செய்திமுரசு

விடுதலைப்போராட்டம் தொடங்க மூல காரணம் அரச பயங்கரவாதமே!

இலங்கையில் விடுதலைப்போராட்டம் தொடங்க மூல காரணம் தமிழர்கள் மீதான அரச பயங்கரவாதமே எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்களின் இன விடுதலைக்காகவே இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன அவை பயங்கரவாதப் போராட்டம் அல்ல, உரிமைகளுக்கான போராட்டம் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 11 ஆவது போர் வெற்றிவிழாவில் ஜனாதிபதி கோத்தாபய ;ராஜபக்ஷ ஆற்றிய உரை தொடர்பில் ஊடங்களுக்குக் கருத்துக்களை பகிரும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் போராட்டம் தொடங்குவதற்கு மூல ...

Read More »

உலக சுகாதார நிறுவனத்துடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிற அமெரிக்கா!

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிற அமெரிக்கா, அந்த அமைப்புக்கு கெடு விதித்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிற அமெரிக்கா, அந்த அமைப்புக்கு கெடு விதித்துள்ளது. சீனாவின் பிடியில் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக செயல்படுவதை நிரூபித்து காட்டாவிட்டால் நிதி உதவியை நிரந்தரமாக நிறுத்தி விடுவோம் என கூறி உள்ளது. சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் திகதி முதன்முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது 200-க்கும் ...

Read More »

11 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்புகூடு கண்டுபிடிப்பு

அர்ஜென்டினாவின் தெற்கு பகுதியில் உள்ள சாண்டாகுரூஸ் மாகாணத்தில் 7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புகூடை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 11 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிதான பல் இல்லாத டைனோசரின் எலும்புகூடு கண்டறியப்பட்டுள்ளது. மெல்போர்ன் அருங்காட்சியகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் படிமத் தேடல் நிகழ்வில் கலந்துகொண்ட ஜெசிகா பார்கரால் என்ற தன்னார்வலர் இதனை கண்டுபிடித்துள்ளார். இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘‘எல்பிரோசார் எனப்படும் அந்த டைனோசரின் பெயருக்கு லேசான பாதம் கொண்ட பல்லி என்று பொருள். அந்த படிமத்தை ஆராய்ந்தபோது ...

Read More »

தமிழர்களுக்கு மிரட்ட விடுத்த பிரியங்க பெர்ணாண்டோவிற்கும் பதவி உயர்வு!

பிரித்தானியாவிற்கான சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவேளை கொலைமிரட்டல் சமிக்ஞைவிடுத்ததன் காரணமாக சர்ச்சையில் சிக்கிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ மேஜர் ஜெனரல் தர அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். பிரியங்க பெர்ணாண்டோ மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதை இராணுவ ஊடக பிரிவு உறுதி செய்துள்ளது. பிரியங்க பெர்ணான்டோ உட்பட ஐவர் மேஜர் ஜெனரல் தர அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.2018 ம் ஆண்டு பிரிட்டனிற்கான இலங்கை தூதரகத்தில் சுதந்திர கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி பிரியங்க பெர்ணான்டோ மரண அச்சுறுத்தல் சமிக்ஞை செய்தமை காணொளி மூலம் ...

Read More »

மங்கள சமரவீரவிடம் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இருந்து வெளியேறியுள்ளார்.

Read More »

‘கொரோனா’ விழிப்புணர்வு வாசகத்துடன் இயக்கப்படும் 12 லாரிகள்

 பொதுமக்களுக்கு ‘கொரோனா’ விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துபாய் போலீசார் சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட 12 லாரிகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் அந்த லாரிகள் மூலம் வசதியற்ற மக்களுக்கு இலவச உணவு பொட்டலங்களும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. துபாயில் ‘கொரோனா’ பரவலை கட்டுப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் காவல்  துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது நகரம் முழுவதும் வாகனங்கள் மூலம் ‘கொரோனா’ விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த பணியில் மொத்தம் 12 லாரிகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த லாரிகளின் ...

Read More »

பிரதமருக்கு அனுமதி மறுத்த ஓட்டல் நிர்வாகம்- நியூசிலாந்தில் சுவாரஸ்ய சம்பவம்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தனது வருங்கால கணவருடன் ஓட்டலுக்கு சென்ற போது அவரை உள்ளே அனுமதிக்க முடியாது என்று ஓட்டல் நிர்வாகம் கூறியது குறித்து காண்போம்… நியூசிலாந்து கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. எனினும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தனது வருங்கால கணவர் கிளார்க் உடன் தலைநகர் வெலிங்டனில் உள்ள ...

Read More »

எல்லைப்படையினர் அதிகாரத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்களுக்குள்  எல்லைப்படையின் அதிகாரத்தை  அதிகரிப்பதற்கான புதிய சட்டத்திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டிருக்கிறது. தடுப்பு முகாம்களில் சோதனைகளை மேற்கொள்ளவும் கைப்பற்றப்படும்  பொருட்களை பறிமுதல் செய்யவும் இந்த மசோதாவில் இடமளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், இந்த அதிகாரம் காவல்துறையினருக்கு மட்டுமே உள்ளது. ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள வெளிநாட்டு குற்றவாளிகளை சமாளிக்கும் விதமாக இத்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலன் டட்ஜ் தெரிவித்துள்ளார். “இவ்வாறான வெளிநாட்டினர் குழந்தைகளை பாலியல் துஷ்பிரோயகம் செய்தவர்களாகவும் வன்முறை, போதை மருந்து பயன்பாடு கொண்டவர்களாகவும் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவர்களாகவும் இருக்கின்றனர்,” என அவர் ...

Read More »

புனிதப் பயணம் என்றோ ஒருநாள் நிச்சயம் வெற்றியினைப் பெற்றுத்தரும் – விக்கி

தர்மத்தின் வழி நின்று நாம் முன்னெடுக்கும் புனிதப் பயணம் என்றோ ஒருநாள் நிச்சயம் வெற்றியினைப் பெற்றுத்தரும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் நல்லூர் வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் தீபம் ஏற்றிய பின் அவர் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எனதருமை சகோதர சகோதரிகளே, கொரோனா வைரசின் நிழலில் நாம்  இன்று ஒருவரோடு ...

Read More »

கொரோனா தடுப்பூசி செப்டம்பரில் கிடைக்க வாய்ப்பு

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் மாதிரி குறிப்பிடத்தக்க பலனை அளித்திருக்கும் நிலையில் இறுதிக்கட்ட சோதனை வெற்றியடைந்தால் செப்டம்பரில் வெளிவர வாய்ப்பு உள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆறு மாதமாக கொரோனா தொற்று 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கொத்துக் கொத்தாக மனித உயிர்களை பலி வாங்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 48 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ...

Read More »