வி கற்பித்துக் கொண்டிருக்கும் போது ஆசிரியர் ஒருவர் அந்த இடத்திலேயே விழுந்து உயிரிழந்துள்ளார். தீடீரென்று ஏற்பட்ட மாரடைப்பினால் பீஜி நாட்டை பூர்வீகமாக கொண்ட சத்யா நாதன் (வயது 60) என்ற ஆசிரியரின் திடீர் உயிரிழப்புக்குக் காரணம் என கூறப்படுகிறது. இதேவேளை இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு பீஜியிலிருந்து மெல்போர்னுக்கு வந்து குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

என்ன அழகு…! இன்ஸ்டாகிராமையே அதிர வைத்த அழகான குழந்தை!

ஜப்பானை சேர்ந்த 7 மாத குழந்தை ஒன்றின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. ஜப்பானை சேர்ந்த 7 மாத குழந்தை சான்சோ. கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஜப்பானில் பிறந்த இக்குழந்தை பிறக்கும் போதே அதிக தலைமுடியுடன் பிறந்துள்ளார் என அந்நாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சான்சோ பிறந்தது முதல் அவரது புகைப்படங்களை @babychanco என்னும் இன்ஸ்டாகிராம் கணக்கின் பெயரில் அவரது குடும்பத்தார் பகிர்ந்து வருகின்றனர். இவரது அழகிய புன்னகைக்கும், அழகிய புகைப்படங்களுக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இணையத்தில் குவிந்துள்ளனர். ...

Read More »

நல்லாட்சியில் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்!

இலங்கையில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தால் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமையால் பல ஆண்டுகளாக அந்த காணிகளை நம்பி தமது வாழ்வாதரத்தை மேற்கொண்டு வந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைத்து அவர்கள் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். இத்தகைய செயற்பாடு நல்லிணக்க முயற்சிகளை வெகுவாகப் பாதித்துள்ளது மட்டுமன்றி, இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கும் வழிவகுக்குத்துள்ளது. ஆனாலும் இலங்கையின் நிலைமாறுகால நீதி ...

Read More »

சிறிலங்கா காவல்துறையின் செயல்பாடுகளில் எமக்கு நம்பகத் தன்மை கிடையாது! – சத்தியமூர்த்தி

சிறிலங்கா காவல்துறை தனது கடமைகளை ஆற்ற தவறிவருவதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி குற்றஞ்சுமத்தியுள்ளார். காவல்துறையின் செயல்பாடுகளில் எமக்கு நம்பகத் தன்மை கிடையாது. இருப்பினும் சட்டத்தை நடை முறைப்படுத்தும் பொறுப்பு தங்களிடமே உள்ளதனால் நாடுகின்றோம் என காவல்துறை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட காவல்துறையினர் வெறும் பார்வையாளராக இருப்பின் சீரான நிர்வாகத்தை கொண்டு நடாத்த முடியாது. இதற்கு காவல்துறையின்; ஒத்துழைப்புத் தேவை. குடாநாட்டில்இடம்பெறும் வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கும் காவல்துறையினர் ...

Read More »

ரணிலின் வருகையை புறக்கணிக்கிறது ஏறாவூர் நகரசபை!

நாளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள மட்டக்களப்பு- ஏறாவூர் பிரதேச செயலகக் கட்டடத் திறப்புவிழா நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் முதல்வர் உட்பட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கலந்துகொள்ளாது புறக்கணிக்கத் தீர்மானித்தள்ளதாக நகர முதல்வர் ஐ.அப்துல் வாசித் தெரிவித்தார். இதேவேளை பிரதமரின் வருகையினை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் எவ்வித பணிகளிலும் நகர சபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதில்லையென்றும் முடிவுசெய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இக்கருத்துத் தெரிவிக்கப்பட்டது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகை ...

