நுட்பமுரசு

வன்னியில் இருப்பதைப்போன்று மட்டக்களப்பில் 2000 ஆண்டு பழமையான நாகர் கிணறு!

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர்களின் கிணற்றையும், நாகக்கல்லையும் அடையாளம் கண்டிருப்பதாக யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சி பத்மநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் சிறியதொரு கிணறு காணப்படுகிறது. மூன்றடிக்கு மூன்றடி நீல அகலங்களுடன் சதுரவடிவிலான இந்த கிணறு சுமார் இருபது அடி ஆழம் கொண்டிருப்பதாகவும், இந்த கிணற்றின் உட்சுவர் கருங்கற்களினால் அமைக்கப்பட்டிருப்பதாகவும் பத்மநாதன் தெரிவித்தார். இந்த கிணற்றின் கருங்கற்களில் தமிழ் பிராமி எழுத்துக்களில் “மணி ...

Read More »

முப்பரிமாண அச்சிடும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வீடுகள்

முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை(3D) பயன்படுத்தி வசிப்பிடங்கள்,மற்றும் ஏனைய கட்டடங்களை அமைக்க முடியும் என சீன தொழில்நுட்பவியலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த தொழில்நுட்ப முறையினை அவர்கள் பயன்படுத்து முன்னரே அமெரிக்காவில் இது தொடர்பான அச்சிடல் தொழில்நுட்பத்தை அமெரிக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் 2012 ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தனர் இருப்பினும் சீனா தற்பொழுது இந்த தொழில்நுட்பம் மூலம் மாதிரி கட்டட அமைப்புக்களை வடிவமைத்துள்ளதன் மூலம் எதிர்காலத்தில் இதனை முன்னுதாரணமாக கொண்டு ஏனைய நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு முன்வரலாம். வழமையாக பயன்படுத்தப்படும் கொங்கிரீற் கலவையே பிரதானமாகப் பயன்படுத்தப்படுகின்றது இத் தொழில்நுட்பம்மூலம் ...

Read More »

விண்டோஸ் 7 + விண்டோஸ் 8 = விண்டோஸ் 10

எதிர்பார்க்கப்பட்டது போன்று விண்டோஸ் தனது புதிய கணனி இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விண்டோஸ் 7 இன் சிறப்புகளையும் விண்டோஸ் 8 இன் சிறப்புகளையும் உள்ளடக்கி இப்புதிய இயங்குதளம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிய கைபேசிகள் முதல் மடிக்கணனி மற்றும் மேசைக்கணனி வரை இலகுவாக பயன்படுத்தக்கூடியவாறு இப்புதிய இயங்குதளம் வருகின்றது. கடந்த செவ்வாய்கிழமை மைக்ரோசொப்ற் புதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியமை மூலம் விண்டோஸ் 8 ஆனது விஸ்ரா வைப்போல அனைவரையும் கவரவில்லை எனவும் பெரும்பாலானவர்கள் விண்டோஸ் 7 விரும்புவதாகவும் தரவுகள் காட்டுகின்றன. அது சரி. விண்டோஸ் 9 என்று ...

Read More »

உங்கள் கணனியை பாதுகாக்க சிறு தகவல்கள்

1.  தெரியாதவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களை அல்லது சந்தேகத்துக்கு இடமான மின்னஞ்சல்களை திறக்காதீர்கள்.குறிப்பாக மின்னஞ்சல்களில் இணைக்கப்பட்டுள்ள      கோப்புகளை திறப்பதில் அவதானம் தேவை. 2. உங்கள் நண்பர் அனுப்புவது போன்றே உங்களுக்கு மின்னஞ்சல்கள் வரும் என்பது தெரியுமா? அவதானம் தேவை. 3. புதிய தளங்களுக்கு செல்லும்போது நம்பகமான தளங்கள் என்பதை உறுதிசெய்யுங்கள். இணையதளங்கள் ஊடாகவே அனேக கணனிகள் பழுதாகின்றன. 4.அதிகமான விளம்பரங்கள் உள்ள தளங்களுக்கு செல்லாதீர்கள். அங்கு பல்வேறுஇணையதளங்களிலிருந்து இணைப்பு செய்யப்பட்டுள்ளதால் உண்மையில் நீங்கள் 50 இற்கு மேற்பட்ட தளங்களுடன் உங்கள் தொடர்பு வருகின்றது.இதனால் ...

