மங்கள சமரவீரவிடம் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இருந்து வெளியேறியுள்ளார்.