Read More »

பீட்ஸா போட்டி: அவுஸ்திரேலியா உணவகம் முதலிடம்!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னின் பிரபல பீட்ஸா உணவகம் தயாரித்த பீட்ஸா, உலகளவில் நடைபெற்ற போட்டியில் முதலிடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது. இந்த பீட்சாவினை “400 Gradi” பிரபல பீட்ஸா உணவகம் தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் உலகம் எங்கிலும் இருந்து பல்லாயிரம் உணவங்கள் இத்தாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கலந்து கொண்டிருந்தன. இருப்பினும் இப்போட்டியில் கலந்து கொண்ட உணவங்கள் தயாரித்த பீட்ஸாவினை பின்தள்ளி 400 Gradi மெல்பேர்ன் பீட்ஸா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Read More »

அமெரிக்க வீரர்களின் உடைமைகளை திரும்ப வழங்கியது வடகொரியா!

கொரியப்போரின் போது உயிர்நீத்த அமெரிக்க வீரர்களில் 55 பேர் பயன்படுத்திய உடைமைகளை வடகொரியா அமெரிக்காவுக்கு திரும்ப கொடுத்துள்ளது. கடந்த 1950-53 ஆண்டுகளில் நடந்த கொரிய போரின் போது சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். போருக்கு பின்னர் கொரியா இரண்டாக உடைந்தது. தென்கொரியா அமெரிக்காவுக்கு நெருக்கமாகவும், வடகொரியா ரஷியா மற்றும் சீனாவுக்கு நெருக்கமானதாகவும் மாறிப்போனது. அமெரிக்கா – வடகொரியா இடையே பல ஆண்டுகளாக இருந்த பகை கடந்த ஜூன் மாதம் டிரம்ப் – கிம் சந்திப்பை அடுத்து குறைந்துள்ளது. சிங்கப்பூரில் நடந்த ...

Read More »

இந்தியாவுடன் இணைய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ரணிலிடம் கோரிக்கை!

வடக்கு வீட்­டுத்­திட்டம் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் இந்­திய அர­சுடன் உட­ன­டி­யாக பேச்­சு­வார்த்தை நடத்தி இந்­திய வீ­ட­மைப்பு திட்­டத்­தையே முன்­னெ­டுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. வடக்கில் சீனா முன்­னெ­டுக்­க­வுள்ள வீட­மைப்புத் திட்­டத்தை அதே பெறு­ம­தியில் இந்­தியா முன்­னெ­டுப்­ப­தாக இந்­திய அர­சாங்கம் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு வாக்­கு­றுதி கொடுத்­துள்­ள­தா­கவும் எனவே அதனை தாம் பிர­த­ம­ருக்கு அறி­வித்­துள்­ள­தா­கவும் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. இதே­வேளை ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் 25 ஆயிரம் வீட்­டுத்­திட்­டத்தை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தவும் கூட்­ட­மைப்பு வலியு­றுத்­தி­யுள்­ளது. வடக்கில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கான ...

Read More »

வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்ய அவுஸ்திரேலியா பயணமான குற்றப் புலனாய்வுக் குழு!

ஊடகவியலாளர் கீத் நொயாரிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களக் குழு ஒன்று அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காவல் துறை பரிசோதகர் மற்றும் உபகாவல் துறை பரிசோதகர் ஆகியோர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் ஒருவாரம் தங்கியிருந்து மெல்போர்னில் உள்ள ஊடகவியலாளர் கீத் நொயரிடம் வாக்கு மூலம் பெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கீத்நொயார் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர், இராணுவ தலைமை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் ஓய்வு பெற்ற அமல் ...

Read More »

பௌத்த துற­வி­க­ளான தாய்­லாந்து குகைச்சிறார்கள்!

தாய்லாந்து குகைக்குள் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் தற்காலிகத் துறவறத்தை மேற்கொண்டுள்ளனர். தாய்லாந்தில் உள்ள தாம் லுங் குகைக்கு ஜூன் மாதம் 23-ஆம் திகதி 12 கால்பந்து விளையாடும் சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சென்றனர். அப்போது பெய்த கனமழையால் கடும்வெள்ளம் ஏற்பட்டது. இதனால் குகைக்குள், சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் சிக்கிக் கொண்டனர். ஒன்பது நாட்களுக்குப் பின்னர், கடந்த மாதம் 2-ம் திகதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்தச் செய்தி பரபரப்பானது. அவர்களை எப்படி மீட்பது என்று விவாதிக்கப்பட்டது. இதற்காக அமெரிக்கா, ...

Read More »