Read More »

இன்ரநெற் கமராக்கள் கண்காணிக்கப்படுகின்றன!!

உங்கள் வீட்டில் உள்ள இன்ரநெற் கமராக்கள் மூலம் என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதை உலகத்தின் எந்த மூலையிலிருந்து யாராலும் பார்த்துக்கொள்ளமுடியும் என்பதை அறிந்திருக்கிறீர்களா? ஆம் அவுஸ்திரேலியாவில் உள்ள நுாற்றுக்கணக்கான வீடுகள் வணிகநிலையங்கள் பயன்படுத்துகின்ற பல இன்ரநெற் கமராக்களின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மொஸ்கோவை தளமாக கொண்டியங்கும் Insecam.com என்ற இணையதளம் உலகெங்கும் உள்ள 73000 இன்ரநெற் கமராக்களை இவ்வாறு பார்க்ககூடியதாக உள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது. இன்ரநெற் கமராக்கள் ஆரம்பத்தில் ஓரே பாஸ்வேட்டுடன் தயார்படுத்தப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்தமுன்னர் அதற்கான பாஸ்வேட்டை மாற்றவேண்டும். அல்லாவிட்டால் அதன் அடிப்படையான ...

Read More »

உடல் எடையை குறைப்பது எப்படி?

உடல் பருமனால் ஏற்படும் தொந்தரவுகள் பல. முதலாவதாக, நாம் விரும்பிய வண்ணம் உடையணிய இயலாது. எந்த உடையும் பொருத்தமாகத் தோன்றாது. அடுத்து உடல் பருமனால், உடலில் பற்பல பிரச்னைகள் தோன்றலாம். குறிப்பாக, உயர் இரத்த அழுத்தமும், இதயக்கோளாறுகளும் வரும் வாய்ப்பு அதிகம். பொதுவாக, உடல் பருமனாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் ஏற்படும். கால்களால், உடலின் அதிக பருமனைத் தாங்க முடிவதில்லை உடல் பருமனால் ஏற்படும் தொந்தரவுகள் பல. முதலாவதாக, நாம் விரும்பிய வண்ணம் உடையணிய இயலாது. எந்த உடையும் பொருத்தமாகத் தோன்றாது. அடுத்து உடல் பருமனால், உடலில் ...

Read More »

புவியின் உட்புற ஓசைகள்

இன்றைய மனிதகுலம் விண்வெளியையும் தாண்டி பல்லாயிரம் கோடி மைல்களையும் கடந்து சென்று புதிய புதிய நட்சத்திர தொகுதிகளையும் பல புதிய கோள்களையும் கண்டறிந்து விட்டுள்ளது.மேலும் புதிய கோள்களைக் கண்டறிவதிலும் அங்கு குடியேற்றங்களை மேற்கொள்வதிலும் கூட மனிதகுலம் இன்று ஆர்வம் கொண்டுள்ளது. இருந்தபோதிலும், மனிதனின் இருப்பிடமான பூமியின் பல்வேறு அம்சங்கள் இன்னமும் மனிதனுக்கு புரியாத புதிராகவே விளங்குகின்றன. ஆழ் சமுத்திரங்களில் மனிதன் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவிட்ட போதிலும், மேலும் பல வியத்தகு அம்சங்கள் இன்னமும் சமுத்திரங்களுள் ஆழ்ந்து கிடக்கின்றன. அதேபோன்று பூமியின் மையப்பகுதியில் பொதிந்துகிடக்கும் பல்வேறு ...

Read More »